பொண்டாட்டின இவ பொண்டாட்டி – பகுதி 2 85

குற்றாலத்தில ஹோட்டல் மட்டும் எப்பவுமே லீவ் விட மாட்டாங்க … அப்புறம் பயணிகள் எல்லாம் தவிச்சி போயிடுவாங்க தம்பி !!

போச்சுடா இதுக்கும் என்னை தான் திட்டுவா ?

அங்க காய போட்ட பெரியமாவோட பாவாடை இருக்கும் அதை கட்டிக்கிட்டு வர சொல்லிடலாம் …

இல்லைன்னா பேசாம தென்காசி போயி வீட்லே எடுத்துட்டு வந்துடலாமா ?

ம்க்கும் இந்த வண்டில போயிட்டு வர எப்படியும் ரெண்டு மணி நேரம் ஆகும் … அதுக்குள்ள இருட்டிரும் பேசாம அந்த உள்பாவாடை ஐடியாவே சொல்லிடலாம் …

மனதில் வலியுடன் அந்த வண்டியை மிதித்து ஸ்டார்ட் பண்ணி மெல்ல ஓடிய வண்டியை என் சிந்தனைகள் முந்தி சென்று விட்டது ….

வீணா ஏன் இப்படி இருக்கா ? ஒருவேளை நான் செக்ஸ்ல அவளை சரியா திருப்தி செய்ய முடியலைன்னு என் தம்பிய வளைச்சி போட முடிவு பண்ணிட்டாளா ?

ஆனா அவ அப்படிப்பட்டவளா தெரியலை சும்மா ஜாலியா பேசுவா பழகுவா அவ்ளோதான் …

நம்ம முதல்ல அதையும் இதையும் தின்னு நம்ம உடம்ப தேத்தனும் இனிமே இந்த கஞ்சத்தனத்தை விட்டுட்டு நம்ம மளிகை கடைல முந்திரி பாதாம்னு சாப்பிட்டு உடம்பை தேத்தனும் …

ச்ச கல்யாணத்துக்கு ஆறு மாசத்துக்கு முன்னாடி தெரிஞ்சிருந்தாஏதாவது பண்ணி உடம்ப தேத்தி இருப்பேன் ..

ச்சை இவளோ அழகான பொண்ணு எப்படியோ வீட்ல ஏற்பாடு பண்ணதால கிடைச்சது அதை ஒழுங்கா அனுபவிக்காம இப்படி திக்கு திக்குன்னு வாழ வேண்டியதா இருக்கே …

பல சிந்தனைகளில் வந்து சேர்ந்தேன் …

அங்கு நான் கண்ட காட்சி ….

என் பெரியம்மா தரையில் ஒரு துண்டு விரித்து படுத்திருக்க அருகில் வீணா படுத்துக்கொண்டு ஒரு காலை உயர்த்தி வைத்திருக்க அவளின் வாளிப்பான தொடைகளை பார்த்துக்கொண்டே கார்த்தி புல் புடிங்கிக்கொண்டே சிரிச்சி சிரிச்சி பேசிகிட்டு இருந்தான் ..

இவ என்ன இப்படி படுத்துருக்கா ….

அவன் இவள் தொடைகளை பார்ப்பது இவளுக்கு தெரியலையா … ஐயோ அழகு பதுமையா இருக்காளே … சீக்கிரம் இந்த ஊரை விட்டு போகணும் ….

நான் அவள் எதிரில் சென்று நிற்க அவர்கள் நான் வந்ததையே கவனிக்கல …

ச்ச செம ஊர் வாழ்ந்தா குற்றாலத்துல தான் வாழனும்

ஆனா இந்த குற்றாலத்துக்கே நீ தான் அழகு சேர்த்துருக்க ….

நானா நான் என்ன பண்ணேன் ?

ம் இவளோ அழகான பொண்ண குற்றாலத்துல நான் பார்த்ததில்லை …

வீணா …

ஓ ! வந்துட்டீங்களா எங்க டிரஸ் ….