காமத்தால் அவன் வாழ்க்கையில் ஏற்படும் மாற்றங்கள் 2 64

“உண்மையாவா சொல்லுற”

“ஆமா டா. இதை எல்லாம் போட்டு ரொம்ப எல்லாம் ஸ்ட்ரெஸ் பண்ணிக்காத என்ன. வேணும்னா ஓப்பனா அவ கிட்ட பேசிடு, மனசு விட்டு பேசினா முக்கால்வாசி பிரச்சனை தீர்ந்திடும்”

“எப்படிடா சடார்னு அவ கிட்ட கேட்க முடியும்”

“இப்போ உடனே வேண்டாம். பொறுமையா முடிவெடு.“

“ஹ்ம்ம் சரிடா யோசிச்சி முடிவு பண்ணுறேன்”

மணி 6.30 ஆகி இருந்தது அங்கிருந்து கிளம்பி எனது வீட்டை நோக்கி புறப்பட்டேன். என் மனைவி மீது ஓரளவுக்கு இப்போது கோபம் கம்மியாகி இருந்தது, அவளை திருப்தி படுத்தாமல் விட்டதில் என் மீது தவறு ஓரளவுக்கு உண்டு என்பதும் என்னாலே உணர முடிந்தது. ஆனால் சங்கர் மீது இருந்த கோவமும் குறையவில்லை அவன் மனைவி மீது இருந்த காமமும் குறையவில்லை.

அவன் சொன்னது போல் எண்டியூரான்ஸ் ட்ரைனிக், ஜாகிங் எல்லாம் சென்று ஸ்டாமினா அதிகரிக்க வைத்து அர்ச்சனாவை ஒத்து எனது சுன்னிக்கு அடிமையாக்க வேண்டும், வித்யாவையும் திருப்தி படுத்தி படுத்தினால் கண்டிப்பாக அவள் வேறு யார் கூடவும் போக மாட்டாள். யாருக்கு தெரியும் இந்த அளவுக்கு நடந்தால் சர்மா சொன்னது போல த்ரீசம் எல்லாம் கூட நடக்கலாம். ஒரு பக்கம் வித்யா இன்னொரு பக்கம் அர்ச்சனா நினைக்கும் போதே தண்டு ஜிப்பை முட்டியது. இது எல்லாவற்றிற்கும் முன்பாக அர்ச்சனாவை நெருங்க வேண்டும், எப்படி அவளை நெருங்கலாம் என்று யோசித்து கொண்டே போகையில் “தடால்” என ஒரு சத்தம், எல்லாம் இருட்டாகி போய் இருந்தது.

கண் முழித்து பார்த்த போது ஹாஸ்பிடலில் கிடந்தேன், விடிந்து இருந்தது. வித்யா மட்டும் கையை பிடித்து கொண்டு அழுது கொண்டு இருந்தாள்.

நான் கண்விழித்ததை பார்த்த உடனே “டாக்டர் , டாக்டர்” என்று வித்யா ஓடினாள்.

கொஞ்ச நேரத்தில் டாக்டர் மற்றும் 2 நர்ஸ்கள் வந்து பரிசோதித்துவிட்டு “நீங்க ரொம்ப லக்கி Mr . பாலசுப்ரமணியன்”.

“என்ன நடந்திச்சி டாக்டர்?”

“நீங்க பைக்ல வந்திட்டு இருந்தப்போ, ஒருத்தன் குடிச்சிட்டு காரை ராஷ் ட்ரைவ் பண்ணி இடிச்சதிலே நீங்க பைக்ல இருந்து கீழே விழுந்துடீங்க. ”