சத்தம் போடாதே – 3 61

“அட இவளோ பெரிய தோப்புல உள்ளயா உக்கார்ந்து குடிப்பாங்க, இன்னைக்கு பௌர்ணமி வேற. வெளியே வாங்க எல்லாம் பக்காவா செட்டப் பண்ணியாச்சு”

தூரத்தில் தென்னந்தோப்பின் நடுவே சேர் போடப்பட்டு நடுவே ஒரு பெரிய டேபிள் இருந்தது. அதில் இரண்டு புல் பாட்டில் மிலிட்டரி ரம் இருந்தது. மூவரும் ஒவ்வொரு சேரில் உக்கார்ந்தோம்.

நான் கார்த்திக் மற்றும் அனிதாவின் கணவன் விக்ரம் மூவரும் கார்த்திக்கின் பண்ணை வீட்டை சுற்றி இருந்த தென்னந்தோப்பின் நடுவே போடப்பட்டு இருந்த சேரில் உட்கார்ந்தோம். அதற்கு நடுவே ஒரு பெரிய டேபிள் இருந்தது. அதில் இரண்டு புல் பாட்டில் மிலிட்டரி ரம் இருந்தது. மூவரும் ஒவ்வொரு சேரில் உக்கார்ந்தோம்.

“சரக்கு இருக்கு மிக்ஸிங் எங்கே டா தண்ணி கோக் எதுவுமே இல்லை”

“மாணிக்கம் அண்ணே நம்ம ஐட்டம் ரெடியா” என்று தூரத்தில் நின்ற காலையில் எனக்கு இளநீர் கொடுத்தவரிடம் கேட்டான்.

“ஹ்ம்ம் இதோ வந்துட்டேன்” சீவி இளநியை கொண்டு வந்து கொடுத்தார்.
“இளநீர்ல மிக்ஸ் பண்ணி சாப்பிடுங்க, வேற லெவெல்ல இருக்கும்”

முதல் ரவுண்டு நார்மலாக போனது, இரண்டாவது ரவுண்டு தான் ஊற்றுவதாக வாங்கி விக்ரமுக்கு எக்கசக்கமாக ஊத்தி கொடுத்தான். மூன்றாவது ரவுண்டு விக்ரமுக்கு மட்டும் ஊற்ற கார்த்தி என் காதில் கிசுகிசுத்தான்.

“மச்சி நான் அடுத்த ரவுண்டு ஊத்தின உடனே வாமிட் வருதுன்னு கிளம்பிடுவேன். இவனுக்கு மொத்த சரக்கையும் ஊத்தி கொடுத்து இங்கேயே வச்சிக்கிட்டு இரு, நான் அனிதாவை ஓக்க போறேன்”

“டேய் நான் பிஸ் அடிக்க போறப்போ அவன் எழுந்திட்டா”

“மாணிக்கம் அண்ணன் கிட்டே முன்னாடியே சொல்லிட்டேன் அவரு பார்த்துப்பாருடா. முடிஞ்ச வரைக்கும் நீயும் உட்காரு”

“சரிடா”

அடுத்த ரவுண்டு பாதி குடித்த உடனே அப்படியே துப்பிவிட்டு “அவளோ தான் இதுக்கு மேல முடியாது” என்று கார்த்திக் எழுந்தான்.

“ஹாஹாஹா 2 அரை ரவுண்டுக்கேவா” விக்ரம் சிரித்தான்.

“சரி நீங்க முடிச்சிட்டு வாங்க. என்னாலே இதுக்கு மேல முடியாது. மாணிக்கம் அண்ணே பார்த்துக்கோங்க”

கார்த்திக் அங்கே இருந்து கிளம்பினான்.

“ஹாஹாஹா அவன் அன்னைக்கு வீட்டுக்கு வந்தப்பவே சொன்னான். இரண்டரை ரவுண்டே அவனுக்கு ஜாஸ்தி தான். நீ எப்படி” விக்ரம் என்னை பார்த்து கேட்டான்.

“தெரில. நீங்க”

“இளநீர் சரக்க ஸ்மூத்தா இறக்கி விடுது. இன்னைக்கு இதை முடிச்சிட்டு தான்”

அதன் பிறகு அவன் ஏதேதோ உளறி கொண்டு இருந்தான், அது எதுவும் என் காதில் விழவே இல்லை எனது எண்ணம் முழுக்க கார்த்திக் இந்நேரம் அனிதாவை ஓக்க ஆரம்பித்து இருப்பானா என்ற எண்ணமே இருந்தது.

நிகழ்காலம்

போலீஸ் என்னிடம் அந்த பெண்ணின் போட்டோவை காட்டி “இந்த பொண்ணை இந்த ஏரியா பக்கம் எப்பவாச்சும் பார்த்து இருக்கீங்களா”

“இல்ல சார்”

1 Comment

  1. Mannichudnga raam story next part

Comments are closed.