“இப்போ கேட்டா என்னடா சொல்லுவா”
“அவன் விக்ரமுக்கு சரக்கடிக்க கம்பெனி கொடுப்பான். நீ எனக்கு தான்னு. படுக்க இவளோ தூரம் வந்துட்டு வரவா மாட்டேன்னு சொல்ல போறா.”
“சரிடா நீ போய்ட்டு வா. நான் இங்கேயே இருக்கேன்”
உடனே அவன் காரை எடுத்து கொண்டு அவர்கள் இருவரையும் அழைத்து கொண்டு செல்ல நான் அந்த பங்களாவை சுற்றி இருந்த தோப்பை சுற்றி வந்தேன்.
“சின்ன அய்யாவோட பிரண்டா நீங்க” என்று கேட்டுக்கொன்டே ஒருவர் வந்தார்.
“ஆமா ரெண்டு பேரும் ஒரே காலேஜ்” சிரித்தேன்.
“இளநி குடிக்குறீங்களா. இப்போ தான் பரிச்சேன்” என்று கேட்டார்.
“வேணாம்”
“இந்த தோட்டத்து ஒரு இளநீர் குடிச்சி பாருங்க ரொம்ப தித்திப்பான இருக்கும்” வெட்டி கொடுத்தார்.
“எதுக்கு இவளோ இளநீர் பறிச்சி வச்சி இருக்கீங்க எங்கயாச்சும் விக்கவா” அவர் கொடுத்த இளநீரை உறிஞ்சி கொண்டே கேட்டேன்.
“இல்லைங்க வெளியே எல்லாம் விக்கிறது இல்ல. சின்னையா தான் பறிச்சி போட சொன்னாருங்க” அவர் சொல்லிவிட்டு அடுத்த மரத்திற்கு ஏற தொடங்கினர்.
கொஞ்ச நேரத்தில் கார்த்திக் காரை ஒட்டி வந்தான்.
“ஏய் அருண் நீயுமா இங்கே இருக்கே” என்னை பார்த்தவுடன் லேசாக அதிர்ச்சியானாள் அனிதா.
“ஆமா ரெண்டு பேரும் தான் சுத்தலாம்னு வந்தோம். நீங்க ரெஸ்ட் எடுங்க நான் ரூமை காட்டுறேன்” ஆளாளுக்கு ஒரு பேகை எடுத்து கொண்டு அவர்கள் இருவருக்கும் ஒதுக்கி வைத்து இருந்த ரூமை கொடுத்தோம்.
பிறகு ராத்திரி தூங்க முடியாது என்பதால் இப்போதே தூங்கிகோ என்று கார்த்தி சொல்ல மீண்டும் படுத்து தூங்கிவிட்டேன். யாரோ பேசும் சத்தம் கேட்க “ஏன்டா கூட்டிகிட்டு வந்தே” அனிதாவின் குரல் கேட்டது.
“விக்ரம் தனியாவா உக்கார்ந்து தண்ணியடிப்பான். விக்ரமுக்கு தண்ணியடிக்க அவன் கம்பெனி தருவான்”
“அவனுக்கு ஏதும் டவுட் வந்துடாதே”
“அதெல்லாம் வராதுடி. நான் எவளோ கஷ்டப்பட்டு பிளான் பண்ணி இருக்கேன்”
“சரி ரிசப்ஷனுக்கு நான் ரெடி ஆக போறேன்”
அனிதாவும் விக்ரமும் சாயங்காலம் நாலு மணிக்கெல்லாம் வெளியே கிளம்பி சென்று ஏழரை மணிக்கு வந்தனர். அனிதா உள்ளே சென்றவுடன் கார்த்திக் விக்ரமுடன் பேச்சை ஆரம்பித்தான்.
“என்ன விக்ரம் சார், ட்ராபிக் எல்லாம் ஓகேவா”
“சென்னைக்கு கம்பேர் பண்ணினா சொர்க்கம்”
“ரூம் எல்லாம் புடிச்சி இருக்கா”
“அட ஹோட்டல் ரூமுக்கு இது செம அப்கிரேட். நீ இல்லாட்டி நடு தெருவுல தான் நிக்கணும்”
“அட இதுல என்ன இருக்கு சார்”
“உங்க பிளான் எல்லாம் எங்களால் டிஸ்டர்ப் ஆகிடுச்சா”
“அப்படி எல்லாம் ஒன்னும் இல்லை சார்ர்ர்ர்ர்ர்” என்று இழுத்தான்.
“இழுக்குற இழுப்பே தெரியுது. என்ன பிளான் வச்சி இருந்தீங்க ரெண்டு பேரும்”
சரக்கு என்பது போலெ கையை காட்டினான்.
“அட இதுக்கு தான் இவளோ பம்முனியா”
“நீங்க மட்டும் இருந்தா பரவாயில்ல. மேடம் வேற இருக்காங்க.”
“அவ மண்டபத்திலே செம தலைவலின்னு சொல்லிட்டு இருந்தா. அவ இந்நேரம் தூங்கி இருந்தா கூட ஆச்சர்யம் இல்லை. சரக்கெல்லாம் வாங்கி வச்சி இருக்கீங்களா?”
“ஹ்ம்ம் எல்லாமே இருக்கு வாங்க”
கார்த்திக் விக்ரமுக்கு நன்றாக சரக்கை ஊற்றி மட்டையாக்கி விட்டு அனிதாவை ராத்திரி முழுக்க போட்ட திட்டம் கை கூடி வந்தது.
விக்ரம் சரக்கு என்றவுடன் பல்லை இளித்து கொண்டு கார்த்திக் பின்னாடியே சென்றான்.
“எங்கேடா வாங்கி வச்சி இருக்கேன்னு சொன்ன வெளியே கூட்டி போறே”
Mannichudnga raam story next part