கடைசியில் அந்த வயதுக்கே உரிய ஆசை வெட்க்கத்தை வென்றது – 47 28

“வேணாம்…” அவன் பதில் தீர்க்கமாக வந்தது.

“ஏம்பா…?” சுகன்யாவின் குரலில் திகைப்பும், ஆச்சரியமும் ஒன்றாக எழுந்தன.

“முழுசா உன்னைக் குடுக்கறதுன்னா சொல்லு… இல்லன்னா எனக்கு எதுவுமே வேண்டாம்…”

“செல்வா… சாரிப்பா… என்னை மன்னிச்சுடு… என் மேல உனக்கு கோவம்ன்னா என்னை ஓங்கி ஒரு அறை விடு… ஆனா இப்படி உன் மூஞ்சை சுளிச்சிக்காதேப்பா… எனக்கு உன்னைப் பாத்தா பயமா இருக்கு…?” அவளுடைய கை வேகமாக அவன் இடுப்புக்கு கீழ் நழுவியது. அவனுடைய எழுச்சியின் மேல் மீண்டும் அழுந்தியது.

“ஆமாம்… உன் மேல எனக்கு கோபம்தான்…” சுகன்யாவின் கையை வெடுக்கென அவன் தட்டிவிட்டான்.

தான் கேட்டது தனக்கு கிடைக்கவில்லை, தன் ஆசை அன்று நிறைவேறவில்லை என்ற ஏமாற்றமும், ஏக்கமும் செல்வாவின் மனதில் திரும்ப திரும்ப எழுந்தது.

சுகன்யாவின் மேல் செல்வாவுக்கு கோபமிருந்த போதிலும், தன் மனதுக்குள் ஏமாற்றம் இருந்த போதிலும், அவன் கரங்களும், விரல்களும், தீராத தாகத்துடன் தன் காதலியின் கச்சுக்குள் மறைந்திருந்த அவள் முலைகளின் மென்மையை, அழுத்தி, தடவி, கிள்ளி, நிமிண்டி, பலவாறாக அவள் உணர்ச்சிகளைத் தூண்டிக்கொண்டிருந்தான்.

இவ்வாறு அவளைத் தான் தொடர்ந்து தடவிக் கொண்டிருந்தால், அவள் தேகத்தை மீட்டிக்கொண்டிருந்தால், அவள் அங்கங்களை எழுச்சியுறச் செய்தால், ஒருவேளை அவள் மன உணர்வுகள் எழுச்சியுற்று, அவள் மீண்டும் உணர்ச்சிவசப்பட்டு, அவள் தன் விருப்பத்துக்கு மசிந்துவிடுவாள் என செல்வா நினைத்தான்…

சுகன்யா தான் அடைந்த உச்சத்தின் பரவசத்திலிருந்து மெல்ல மெல்ல வெளியே வந்து கொண்டிருந்தாள். தன் மனதிலிருந்த ஆசை பூர்த்தியடைந்தபின், தன் மார்பிலும், அடிவயிற்றிலும் ஊர்ந்து கொண்டிருந்த செல்வாவின் கைகளை, அவள் விலக்க விரும்பினாள். அந்த தருணத்தில் அவனுடைய தொடுகையை அதற்கு மேல் அவ்வளவாக அவளால் ரசிக்கமுடியவில்லை.

நான் என் உச்சத்தைத் தொட்டுவிட்டேன். ஆனால் எனக்கு மகிழ்ச்சியைக் கொடுத்த என் செல்வா இன்னும் தன் உச்சத்தை தொடவில்லை. இக்கணம் அவன் என்னிடம் சற்று ஊடிக்கொண்டு இருக்கிறான். அவன் என்னுடன் சுமுகமாக இல்லாதிருக்கும்போது என் உடலில் அலையும் அவன் கரங்களை சட்டென நான் விலக்கினால் அவன் மனம் புண்படலாம்.

டயமாகிக்கிட்டே இருக்கு. வெளியில இருட்ட ஆரம்பிச்சிடிச்சி. அப்பா எப்ப வேணாலும் வீட்டுக்கு வந்துடலாம். ஆனாலும் உடனடியாக இவன் பிடியிலிருந்து என்னை நான் விலக்கிக்கொள்வதென்பதும் அத்தனை உசிதமான காரியமில்லை. நான் என்ன செய்ய வேண்டும்? சுகன்யா தன் மனதுக்குள் ஒரு முடிவுக்கும் வரமுடியாமல் தடுமாறிக்கொண்டிருந்தாள்.

“செல்வா… குட்டீ.. நான் உன்னை ஆட்டிவிடறேங்கறேன்… நீ ஏன் வேணாங்கறே?”

“நான் கேட்ட கேள்விக்கு மொதல்லே நீ பதில் சொல்லு…?”

“செல்வா… நீ எதுக்கு இப்ப வீணா டென்ஷன் ஆவறே..?” சுகன்யா அவன் கேள்வியை முற்றிலுமாகத் தவிர்க்க நினைத்தாள்.

“டென்ஷன்ல்லாம் ஒண்ணுமில்லே.. சொல்லுடி… நீ யாருக்குப் பயப்படறே?”

சுகன்யா தன் உடம்பில் அலையும் அவன் கைகளை மெல்ல விலக்கிவிட்டு அவன் மடியிலிருந்து எழுந்தாள். கட்டிலின் மேல் கிடந்த தன் கமீஜை உதறி அணிந்து கொள்ள ஆரம்பித்தாள். செல்வா அவளை மவுனமாகப் பார்த்துக்கொண்டிருந்தான். அறைக்கதவின் அருகில் நின்று மொட்டை மாடியைப்பார்த்தாள். அறைக் கதவை மூடிக்கொண்டு செல்வாவை நோக்கி திரும்பி வந்தாள்.

“செல்வா… இன்னைக்கு நீ ரொம்பவே பிடிவாதம் பிடிக்கறேடா நீ…”

கட்டிலில் உட்கார்ந்திருந்த செல்வாவை எழுப்பி நிற்கவைத்து அவன் கன்னத்தைக் கிள்ளி தன் விரல்களை முத்தமிட்டுக்கொண்டாள். பதட்டமில்லாமல் திரும்பவும் அவன் கழுத்தைக் கட்டிக்கொண்டாள். தான் கிள்ளிய இடத்தில் அவனை மென்மையாக முத்தமிட்டாள். பின் அவன் இதழ்களில் மெல்ல முத்தமிட்டாள். செல்வா அவள் கரங்களின் ஆதரவையும், அவள் உடலின் மென்மையான சூட்டையும் தன் விழிகள் மூடி அனுபவித்துக்கொண்டிருந்தான்.
“செல்வா நான் சொல்றதை கொஞ்சம் புரிஞ்சுக்கப்பா…”

“சொல்லு… என்னப் புரிஞ்சுக்கணும்..?” அவன் கைகள் சுகன்யாவின் முதுகில் தயங்கி தயங்கி ஊர்ந்து கொண்டிருந்தன.

“நாமல்லாம் நடுத்தர குடும்பத்தை சேர்ந்தவங்கப்பா. நமக்குன்னு சில விஷயங்கள்லே, சில வேல்யூசை நாம வெச்சிக்கிட்டு இருக்கோம். அந்த வேல்யூசை நாமும் ஒரு அளவுக்கு கடைபிடிக்கணும்ன்னு நம்ம வீட்டுல இருக்கற பெரியவங்களும், நம்ம பெத்தவங்களும் நினைக்கிறாங்க. நாமும் அதைப் ஃபாலோ பண்ணணும்பா.” சுகன்யா தன் மார்பை அவன் மார்பில் இழைத்தாள்.

5 Comments

  1. Kat dennings

  2. Please stop this story episodes and start new …this story not good

  3. It’s a Very good love Story. Please complete it.

  4. Pl. Complete this story. It’s a fine love Story.

  5. I want the remaining part of the story so make it continue further
    I like this story very much and it’s a rare good story

Comments are closed.