மோஹனா டார்லிங் – Part 8 34

“எப்படி உனக்கு இந்த டயலாக் எல்லாம் இவ்வளவு சரளமாக வருது? அதிக பழக்கமமோ?”

மோஹனா அப்படி கூறினாலும் என் வார்த்தைகள் அவளை மகிழ்ச்சி படுத்தியது என்று தெரிந்தது. சொல்லும் வார்த்தைகள் மனமார்ந்த சொல்வதாக இருக்க வேண்டும். சும்மா ஒப்புக்கு சொன்னால் அதை கண்டு பிடித்திடுவார்கள்.

“ஒன்னு சொன்னால் நீ நம்புவாயோ இல்லையோ என்று தெரியாது அதை பற்றி நான் கவலையும் படப்போவதில்லை.” “எந்த பெண்ணையும் இப்படி நான் இம்ப்ரெஸ் பண்ண நினைத்ததில்லை, எந்த பெண்ணிடமும் இந்த வார்த்தைகள் சொன்னதில்லை.”

மோஹனா ஒரு கையை என் கைகளில் இருந்து விடுவித்து விட்டு என் கன்னத்தை அவள் விரல்களின் மேல் பகுதியில் பாசத்துடன் தேய்த்தாள். நாங்கள் டின்னெரை ரொம்ப என்ஜாய் பண்ணினோம். ஒருவரை ஒருவர் டீஸ் பண்ணி, ரொம்ப கலகலப்பாக டைம் போனதே தெரியவில்லை. மேஜையின் அடியில் என் கால் விரல்கள் அவள் கால்களை உரச, அவள் கால் விரல்கள் என் கால்களை உரச எங்கள் சேக்ஸ் மூடும் மெல்ல மெல்ல துளிர்விட்டது. அவள் நிச்சயமாக இன்று தனியாக படுக்க போவதில்லை என்று மனதில் நினைத்துக் கொண்டேன். இப்போது டின்னர் முடிந்து வெளியே நடந்து போகும் போது கை கோர்த்து நடந்து சென்றோம்.

மோஹனாவின் பார்வையில்

இந்த இரவு மிகவும் இனிமையாக அமைந்து இருந்தது. இங்கே வந்த பிறகு இதுவே எனக்கு மிகவும் சந்தோஷமான இரவு. ராஜாவுடன் செக்ஸ் வைத்து கொண்ட போது கூட இவ்வளவு சந்தோசம் இல்லை. அது உடல் ரிதியான சந்தோசம், அது வேறு சுகம், இதுவுடன் ஒப்பிட முடியாது. அனால் இந்த இரவு முழுமை பெற நாங்கள் இன்று உடல் ரீதியாக ஒன்று சேர வேண்டும். ஆம் நான் இன்று அவனுடன் மீண்டும் செக்ஸ் வைத்துக் கொள்ள முடிவெடுத்து விட்டேன். அது அவனுக்கும் புரிந்திருக்கும். அது தானே அவன் நோக்கும். அவன் மீண்டும் வெற்றி அடைந்துவிட்டான். இன்று தான் முதல் முறையாக அவனுடன் கை கோர்த்து நடந்து போகுறேன். பிறர் எங்களை பார்க்கிறார்கள் என்று தயக்கமமோ, கூச்சமோ எனுக்கு இல்லை. இது மிகவும் நேச்சறல்லான ஒன்றாக தோன்றியது. கார் உள்ளே உட்கார்ந்த பிறகு ராஜா என்னை திரும்பி தழுவி கொண்டான். நாங்கள் முத்தமிட்டோம். இந்த முத்தமும் இல்லாமல் இந்த இரவு முழுமை அடைந்து இருக்காது. இந்த முத்தமும் இல்லாமல் இந்த இரவு முழுமை அடைந்து இருக்காது. நிச்சயமாக நாங்கள் அறைக்கு சென்ற பிறகு முத்தங்கள் பரிமாற்ற போகிறோம். அது எங்கள் உடலுறவுக்கு துவக்கம். அது வேறு இப்போது நாம் கொடுக்கிற முத்தம் வேறு.

“நீ இந்த இரவை என்ஜாய் பண்ணுனியா?” என்று மெதுவாக கேட்டான்.

“வெறி மச்,” என்று ஹஸ்கி குரலில் பதில் சொன்னேன்.

எப்போது என் அறை வந்து சேருவோம் என்று இருவருக்கும் அவளாக இருந்தது. நான் அவன் தோள்பட்டையில் தலை வைத்து சாய்ந்தபடி வந்தேன். ஒருவர் மற்றவரின் காதல் உறுப்புக்கள் தீண்டாதபடி வந்தோம். இந்த ரோமென்டிக் மூட் நீடிக்க வேண்டும் என்று. அப்போது தான் பிறகு காமம் இன்னும் தீவிரமாக இருக்கும். என் அறை உள்ளே நுழைந்து கதவை அடைத்த உடனே ராஜா என்னை பின்னால் இருந்து தழுவி கொண்டான். அவன் கைகள் என் வயற்றி சுற்றி பிடித்திருக்க என் உடலை அவன் உடலுடன் அழுத்தினான். அவன் என் கழுத்தில் முத்தமிட துவங்கினான். நான் என் தலையை ஒரு பக்கம் சாய்த்து அவனுக்கு முத்தமிட தோதுவாக கொடுத்தேன். ஓரிரு நிமிடங்களுக்கு பிறகு அவன் தழுவலில் இருந்து விடுபட்டு அவனை பாதி திரும்பி பார்த்து சிரித்தேன், அவன் நெஞ்சில் கை வைத்து அவனை தள்ளிவிட்டு கட்டில் அருகில் சென்று மறுபடியும் திரும்பி மெத்தையை பார்த்தபடி நின்றேன். அவனுக்கு இரண்டாவது இன்விடேஷன் தேவையா? அவன் மறுபடியும் பின்னால் இருந்து என்னை தழுவிக் கொண்டான். அப்போது என் போன் மணி அடித்தது. அது நிச்சயமாக என் புருஷனாக தான் இருக்க வேண்டும். அனால் நான் இப்போது இருந்த மூடுக்கு அவருடன் பேச மனமில்லை. அரை மனதுடன் போன் ரிசிவேர்ரை எடுத்தேன். மறுமுனையில் நான் நினைத்தபடி அது என் கணவர்.

“மோஹனா நீ எங்கே போனே, எவ்வளவு நேரமாக உன்னை நான் போன் மூலமாக அழைத்துக் கொண்டு இருக்கேன்.”

நான் சற்று திடுக்கிட்டேன். மறுபடியும் என் கழுத்தில் முத்தமிடும் ராஜாவின் தலையை தள்ளி விட்டு,” அப்படியா, இன்றைக்கு ஒரு அவசர கேஸ்., இப்போது தான் ஹாஸ்பிடலில் இருந்து வந்தேன்.”

இப்போது ராஜா மீண்டும் வந்து பின்னால் இருந்து என் முலைகளை பிடித்து அமுக்கினான்.

“மோஹனா ஒரு குட் நியூஸ், அடுத்த வாரம், ஐந்து நாள் லீவில் அங்கே உன்னை பார்க்க வருகிறேன்.”

நான் அதிர்ச்சியில் வாய் அடைந்து போய் நின்றேன். நான் ராஜாவின் கைகளை என் உடலில் இருந்து உதறிவிட்டேன். எதோ ஒன்று நடக்காது என்று புரிந்து கொண்டு ராஜா என்னை பார்த்தபடி நின்றான்.

“என்ன மோஹனா சத்தமே காணும், ஏன் உனக்கு ஹாப்பியா இல்லையா?”

“சே, ஏன் அப்படி சொல்லுறீங்க, இது இன்ப அதிர்ச்சி. நான் இதை எதிர்பார்க்கவே இல்லை.”

என் முகத்தில் உள்ள கலவரத்தை பார்த்து எதோ பிரச்சனை என்று ராஜா புரிந்து கொண்டான். எப்படி பத்து நிமிடம்மாக அவருடன் சமாளித்த நான் பேசினேன் என்று தெரியவில்லை. போன் வைத்த பிறகு நான் ராஜாவை பார்த்து டல்லான குரலில்,” அடுத்த வாரம் அவர் இங்கே வருகிறார்.”

அவன் முகத்திலும் பெரும் அதிர்ச்சி தெரிந்தது. என்னை தழுவ முன் நடந்து வந்தான். என் கையை முன்னே நிறுத்தி அவனை தடுத்தேன். “பிலீஸ் என்னை இப்போது தனியாக இருக்க விடு.”

“கம் ஒன பேபி…,” என்று முன் வர முயன்றான்.

“ராஜா லீவ் மி அலோன் நொவ்,” என்று சற்று உரக்க கூச்சலிடு விட்டேன்

அவன் மேலும் எதோ சொல்ல வந்தான் அனால் என் முகத்தை பார்த்து மௌனம் ஆனான். பிறகு,” நான் உன்னிடம் நாளை பேசுகிறேன்,” என்று கூறி சோர்வுடன் வெளியே சென்றான்.

இது என்னை பெரிதாக பாதித்தது. என் புருஷன் இங்கே வருகிறார் என்ற வெறுப்பில் இல்லை. இதுவரைக்கும் இங்கே ஒரு கற்பனை வாழ்வில் வாழ்ந்துவிட்டேன். கட்டுப்பாடு இல்லாமல் ஒரு கல்யாணம் ஆகாத பெண் வாழும் வாழ்கை வாழ்ந்துவிட்டேன். சுதந்திரமா கவலையின்றி இருந்துவிட்டேன். இப்போது அந்த கற்பனை வாழ்கை சுக்கு நூறாக நொறுங்கி என் கால் அடியில் விழுந்து கிடந்ததது.