செக்ஸ்லே ஒளிவு, மறைவே இருக்கக் கூடாதுடி 3 180

சென்னை செல்லும் இரயில் அப்போதுதான் புறப்படத் தயாராக இருந்தது. சரவணன் என் கையைப் பற்றி இழுத்துக் கொண்டு ஓட, …..நான் அவன் பின்னே மூச்சிறைக்க ஓடோடிச் சென்று, முன் பதிவு செய்யப்படாத பெட்டியில் ஏறினோம்.

நிற்கக் கூட இடமில்லை. கிடைத்த இடைவெளிக்குள் புகுந்து சென்று, எதிர்த்த வாசலின் ஒரமாய் நின்று கொண்டோம். ஆசுவாசப் படுத்திக்கொண்டு naaநான் சரவணனைப் பார்க்க, அவன் என்னைப் பார்த்தான். நல்ல வேளை, நெரிசலான கூட்டத்தில் எங்களைத் தெரிந்தவர்கள் யாரும் இல்லை.

இரயில், தஞ்சாவூர் ஸ்டேஷனைத் தாண்டி இருந்தது. சூரியன் தன் கதிர்களை லேசாக விரிக்க, பொழுது புலர்ந்தது.

எதையோ இழந்தவன் போல சரவணின் முகம், இருட்டடித்தது போல இருந்தது. என் முகமும் அவனுக்கு அப்படித்தான் இருந்திருக்க வேண்டும்.

“சரவணா, நாம பெத்தவங்களை மதிக்காம, சொந்த பந்தத்தை மறந்து, நம்ம வீட்டை விட்டு ஓடி வந்தது தப்போன்னு இப்ப எனக்கு உறுத்தலா இருக்கு!. உனக்கும், எனக்கும், இப்ப எந்த வருமானமும் இல்லை. நல்லது கெட்டது தெரியாத சின்ன வயசு. எதை நம்பி நாம ஓடிவந்தோம், எதுக்காக ஓடி வந்தோம்னு இப்ப எனக்கு பயமா இருக்கு.”

“வந்தது வந்துட்டோம். இனிமே வாழ்க்கையிலே போராடித்தான் ஜெயிக்கணும். எனக்கு கை வசம் போட்டோ பத்தின அத்தனை வேலையும் எனக்குத் தெரியும். அதை வச்சு நாம எப்படியும் பொழச்சுக்கலாம்கிற தைரியம் எனக்கு இருக்கு. அந்த தைரியத்தை, என் கூடவே இருந்து கடைசி வரைக்கும் கொடுக்கப் போறது நீதான். நீ கொஞ்சம் மனசு கலங்கினாலும், நான் கவுந்துடுவேன். நாம வாழ்க்கையிலே ஒரு அடி கூட எடுத்து வைக்க முடியாது.”

“என்ன ஏதுன்னு யோசிக்காமலே, திடு திப்புன்னு ரோஷத்துல, உன் மேல இருக்கிற காதல் மோகத்துல உன் கூட ஓடி வந்துட்டேன். இன்மேல் நாம எப்படி வாழப் போறோம்ங்கிறதை நெனைச்சாவே பயமா இருக்கு.”

“நீ ஒன்னும் பயப் படாதே. என் ஃப்ரன்ட் கல்கத்தாலே இருக்கான். ‘நீங்க வாங்க, உங்களுக்கு வேண்டிய ஹெல்ப் நான் பண்றேன்’னு சொல்லி இருக்கான். அதனாலே கவலைப் படாதே.அப்படி இப்படி கஷ்டப்பட்டு நாம நிமிந்து நிக்கிறவரைக்கும் அவன் நமக்கு உதவியா இருப்பான். நான் கொஞ்சம் பணம் எடுத்துகிட்டு வந்திருக்கேன். என்னை நம்பி வந்த உன்னை, ராணி மாதிரி வச்சி காப்பாத்த வேண்டியது என்னோட பொருப்பு, கடமை.”

கண்களில் கண்ணீர் தளும்ப,…. எதிர்காலம் இருட்டாய்த் தெரிய,…. சரவணனின் மடியில் சாய்ந்துகொண்டேன். நான் இருக்கிறேன் கவலைப் படாதே என்று சொல்வது போல, என் கன்னங்களில் வழிந்த கண்ணீரைத் துடைத்துவிட்டு, என் தலையை ஆதரவாக தடவிக் கொடுத்தான்.

ஏதேதோ நினைவுகள். பெற்றோரின் நினைவு. சொந்த ஊரின் நினைவு. படித்த பள்ளியின் நினைவு.எதிர்காலத்தைப் பற்றிய பயம். வாழ முடியுமா என்ற கவலை.

இரயில் இரவு சென்னை எக்மோர் ஸ்டேஷனை வந்தடைந்தது. ஆட்டோ பிடித்து சென்ட்ரல் வந்தோம்

அங்கே ஏற்கனவே அவன் நண்பன் ஒருவன் கல்கத்தாவுக்கு டிக்கட் எடுத்து, எங்களுக்காக காத்துக் கொண்டிருக்க, கொஞ்ச நேர ஓய்வுக்குப் பிரகு கல்கத்தா ட்ரெயின் பிடித்தோம். இரயில் கிளம்பியது.

TV பார்த்துக் கொண்டே, கடந்த கால நினைவுகளில் மூழ்கி இருந்த என்னை, வீட்டின் காலிங்க் பெல் சத்தம் நிகழ் காலத்துக்கு இழுத்து வர, எழுந்து சென்று கதவைத் திறந்து பார்த்தால்….அவர்தான்!

“என்னங்க இது! அதுக்குள்ள வந்து நிக்கிறீங்க!!?”

“கடையில அவ்வளவா ஒன்னும் வேலை இல்லே. சும்மா உட்கார்ந்திருக்கவும் போர் அடிச்சுது. தூக்கம் தூக்கமா வந்துச்சு. சரி என் மகராணி எப்படி இருக்கான்னு பாத்துட்டு போலாமுன்னு வந்தேன்.”

“பக்கத்து நாட்டு மகராணியோட விருந்து சாப்பிட்ட மயக்கத்திலே இருந்த உங்களுக்கு, உங்க வீட்டு மகராணி நெனைப்பு எப்படி வந்துச்சோ?”

“எத்தனையோ விருந்து சாப்பிட்டாலும். சொந்த வீட்டு சாப்பாட்டு ருசியே தனிதான்டி.”

“க்கும்…. இதுக்கு ஒன்னும் குறைச்சலில்லை. ஆமாங்க…. நீங்க சாப்பாடுன்னு சொன்னதும், நான் இன்னும் சமைக்கவே இல்லைங்கிறது ஞாபகத்துக்கு வருதுங்க.”

“சரி…. ஐயாதான் பக்கத்து நாட்டு மகாராணியோட விருந்திலே மயங்கிக் கிடக்கிறேன். இந்த ராணி எந்த நாட்டு ராஜா விருந்த எதிர்பார்த்து வீட்ல சாப்பாடு செய்ய மறந்திருந்தியோ?”

“ நான் எந்த நாட்டு ராஜா விருந்தையும் எதிர்பார்த்து இருக்கல. என் வீட்டு ராஜா கொடுக்கிற சாதாரண சாப்பாடே எனக்கு போதும்.”

2 Comments

Comments are closed.