சுமதி கண்ணு 1 152

ியர் சுமதி அம்மாவின் செல்வா எழுந்தரி மனியாவுதுல வேலைக்கு கெலம்பு.என்று குரல் .சுப்பரபதம் ஓடிக்கொண்டு இருந்தது உடம்பு சோம்பல் முறித்து. ஏழுந்து மேஜை மேல் இருந்த காபியை குடித்தேன் , அப்பா படித்த நியூஸ் பேப்பரை பிடுங்கி படித்துகொண்டு இருந்தேன் ,
அம்மா பூஜை அரை விட்டு வெளியே வந்து என் அறுகில் வந்து வீபுதி வைத்தல் .என்னடா இது பல்லு வேல்க்கமா காபி குடிக்கற.வீடுமா ஆடு, மாடு எல்லாம் பல்லு வேலக்குதா .
அம்மா அதற்கு உன்ன திருத்த முடியாதுடா.அம்மா ,அப்பவ பார்த்து என்னங்க இவனுக்கு சீக்கரம் கல்யானம் பண்ணணுங்க .உடன பொண்ணு பாருங்க .
சரிடி கல்யாணி கிரண்டா பண்ணிடலாம் என்றார் அப்பா.

என் அம்மா பெயர் கல்யாணி ,அப்பா திருனவுகரசன் .அண்ணன் சுந்தர் அண்ணி கீதா , அண்ணன் மகள் சுகி . என்ற அழகனா குடும்பம் ,
நான் பி.இ முடித்து . எந்த வேலையும் கிடைக்காமல், ஒரு பெட்ரோல் பங்கில் 7000 சம்பளத்திற்கு வேலை செய்கிறேன் நண்பர்களுடன் நாட்கள் கடத்தி கொண்டு இருக்கிறேன்,அம்மா இதனை கண்டு கவலை பட்டு கொண்டு இருந்தால்.
அண்ணி கீதா ஒருநாள் பொங்கல் விடுமுறைக்கு எங்கள் ஊருக்கு வந்தால் . அண்ணி எங்கள் குடும்பத்தை நல்லமுறையாக நடத்தி வந்தால் . என்னக்கு ஒரு நல்ல தோழியும் கூட. . அண்ணன் தனியார் சாப்ட்வேர் கம்பெனிஇல் வேலை செய்கிறான்
செல்வா வீ ட்டிற்கு வந்தவர்களை வாங்கல் என்று அழைத்தான் .
செல்வா நல்ல இருக்கியா.
நல்ல இருக்கேன் அண்ணி.
அண்ணி என்னிடம் வந்து செல்வா உன்னிடம் தனியா பேசனும் மாடிக்கு வா என்று என்ன அழைத்து சென்றால்.
செல்வா உன்னக்கு 26 வயசு ஆகுது .இன்னுமும் நல்ல சம்பளத்திற்கு வேலை செய்யாமல் அப்பா சம்பாத்தியத்தில் வாழ்ந்தால் எப்படி . உனக்குன்னு ஒரு வாழ்கை வேண்டாமா நினைத்து பாரு . சிக்கரும் ஒரு நல்ல வேளைக்கு போ .
உன் அண்ணன் கம்பெனிஇல் ஒரு வேலை இருகுதுன்னு சொன்னார் உடன அவருக்கு உன் ரேசுமை மெயில் பண்ணி விடு சரியா….. .இம்.. என்றேன்.
மாமா உன்னக்கு ஒரு பொண்னு பார்த்து வச்சிருக்காறு. கிழ போட்டோ பார்த்தேன் அழக இருக்கா .உடனே வேளைக்கு போ நல்ல இடம் மிஸ் பண்னிடாத சரியா .
உடனே சென்னைக்கு கெளம்பி எங்களுடன் வா . சரியா….. .இம்.. என்றேன்.
வேகமாக சுகி என்னிடம் வந்து மாமா என்று என்னை அணைத்து கொண்டால்
ஹ சுகி வந்துட்டாலே ….
மாமா வா ஊர் சுத்தலாம். . கீதா அண்ணி சுகி பார்த்து மாமாவ தொல்ல பண்ணாத ,
அண்ணி விடுங்க நானு சுகியும் விழுப்புரம் சுத்தி பாக்க போரம்..