கடைசியில் அந்த வயதுக்கே உரிய ஆசை வெட்க்கத்தை வென்றது – 47 28

“செல்வா.. எங்கிட்ட இருக்கறதெல்லாம் உனக்குத்தாம்பா.. தீடீர்ன்னு ஏன் இப்படி வெறுத்துப் போய் பேசறே..?”

“போடீ.. எனக்கு வெறுப்பாத்தான் இருக்குது… ஏன் நான் வெறுத்துப் போறேன்னு கேட்டு கேட்டு, நீ வேற ஏன்டி இன்னும் என்னை வெறுப்பேத்தறே?”

“செல்ல்லம்… நான் ஏம்பா உன்னை வெறுப்பேத்தனும்? உன்னை வெறுப்பேத்தனும்ன்னு எனக்கு என்ன ஆசையா?”

“பின்னே.. இவ்வளவு நேரமா நீ அதைத்தான் பண்ணிக்கிட்டு இருக்கேடீ?”

“எனக்கு மட்டும் ஆசையில்லையா?” இப்போது சுகன்யாவின் குரல் தீனமாக ஒலித்தது. அவள் கைகள் அவன் கழுத்தை இறுக்கி வளைத்தன.

“ஆசையிருக்குன்னா எதுக்கு யோசனை பண்றே? வந்துடும்ம்மா..
“அதுல’ அப்படி என்னத்தான் ஒரு சுகம் இருக்குன்னு, இன்னைக்கு ஒரே ஒரு தரம் பாத்துடுவோம்..?” அவன் அவள் உடலில் தன் வலுவைக் கூட்டினான்.

“அதுன்னா…?” வெகுளியாக கேட்டாள் சுகன்யா.

“மேட்டர்டீ… மேட்டர்… ஒண்ணுமே தெரியாத கொழந்தை மாதிரி நடிக்கறீயேடீ..” அவன் சிடுசிடுத்தான்.

சுகன்யாவை மேலே பேசவிடாமல் அவள் உதட்டை அவன் வெறியுடன் கவ்விக் கொண்டான். அவள் அவனுடைய நாவின் வெறியான தாக்குதலுக்கு தன் நாவால் ஈடுகொடுத்தாள். இருவரின் நாக்கும் ஓரிரு நிமிடங்கள் ஓயாமல் சண்டையிட்டன. சண்டையிட்டதில் இருவரும் மூச்சிறைத்தார்கள். மூச்சிறைத்துக்கொண்டே, சுகன்யா அவன் கொடுத்த முத்தத்திலேயே, தன் உச்சத்தை அடைந்தாள்.

சுகன்யாவுக்கு ஏற்பட்ட மனநிறைவில், திருப்தியில், சந்தோஷத்தில் அவளுடைய முகம், மார்புகள், ஏன் அவளுடைய மொத்த உடலும் சட்டென மலரத் தொடங்கின.

தன் தொடலால், தன் அருகாமையால், தன் முத்தத்தால், அவள் ஏகத்திற்கு பூரித்திருப்பதை, அவள் தன் உச்சத்தை தொட்டுவிட்டதை, அவள் தேகம் ஈரமாகியிருப்பதை, அவள் அடைந்த உச்சத்தின் காரணமாக அவள் மேனி நடுங்குவதை, செல்வாவும் உணராமலில்லை.

“அட்லீஸ்ட்… நீயாவது திருப்தியா இருக்கியே… அதுவே எனக்குப் போதும்.. செல்வா அவளை தன்னிடமிருந்து சட்டென விலக்கினான்.

“செல்வா… ஒரு தரம் மொத்தமா அவுத்துட்டா.. அப்புறம் நம்ம ரெண்டு பேருக்குமே ஒடம்புல பயம் விட்டுப்போயிடும்பா…”

“யார்டீ சொன்னது…?”

“நானேதான் சொல்றேன்..?”

“எங்கிட்ட உனக்குப் பயமா?”

“இல்லயா பின்னே…?”

“எதுக்குடீ பயம்.. நான் உன் புருஷனா ஆகப்போறவன்.. நான் உன் கழுத்துல தாலிக்கட்டப் போறவன்டீ… என்னைப் பாத்து நீ ஏன் பயப்படறே? நான்தானே உன்னை அவுத்துப் பாக்க ஆசைப்படறேன்.. ஒரு வேத்து மனுஷன் முன்னாடியா நீ அம்மணமா நிக்கப்போறே?”

“நீ என் புருஷனாயிடலியே? நீ என் கழுத்துல தாலி கட்டிடலியே?” அவள் சட்டென யோசிக்காமல் வேகமாகப் பதிலளித்தாள்.

“சுகன்யா… உன் கேள்விக்கு என்னடீ அர்த்தம்..? செல்வாவின் குரல் இப்போது ஓங்காரமாக வந்தது.

“நான் சாதாரணமா சொல்றேம்பா.. அதுக்கு ஏன் இவ்வளவு கோவப்படறே?” அவள் அவனை கொஞ்சினாள். அவன் கன்னங்களை வருடினாள். உதட்டைத் திருகி ஆசையுடன் முத்தமிட்டாள். இப்போது அவன் இதழ்கள் அவளுக்கு ஒத்துழைக்கவில்லை.

“நான் உன்னை விட்டுட்டு ஓடிடுவேன்னு பயப்படறியாடீ?” தும்பை அறுத்துக்கொண்டு ஓட நினைக்கும் முரட்டுக் காளையின் மனநிலையில் அவன் இருந்தான்.

5 Comments

  1. Kat dennings

  2. Please stop this story episodes and start new …this story not good

  3. It’s a Very good love Story. Please complete it.

  4. Pl. Complete this story. It’s a fine love Story.

  5. I want the remaining part of the story so make it continue further
    I like this story very much and it’s a rare good story

Comments are closed.