காமத்தால் அவன் வாழ்க்கையில் ஏற்படும் மாற்றங்கள் 5 57

வீடு முழுக்க வேறு எங்கு தேடியும் வேற கமெராக்கள் இல்லை சங்கர் வைத்து இருந்தால் கண்டிப்பாக பெட் ரூமில் இன்னொரு கமெரா வைத்து இருப்பான். மெமரி கார்டும் இல்லை அப்படி என்றால் அவரக்ளுக்கு தேவையானது ரெகார்ட் செய்து மெமரி கார்டை எடுத்து கொண்டு விட்டார்கள். பாலனின் பீரோவில் தேடிய போது ஒரு மெமரி கார்டு இருந்தது அதை எடுத்து போட்டு பார்த்த போது சங்கரும் அர்ச்சனானவும் இருந்தது பின்னர் நான் லிங்கேரி போட்டு கொண்டு வந்து சங்கரிடம் உறவு கொண்டது என எல்லாமுமே வீடியோவில் ரெகார்ட் ஆகி இருந்தது. அப்போ பாலனுக்கு எனக்கும் சங்கருக்கும் உண்டான உறவு நான் சொல்லுவதற்கு முன்பே தெரியுமா?

அந்த வீடியோ முடியும் கட்டத்தில் பாலன் காமெராவை நோக்கி வருவது தெரிய எனக்கு எல்லாமே இப்போது நன்றாக விளங்கியது. ரொம்ப நாளைக்கு பிறகு அவரின் சுன்னி விறைத்து என்னை பல வருடங்களுக்கு பிறகு ஓரளவு திருப்தி படுத்தியது அர்ச்சனா சங்கர் கல்யாண நாள் அன்று தான். கல்யாணம் முடிந்த அன்று இரவு அவரே ஆச்சர்யமாக என் மீது பாய்ந்தார் கூட நான் அவரின் பூலை உருவி கொண்டு இருக்கும் போது “அர்ச்ஆஆஆ” என்று முனகியது எனக்கு நன்றாக ஞாகபம் இருக்கிறது, அன்று அது ஏனோ எனக்கு பெரிதாக தோன்றவில்லை இப்போது தான் அவர் என்னை அர்ச்சனாவை ஓப்பது போல நினைத்து கொண்டு ஓத்தார் என்பது புரிந்தது. யாரையுமே ஏரெடுத்து பார்க்காத பாலனே அர்ச்சனா மீது காம உணர்ச்சியுடன் திரிந்தாலும் எனக்கு பாலன் மீது கோவம் வரவில்லை ஆனால் அர்ச்சனா மீது மட்டும் ஒரு கர்வம் இருந்தது,

நேராக அந்த கமெராவை எடுத்து கொண்டு பக்கத்தில் இருந்த எலக்ட்ரானிக் மார்க்கெட் சென்று கடை கடையாய் சென்று விசாரித்து அது இருந்த கடையை கண்டுபிடித்து பாலனின் போட்டோவை காட்டி இவர் இங்கே வந்து காமெரா வாங்கியதை ஊர்ஜித படுத்தி கொண்டேன்.

“மேடம் அதை விட சூப்பர் கமெரா இருக்கு, 15 நாள் வீடியோ ரெகார்ட் பண்ணும், இன்பில்ட் மெமரி இருக்கு தனியா கார்டு கூட வேண்டாம். வாங்கறீங்களா”

“3 கேமரா கொடு, எனக்கு இன்போர்மட்சன் கொடுத்தத்க்காக வாங்கிக்கிறேன்”

அவன் எப்படி ஆப்பரேட் செய்வது என்று சொல்லி கொடுத்து விட்டு மூன்று காமெராக்களை என்னிடம் கொடுத்தான்.

வித்யா
அடுத்த நாள் சாயங்காலம் நானும் பாலனும் அர்ச்சனாவின் பார்த்திடே பார்ட்டிக்கு சென்றோம். அவர்கள் அதிகமாக யாரையும் அழைத்து இருக்க வில்லை. நான், பாலன் தவிர பக்கத்துக்கு வீட்டில் இருந்த இரண்டு பெண்கள் மற்றும் அர்ச்சனாவின் தோழிகள் இருவர், மொத்தமே அவளோ தான்.

“அர்ச்சனா, உங்க அம்மா அப்பா எல்லாம் வரலையா”

“அம்மா வந்தாங்க, ஏதோ வேலைனு கிளம்பிட்டாங்க”

“நான் வர்றது எல்லாம் சொன்னியா”

“ஹ்ம்ம் சொன்னேன் அக்கா”

அர்ச்சனாவை மேட்ரிமோனி வெப்சைட்டில் பார்த்த நாளில் இருந்தே சங்கர் அவளை பேசி முடிக்க என்னை மிரட்ட வேறு வழியில்லாமல் நானே போய் சம்மந்தம் பேச தொடங்கினேன். அர்ச்சனா போன்ற ஒரு நல்ல பெண்ணின் வாழ்க்கையை சங்கர் போன்ற ஒரு பொறுக்கியிடம் கொடுத்து கெடுக்க எனக்கு மனமில்லாமல் அர்ச்சனாவின் அம்மாவிடம் நேரடியாகவும் சொல்லவும் முடியாமல் ஏதேதோ செய்து கல்யாணத்தை தடுக்க நினைத்ததை எல்லாம் அவள் தவறாக புரிந்து கொண்டதில் கொஞ்சம் மனசங்கடம் இருந்தது, ஒருவேளை அதனால் தான் என்னை பார்ப்பதை தவிர்க்கிறாளோ என்கிற எண்ணம் தோன்றியது.

“என்ன அக்கா யோசிக்கிறீங்க”