சுமதி கண்ணு 1 152

ஹைஈ மாமா ஜாலி சுகி குஷியாக இருந்தால் ….
செல்வா நல்ல இருக்கியா.
நல்ல இருக்கேன் அண்ணி.
அண்ணி என்னிடம் வந்து செல்வா உன்னிடம் தனியா பேசனும் மாடிக்கு வா என்று என்ன அழைத்து சென்றால் .
செல்வா உன்னக்கு 26 வயசு ஆகுது .இன்னுமும் நல்ல சம்பளத்திற்கு வேலை செய்யாமல் அப்பா சம்பாத்தியத்தில் வாழ்ந்தால் எப்படி .
உனக்குன்னு ஒரு வாழ்கை வேண்டாமா நினைத்து பாரு . சிக்கரும் ஒரு நல்ல வேளைக்கு போ . உன் அண்ணன் கம்பெனிஇல் ஒரு வேலை இருகுதுன்னு சொன்னார் உடன அவருக்கு உன் ரேசுமை மெயில் பண்ணி விடு சரியா….. .
இம்……. என்றேன்.
மாமா, உன்னக்கு ஒரு பொண்னு பார்த்து வச்சிருக்காறு. கிழ போட்டோ பார்த்தேன் அழக இருக்கா .உடனே வேளைக்கு போ நல்ல இடம் மிஸ் பண்னிடாத சரியா .
உடனே சென்னைக்கு கெளம்பி எங்களுடன் வா . சரியா….. .
இம்.. என்றேன்.
வேகமாக சுகி என்னிடம் வந்து சித்தப்பா என்று என்னை அணைத்து கொண்டால்
ஹ சுகி வந்துட்டாலே ….
சித்தப்பா வா ஊர் சுத்தலாம். .
கீதா அண்ணி; சுகி பார்த்து சித்தப்பா தொல்ல பண்ணாத ,
அண்ணி, விடுங்க நானு சுகியும் விழுப்புரம் சுத்தி பாக்க போரம்..
ஹைஈ சித்தப்பா ஜாலி சுகி குஷியாக இருந்தால் ….

சித்தப்பா வா நாம வெளிய போகலாம் என்றால் சுகி .
சுகி, வெளியில போன்னும்னா நீ எனக்கு ஒரு கிஸ் கொடுக்குனும் .
சரி சித்தப்பா உம்மா…….என்று என் கன்னத்தில் கொடுத்தாள்.
என் செல்லம் வா போகலாம் .
மாடியில் இருந்து கிழ வந்தேன் ,
அப்பா ,என்னிடம் எங்கடா போர ,.
இல்லா அப்பா சுகி வெளியே கடைக்கு குபிட்டு போய்ட்டு வரேன் . சரி பாத்து பத்ரமா குபிட்டு போபா அதுக்கு முன்னாடி இந்த போட்டோவ பாரு உடனே அம்மா வந்த போட்டோவ பிடிங்கி பார்த்தாள. டேய்.., செல்வா இந்த பொண்ணு ரொம்ப அழகா இருக்காடா பார்த்து கல்யாணம் பண்ணிக்கோடா, நானு இவளும் டெய்லி சீரியல் பாக்கலாம் டா.
எம்மா நீ சீரியல் பாக்க நன் கல்யாணம் பன்னனுமா.
அம்மா; செல்லம் கோச்சிக்காதடா .
பொண்ணு அழக இருக்காடா.
என்னங்க இந்த பொண்னு யாருங்க .
கல்யாணி. இது நம்ப டிப்போ மேனேஜர் பொண்ணு சாரதா மெட்ராஸ்ல ஒரு கல்லுரில லேக்சர்ரா (lecturer) வேலை பாக்கரா. மாசம் 30000 சம்பளம் டி .
அம்மா;எங்க நம் பையன் 7000 தான் வாங்கறான் எப்படி அவங்க விட்ல ஒத்துக்குரங்க.
அப்பா;அடியே கல்யாணி ராஜு யாரு நம்ப சொந்தகாரன்டி .சோத்து கைவிட்டு வெளியே போக கூடாதுன்னு சமந்தம் பண்றான்.
அம்மா,சரிங்க எப்படியோ நம்ப சோத்து எல்லாம் கடைசியா நம்ப பசங்களுக்கு சேரனும் .
டேய் ,செல்வா உனக்கு பிடிச்சிருக்கானு வாயை தெறந்து சொல்லுடா என்று அப்பா சொல்ல .
என்னக்கு ஓகே தான்பா.

அப்பறம் என்னடி கல்யாணி, இவினிங் போய் பேசலாம்டி அவங்க விட்டிற்கு
சரிங்க 4 மணிக்கு நல்ல நேரம் நாம் போய் பேசிட்டு மட்டும் வரலாம்.

அம்மாடி ,கீதா உனக்கு பொண்ணு பிடிச்சிருகுல.
என்னக்கு பிடிச்சிருக்கு மாமா .
என்னபா சுந்தர் உனக்கு பிடிச்சிருகுல.
என்னக்கு பிடிச்சிருக்கு அப்பா .