செக்ஸ்லே ஒளிவு, மறைவே இருக்கக் கூடாதுடி 3 177

“அர்ச்சனா என்னடி உன் உதடெல்லாம் வீங்கிப் போய் கிடக்குது?”

“அதையேன்டி கேக்கிறே!,….மேல் உதடு மட்டுமா வீங்கிக் கிடக்கு! கீழ் உதடும் தான்!!. எப்படிதான் இத்தனை வருஷமா அவருக்கு ஈடு கொடுக்கிறியோ? கசக்கி பிழிஞ்சிட்டார். ஒரு வருஷ சுகத்தை ஒரே நாள்ள அனுபவிச்ச மாதிரி இருக்குடி. ஆமாம்,….. அவருக்கு நீ தீனி போட்டு எவ்வளவு நாளாச்சுடி”

“ஒரு வாரம் இருக்கும்.”

“அதான்,….பட்டினி கெடந்தவனுக்கு பாயாசத்தோட விருந்து கிடைச்ச மாதிரி! அப்ப்ப்பா!!!,….என்ன வேகம்,….என்ன மோகம்!!! நல்லா செய்றார்டி! என் புருஷன் கூட இப்படி செஞ்சதில்லை. என்னை மாதிரி இன்னொருத்திக்கு கூட்டிக் கொடுத்திடாதே! கொத்திக்கிட்டு போய்டுவா!!

அர்ச்சனா உங்களைப் பற்றி சொன்னதைக் கேட்டு மனசுக்குள் பெருமையாக இருந்தாலும், உள்ளே ‘கருக்’ என்றிருந்தது.

“இன்னொருத்திக்கு அவரை விட்டுக் கொடுத்துட்டு, வாயிலே விரலை வச்சுகிட்டு வேடிக்கை பாக்க, நான் என்ன மடச்சியா? ஏதோ, நீ என் டியரெஸ்ட் ஃப்ரெண்ட்ங்கிறதாலயும், உன் மேலே அவர் ஆசைப் பட்டுட்டார்ங்கிறதாலயும், முதல் தடவையா உன்னை அவரோட படுக்க ஒத்துகிட்டேன். அடிக்கடி நீயும் என் புருஷங்கிட்டே படுக்க ஆசைப் படாதேடி,”என்று சொல்லி அவள் கழுத்தை எதேச்சையாகப் பார்த்த நான்,….

அது சரிடி…,இன்னும் ஏன் என் தாலி உன் கழுத்திலே தொங்குது? உன் தாலியை வாங்கிகிட்டு என் தாலியை கொடு.”என்று சொல்லி என் கழுத்திலிருந்த அவள் தாலியை நான் கழற்றப் போக,… என் கை பிடித்து தடுத்த அர்ச்சனா,….

“இப்ப வேண்டாம் மீனா. நம்ம எக்ஸேஞ்ச் அக்ரிமென்ட் படி, நீ என் புருஷன் கிட்டே படுத்து, அவருக்கு ஒரு பொண்டாட்டியா செய்ய வேண்டியதை நீ செய்யிற வரைக்கும், என் தாலி உன் கழுத்திலேயே இருக்கட்டும். உன் தாலி என் கழுத்திலேயே இருக்கட்டும்.”

“அது வரைக்கும் என் புருஷன் கூட படுத்தா, உன் புருஷனோட படுக்கற மாதிரி உறுத்தலா இருக்குமேடி.”

“புருஷங்களே கவலைப் படாதப்ப நமக்கு மட்டும் என்னடி? உறூத்தலா இருந்தா, கழட்டி வச்சுட்டு அவர் கூட படு.”

இப்படிப் பேசிக்கொண்டிருக்கும் போதே, அர்ச்சனாவின் புருஷன் பைக்கில் வந்து நிற்கும் சத்தம் கேட்டது.

உள்ளே வந்தவர், ”என்னம்மா மீனா. உன் புருஷனுக்கு சந்தோஷமா, திருப்தியா?”

அருகிலிருந்த அர்ச்சனாவின் காதில்,”என்னடி இப்படி பட்டவர்த்தனமா, கூச்சம் இல்லாமே கேக்கிறார்” என்று கிசு கிசுத்து, அர்ச்சனாவின் புருஷனைப் பார்த்து,ஒப்புக்கு சிரித்து,“அதை அவர் கிட்டேதாங்க கேக்கனும்.” என்றேன்.

என் தோள் மீது சாய்ந்து நின்ற அர்ச்சனாவைப் பார்த்து,“சரி…அர்ச்சனா போலாமா,….என்ன கண்ணெல்லாம் சிவந்து கிடக்குது?. ராத்திரி நல்லா தூங்கலையா? சரி….டையர்டா இருந்தா இங்கேயே படுத்து ரெஸ்ட் எடு. நான் ஆஃபீஸ் போய்ட்டு சாயந்திரம் திரும்பி வர்றப்ப, உன்னை கூட்டிகிட்டு போறேன்.” என்று சொல்லியபடியே, அவர் கண்கள் என் மேனி அழகை மேய,….. வெக்கம் என்னை பிடுங்கித் தின்ன,……எதையேல்லாம் அவர் ரசித்துப் பார்ப்பார் என்று எனக்குள் தோன்றியதோ,…. அதையெல்லாம், இழுத்து மூடி, சரி செய்து, அர்ச்சனாவின் பின்னால் சென்று, என்னை மறைத்துக் கொண்டு நின்றேன்.

2 Comments

Comments are closed.