ஓ !!
…..
ம் சூப்பர் இடம் இங்கே இருந்துடலாம்னு தோணுது …
….
சுத்தி மரம் மலை செம இடம் …
….
ம் அத்தை சூப்பர் டைப் அவங்க பையன் கார்த்திக் தான் இனிமே என்னோட பெஸ்ட் ஃபிரண்ட்
…..
இப்படியே பேச ஆரம்பித்தவள் போன என் பெரியம்மாகிட்ட குடுக்க பிறகு கார்த்திக் பேச அவர்கள் ஜாலியா சந்தோசமா சிரிச்சி பேசிக்கொண்டது கூட அடிவயிற்றில் எதோ செய்தது ….
கிட்டத்தட்ட அரைமணி நேரம் மூனு பேரும் மாத்தி மாத்தி பேசிட்டு கடைசியா வீணா போன் வைக்கும் முன் …
ஓ வந்துட்டாரா நான் அவர் மேல கோவத்துல இருக்கேன்னு சொன்னியா ?
…..
ஓ …
….
ம்ம் ….
………
ம்ம் …..
………………………………………………
என் மாமியார் எதோ நீண்ட நேரம் பேச இவளும் சரி சரி பாத்துக்கன்னு போன் வச்சிட்டா …
என்ன பேசிருப்பா யாரை பத்தி பேசிருப்பா ? கேக்கலாமா ? வேண்டாம் அவளா சொல்லட்டும் …
இதுல சொல்ல மறந்த முக்கியமான விஷயம் அவங்க அருவிக்கு இன்னும் கொஞ்ச நேரத்துல கிளம்ப போறாங்க …
இன்னைக்கு என்னென்ன கூத்து அடிக்க போறாளோ ? ஒரு புருஷனா நான் இதை தட்டிக்கேட்க முடியாதா ? ஏன் முடியாது முடியும் இருந்தாலும் இங்க வேண்டாம் அதுல எதுனா பிரச்னை வந்துடும் என்ன இங்கிருந்து கிளம்பிட்டா அப்புறம் இந்த கார்த்திக்கை எப்ப பாக்க போறா …
யோசித்தபடியே நானும் கிளம்பினேன் !!
வீனா ஒரு பூனம் புடவை கட்டிக்கொண்டு கிளம்பினாள் !!
ம் இதை நேத்து கோவிலுக்கு கட்டிருக்கணும் இன்னைக்கு அதை போட்டிருக்கணும் என்ன வீணா தலைகீழா பண்ற ?
கோவிலுக்கு புடவை தான் கட்டணும் வெளில போக தான் லெக்கிங்ஸ் போடணும்னு எதுனா சட்டம் இருக்கா மோகன் ?
அப்படி இல்லை …
அப்புறம் என்ன வா வா … ரொம்ப யோசிக்காத வாழ்க்கையை அப்படியே அனுபவிச்சு வாழ கத்துக்கோ …
அவள் சொன்னதும் எனக்கு வீணாவை பற்றி சில விஷயங்கள் புரிய ஆரம்பித்தது !!
அதாவது வீணா ஒன்னும் செக்ஸ்க்கு அலையும் பொன்னு இல்லை சும்மா ஜாலியா சோஷியலா பழகும் ஒரு பொண்ணு அவ்ளோதான் … சும்மா போட்டு கற்பனைகளை வளக்காத … எனக்கு ஒரு ரிலீஃப் கிடைச்சதுன்னே சொல்லணும் ஆனா ஒன்னு மட்டும் நிச்சயம் மனதில் இப்படி ஒரு நிம்மதி கிடைத்தாலும் அவள் இன்னும் என்னென்ன செய்வாளோ என்பது தான் அடிமனதை பிசைந்தது !!
மீண்டும் அதே பயணம் தான் … நானும் பெரியம்மாவும் எக்ஸெல் சூப்பரில் கார்த்தியும் வீணாவும் புல்லட்டில் …
ச்சை பேசாம ஒரு செகண்ட் ஹேண்ட் கார் வாங்கி எடுத்துட்டு வந்துருக்கலாம் இப்படி தனியா விட்டு போயிருக்க தேவை இல்லை ..
வழக்கம் போல அவர்கள் மின்னலாய் மறைய நான் அந்த ஓட்டை வண்டிய முடிந்தமட்டும் முறுக்கினேன் !
பெரியம்மா வழிகாட்ட அந்த எஸ்ட்டேட் போயி சேர்ந்தோம் ..
நாங்கள் இறங்கி உள்ளே நடக்க அங்கே வீணா கார்த்திக்கின் நண்பர்களிடம் கை குலுக்கி அறிமுகமாகி கொண்டிருந்தாள் ….
இந்த ரெண்டுபேர் எதுக்கு ஏற்கனவே அரைகுறையா குளிப்பா இதுல இவைங்க வேற அந்த கோலத்தை பார்க்கணுமா ?
நான் அருகில் செல்ல கார்த்தி அவர்களை எனக்கும் அறிமுகம் செய்துவைத்தான் …
இது சிவக்குமார் இது கிஷோர் … சிவா தான் இந்த எஸ்டேட் ஓனர் !! அந்த சிவா பார்க்க வாட்ட சாட்டமா ஜிம் பாடி மாதிரி இருந்தான் கிஷோர் சின்ன பையன் 15 16 வயசு தான் இருக்கும் !!