சுமதி கண்ணு 1 152

செல்வா ; வீறு வீருப்பாக கேள்ளம்பி அண்ணனுடன் சென்னைக்கு புறபட்டேன்
கண்விழித்த பார்க்க சென்னை வந்தது . .
சுந்தர் பார்கிங் இர்ருந்து அவன் காரை எடுத்து கொண்டு வர அதில் நாங்கள் அவன் விட்டிற்கு சென்றோம் .
கீதாவின் குரலில் சுகி கிளம்பு ஸ்கூல்லுக்கு டைம் அயிடிச்சு பாரு .சுகி அழுது கொண்டு கிளம்பினால் .பின் கீதாவும் சுகியும் ஸ்கூல்லுக்கு ஸ்கோட்யில் சென்றனர் .
சுந்தரும் ,செல்லவயும் காரில் சுந்தரின் ஆபீஸ்கு சென்றனர் .
சுந்தர் ; டை செல்வா முதல்தடவ இந்தெர்விவ் போகற ,தைரியமா பதில் சொல்லு டா .
நான் என் பிரிண்ட்ச்கு சொலிடேன் அவன்தான் இந்தெர்விவ் பன்னுவான் ,உன்ன செலக்ட் பண்ண சொல்லிட்டேன் , இது ஜஸ்ட் பார்மாலிட்டி தான் டா .
செல்வா ஓகே டா அன்னா..தேங்க்ஸ் டா .
சுந்தர் ஆல் தி பெஸ்ட் டா .
எங்கள் கார் வாசலை நுழைய “லீஸ் கம்பெனி வேல்கமேஸ் யு “.என்று போர்டு .
அழகான பெணகள்லுடன் அந்த மென்பொருள் நிறுவனம் என்னை வரவேற்ப்பது போல் அமைந்து இருந்தது .
பின் இந்தெர்விவ் முடிந்து result வந்தது selection லிஸ்டில் இர்ருந்ததை சுந்தர் போன் பண்ணி .
செல்வா , நான் என் பிரெண்ட்ஸ் கிட்ட போன் பண்ணி சொலிவிட்டு . பின் சுந்தரிடம் .
செல்வா ; என்னக்கு உன் கார் வேண்டும் டா .
சுந்தர் ; நான் எப்படி டா இவினிங் விட்டுக்கு போவது ..
செல்வா ; ஒரு நாள் பஸ்ல போடா..ஒன்னும் கொரஞ்சிட மாட்ட.
சுந்தர் ;அப்படி எங்கடா போற ?.
செல்வா ; பிரெண்ட்ஸ் பாக்க போறேன் என்று போய் சொல்லி கொண்டு கிளம்பினான்
செல்வா வேகமாக காரை எடுத்து கொண்டு .சாரதா வேலை செய்யும் கல்லூரிக்கு சென்றான் .

நான் சாரதா அவளின் கல்லூரிக்கு சென்றேன் கார் பார்க் செய்தேன் .
உடனே அங்கு இருந்த ஆபீஸ் ரூம் சென்று சாரதா எங்கே இர்ருகால் என்று விசாரித்து ,
அட்டண்டேர் ;சார் கோல்டன் ஹால் பாஸ்ட் ப்ளோர் போங்க என்றார்.
தாங்க யு .என்று சொல்லிக்கொண்டு ரூமை தேடினேன் .
சாரதா லேக்டூர் எடுக்கும் அழகை பார்த்து கொண்டு இருந்தேன்,அவள் குரல் ‘சம்திங் ஏலேக்ட்ரோன் மூவேஸ் அவே ” உடனே என்னை பார்த்து நிறுத்தி விட்டு ,”லெட்ஸ் சி டுமாரோவ் ” அட்டென்அன்சே எடுத்து விட்டு . வெளியே வந்த வாங்க மாமா என்று அழைத்தாள் நாங்கள் பேசி கொண்டே நடந்தோம் .
செல்வா ;என்ன மாமாவா…?
சாரதா ;ஆமா .நீங்க என்னக்கு மாமா தானே .
இவள ஏன் இப்படி அழைத்தற்கு அர்த்தம் புரியாமல் செல்வா,அமாம் அமாம் .கல்யாணம் பன்னால் பொண்டாட்டி புருஷன அப்படிதாணு குபிடுவாங்க சிலர் மாமானு குபிடரங்க.
செல்வா ;உடன தனது ரிங்க்டோன் மாற்றினான் .
உங்கள எப்படின்னு குபிட்றது
சாரதா .அதற்கு என்ன நீங்க என்ன சாரதாணு பெயர் சொல்லிகுபிடுங்க ..
செல்வா உடனே சாரா என்றான் ,
அவள் திரும்பி பார்த்து புன்னகிதால் .
ஒன்னும் இல்ல சாரா என் செல்லுக்கு ஒரு கால் பண்ணுங்க .
சாரதா அவள் போன் எடுத்து ஒரு கால் செய்தால்..
செல்வா மொபைல் “.மாமா.. மா மா .நீங்க எங்க இருகிங்கா…… என்று ரிங்க்டோன் ஒலித்தது .
செல்வா ; சாரா நீங்க சாபபிடிங்களா.
சாரதா ;இல்ல இனிமே தான் ,நீங்க சாப்டிங்களா என்று கேட்க்கா .
செல்வா, இல்ல ,வரிங்களா கேன்டின்ல சாபிடலாம் .
சாரதா ; இல்ல வேண்டாம் நான் வரம்போழுது விட்ல லன்ச் கொண்டு வந்துட்டேன் ,வாங்க ஷேர் பணிக்கலாம் .
சாரதா பிளாடே எடுத்து என்னிடம் கொடுத்தாள் , என்ன ஸ்பெஷல் இன்னைக்கு ,
சாரதா , சாம்பார் அண்ட் உருலகிழங்கு பொறியல் .
பிறகு அவள் சாப்பிட ஆரமித்தால் செல்வா அவளிடம் நான் உங்களிடம் ஒன்னு சொல்லுவேன் யாருகிட்டயும் சொல்லிடாதிங்க பிளஸ் ,
சாரதா, ஆர்வமுடன் என்ன என்று கேட்க்கா ? ,
செல்வா ; நிங்க ரொம்ப அழக இர்ருகிங்க .என்று சொல்ல , அவள் வேட்கபட்டுகொண்டு சிரித்தால்,
சாபிட்டு முடித்து கைகழுவிகொண்டு .அவளிடம் சாப்பாடு சூப்பர் .. என்றேன் ,தேங்க்ஸ் செல்வா ,
சாரதா ,சரி அபிடேர்நூன் என்னக்கு கிளாஸ் இர்ருக்கு . நீங்க கிளம்புங்க
செல்வா நான் உங்கள வெளியா குப்பிட்டு போகலாம்னு நினைத்தேன் .
சாரதா ; எனக்கு கிளாஸ் இர்ருக்கு ,சாரி .
இப்வே மனசுல ஆசைய வளதுக்காதிங்க ப்ளிஸ் ..
செல்வா ; ஏன் சாரா ?
சாரதா , சமாளித்து கொண்டு இவீநிங் பாக்கலாம் போங்க …
செல்வா .நான் கார் பர்கிங்க்ள வெயிட் பண்றேன் வந்துடுங்க ப்ளீஸ் .
சாரதா தயங்கிக்கொண்டு சரி போங்க .