காமத்தால் அவன் வாழ்க்கையில் ஏற்படும் மாற்றங்கள் 2 67

நான் எழுந்து பார்த்த போது மணி இரவு பதினொன்றரை ஆகியிருந்தது, அந்தப் பக்கம் திரும்பியபோது என் மனைவி என்னை பார்த்துகொண்டு இருந்தாள்.

“என்னங்க உங்க கிட்ட ஒன்னு சொல்லணும்” சொல்லும் போதே அவள் கண்களில் கண்ணீர் வழிந்தோடியது. என் கைகளை எடுத்து அவள் நெற்றியின் மீது வைத்துக் கொண்டாள்.

“உங்களுக்கு ஏன் ஆக்ஸிசன்ட் ஆச்சுன்னு எனக்கு தெரியும்”

“அதுதான் போலீஸ் குடிச்சிட்டு வண்டி ஓட்டுனது தான் காரணம் அப்படின்னு சொல்லிடுச்சே”

“அது இல்லங்க, நான் சொல்லுறது அவன் ஏன் உங்களை இடிக்கணும்”

“என்ன உளறுற வித்யா?”

“என்னங்க நான் உங்ககிட்ட சில மாசங்கள்ல மறைச்சு ஒரு பெரிய தப்பு பண்ணிட்டேன் என்னால இனி மேலும் அதை மறைக்க முடியாது. நான் கொஞ்ச சில நாட்களாக வேறும் கோயிலுக்கு போறேன்னு சொல்லிட்டு வெறும் கோயிலுக்கு மட்டும் போகலை” கண்ணீர் வழிந்து ஓடியது.

வித்யா அவளாகவே தன்னுடைய இல்லிஸிட் அப்பேர் பற்றி அதுவும் இவ்வளவு சீக்கிரமாக சொல்லுவாள் என்பதை நானே எதிர் பார்த்திராத ஒன்று, அதனால் இப்போது அவளிடம் என்ன சொல்லுவது என்று தெரியாமல் வாயடைத்து போய் இருந்தேன்.

கொஞ்சம் நேரம் யோசித்து விட்டு கண்களை துடைத்து விட்டு “கோயிலுக்கு போறேன்னு சொல்லிட்டு எனக்கு செக்ஸ் தேவையான எல்லாம் யார் கிட்டயாச்சும் போய் படுத்திட்டு வருவேன்”

வணக்கம், நான் தான் வித்யா பேசுகிறேன். பாலன் என்னை பற்றி சொல்லி இருந்தாலும் என்னை பற்றி ஒரு சின்ன பிளாஷ்பாக் நானே சொல்லுவது என் கடமை.