பொண்டாட்டின இவ பொண்டாட்டி – பகுதி 2 85

அதெல்லாம் எரியாது பாருன்னு அவளும் தண்ணியை அள்ளி அள்ளி அவன் தலையில் ஊற்றி ஊற்றி அப்படியே முகம் தோள் நெஞ்சு என அவனை தடவ அவனோ சுகத்தில் மூழ்கினான் என்பது வெட்ட வெளிச்சமா தெரிஞ்சது !!

அந்த நேரம் ஒரு 30 35 வயது மதிக்கத்தக்க பெண் ஒருத்தி தலையில் புல்லு கட்டோடு வந்தாள் ….

அவள் அங்கு நடந்த கூத்தை முழுமையாக பார்த்து ரசித்து என்னை ஏற இறங்க பார்த்தா…

ஐயோ இவ யாருன்னு தெரியலையே ….

உள்ளூர்க்காரி தான் போல இப்ப இவ பாட்டுக்கு எங்களை யாரு என்னன்னு விசாரிச்சா என்னாகும்னு நான் யோசிக்க ….

என்னம்மா உங்க மருமகளா எப்ப கல்யாணம் நடந்துச்சு எங்களுக்கு சொல்லவே இல்லை ….

என் மருமக இல்லை என் தங்கச்சி மருமக … சும்மா நம்ம வீட்டுக்கு மறு வீட்டுக்கு வந்துருக்கா …

அப்டியா கார்த்தி எங்க என்னை மறந்துடுமோன்னு நினைச்சேன் …

ஏண்டி ரெண்டு புள்ளை பெத்தும் உனக்கு அடங்கலையா…

கார்த்தி இப்படி கேட்டதும் பெரியம்மா கோவப்படுவாங்கன்னு பார்த்தா …

அவ என்னடா பண்ணுவா பாவம் சிங்கப்பூர் போன புருஷன் மூனு வருஷமா வரல …

அத்தை உங்க பையன் இந்த மாதிரி சர்வீஸ்லாம் பன்றாரா ?

என்னம்மா ?

அதான் சிங்கப்பூர் போனவரோட மனைவியை ம்ம்ம்ம் ….

ஐயோ வீணா அதெல்லாம் இல்லை … ஹேய் நீ கிளம்பு உன் புருஷன் தான் அடுத்த வாரம் வரானே அப்புறம் என்ன ?

ம்ம் … அப்ப புதுசா ஒன்னு கிடைச்சதும் என்னை மறந்துட்டீங்க ….

அடியே இவ இவனோட அண்ணி நீ கிளம்பு !!

அண்ணியா … பாத்தும்மா தம்பி ஊர்ல ஒரு பொண்ண விடாது …

அப்டியா கார்த்திக் ….

அட அவ சும்மா சொல்றா அண்ணி …. ஹேய் நீ கிளம்பு ….

ம்ம் இரு கார்த்திக் …. என்ன அத்தை உங்க மகன் ஊருக்குள்ள பிளே பாய் போல …

ம் இந்த சிறுக்கிக அப்டித்தான் சொல்லுவாளுக என் மகன் தங்கம் …

அதான் நாங்களும் உரசி உரசி பாக்குறோம் ….

கார்த்திக் நீ தங்கமா ? அப்ப நானும் உரசி பாக்குறேன்னு என் மனைவி என் புத்தம் புது மனைவி அவனை என் தம்பியை என் பெரியம்மா அந்த புல்லுக்கட்டு தூக்குனவளுக்கும் முன் வைத்து தோளோடு தோளாக உரச எனக்கு ஜிவ்வுன்னு ஏறிடிச்சி ஆனா கோவம் அதுக்கும் மேல ஏறிடிச்சி ….

வீணா இது என்ன விளையாட்டு போதும் குளிச்சது எவளோ நேரம் தண்ணிலே இருப்ப ?