அதாண்டா இந்த பிரசவ வலில இவளுக யார திட்டுராளுகளோ அத வச்சே நம்ம தெரிஞ்சுக்கலாம் குழந்தை யாரோடதுன்னு என்றான் டேவிட் ,நிஜமாவேவா டா என்றான் விக்கி .சில பேர் கத்துவாலுக சில பேர் இதுலயும் கமுக்கமா இருந்துருவாலுக என்றான் .அப்போது விக்கிக்கு அவன் மனதில் ஒரு காட்சி இல்லை இரண்டு விதமான காட்சிகள் ஓடியது .
ஒன்று டேய் விக்கி படு பாவி உன்னால தாண்டா இதலாம் உனக்கு எல்லாம் காண்டம்னா என்னனே தெரியாதா இப்ப எனக்கு வலி உயிர் போகுதே என்று சுவாதி ஒரு காட்சியில் அப்படி கத்த
இன்னொரு காட்சியில் ஐயோ டேவிட் இது உன் குழந்தை நான் தெரியா தனமா பாவப்பட்ட விக்கிய ஏமாத்திட்டேன் என்று இன்னொரு காட்சியில் அவள் கத்துவதும் போல அவன் மன காட்சியில் ஓட
எதுவா இருந்தாலும் சரி முத இது நடந்தாலும் சரி இல்ல ரெண்டாவது இது நடந்தா அவள நல்லா அசிங்கமா திட்டிட்டு நம்ம பழைய மாதிரி ஆக வேண்டியது தான் என்று நினைத்து கொண்டு இருந்தான் .
டேய் விக்கி விக்கி மணி மாமனார் கூப்பிடுராரு என்று சொன்ன பின் தான் விக்கி நார்மல் ஆனான் .பின் இருவரும் போக அவர் சந்தோசத்தோடு எனக்கு பேத்தி பிறந்து இருக்கு தம்பி என்றார் .ரொம்ப சந்தோசம் சார் தாய் சேய் ரெண்டு பேரும் நல்லா இருக்காங்களா என கேட்டான் டேவிட் ,ம்ம் நல்லா இருக்காங்க தம்பி என்றார் .நாங்க பாக்க போலாமா என கேட்டான் டேவிட் .ம்ம் தாரளாமா போயி பாருங்க தம்பி என்றார் .
வாடா போவோம் என்று விக்கியை இழுத்து கொண்டு உள்ளே போனான் .விக்கி சரியாக அந்த ரூம் வருவதற்கு முன் டேவிட் காதில் மட்டும் கிசுகிசுத்தான் .டேய் நீ மட்டும் போயி பாத்துட்டா வா என்றான் விக்கி .ஏன்டா நீயும் வாடா என்றான் .இல்லடா எனக்கு எப்பயுமே குழந்தைகள பாக்க பயம் ஒரு மாதிரி இருக்கும் எங்க அக்கா குழந்தையாவே நான் 6 மாசம் கழிச்சு தான் பாத்தேன் இது வேற பிறந்த குழந்தையா அதுனால ரொம்ப பயமா இருக்கு என்றான் .
அப்ப நாளைக்கு உனக்கு குழந்தை பிறந்தாலும் பாக்க போ மாட்டியா என்றான் டேவிட் .எனக்கு தான் கல்யாணமே ஆகலையே என்றான் விக்கி .ஆனதுக்கு அப்புறம் என்றான் டேவிட் .அது அப்ப பாப்போம் என்றான் விக்கி .சரி அத அப்ப பாரு இத இப்ப பாரு என்று சொல்லி கொண்டே அவனை உள்ளே இழுத்து சென்றான் .
உள்ளே மணி வள்ளியின் தலைமுடியை ஒதுக்கி விட்டு அவள் நெற்றியில் முத்தம் கொடுத்து விட்டு சொன்னான் .ரொம்ப தேங்க்ஸ் எனக்கு ஒரு தேவதைய பெத்து கொடுத்ததுக்கு என்றான் .அவள் கொஞ்சம் கண்ணீர் விட்டு கொண்டே ஐ அம் சாரி என்றாள் .எதுக்கு என்றான் மணி .உங்கள நான் அப்பத திட்டனதுக்கு நான் ஒன்னும் வேணும்னு திட்டல என்றாள் .யே நீ இந்த நிலைமைல இதுக்கு மேல என்னயவோ இல்ல எங்க குடும்பத்தையோ கெட்ட கெட்ட வார்த்தைல அசிங்கமா திட்டுனா கூட கவலை பட்டு இருக்க மாட்டேன்
எனக்கு என்ன கவலைன்னா உனக்கு ஒன்னும் ஆகிட கூடாதுன்னு தான் குழந்தைக்கு கூட ஏதும் ஆனாலும் உனக்கு ஒன்னும் ஆக கூடாது என்றான் .அப்படி எல்லாம் சொல்லாதிங்க என்றாள் .சரி இனி மேல உன்னையே இப்படி கஷ்ட படுத்த மாட்டேன் நமக்கு இவ மட்டும் போதும் என்றான் .இல்ல எனக்கு நிறைய வேணும் இந்த வலியும் கஷ்டமும் எனக்கு ரொம்ப பிடிச்சு இருக்கு சொல்ல போனா செக்ஸ்ல வர வலி சுகத்த விட இந்த வலியும் கஷ்டமும் தான் ரொம்ப பிடிச்சு இருக்கு என்றாள் .
ஹும் என்று டேவிட் தொண்டையை செறும இருவரும் திரும்பினர் .நீங்க எப்படா வந்திங்க என்றான் மணி .அது கிடக்கட்டும் ஏங்க என் மரு மகள என்று டேவிட் சொல்லி கொண்டே குழந்தையை தேடி போனான் .உடனே மணி தொட்டிலில் இருந்த குழந்தையை எடுத்து டேவிட் இடம் கொடுத்தான் .டேவிட்ம் மணியும் குழந்தையை கொஞ்சி கொண்டு இருக்க விக்கி மெல்ல கட்டிலில் படுத்து கிடந்த வள்ளியிடம் போனான் .

Enna dude last 3,4 page repeat aaguthu.