கடைசியில் அந்த வயதுக்கே உரிய ஆசை வெட்க்கத்தை வென்றது – 47 28

முன்னெப்போதும் இல்லாத இந்த எதிர்ப்பார்ப்புக்கு காரணம், தன்னைத் தொடுபவனுக்கும், தனக்குமிடையில், ஒருவர் மீது மற்றவருக்கு, ஒரு உரிமையும், சொந்தமும் வந்துவிட்டது என்று சுகன்யா நினைத்திருக்கலாம். அப்படி அவள் நினைத்தால், அதில் தவறொன்றுமில்லேயே என செல்வா யோசித்தான்.

அன்று காலையிலிருந்தே செல்வாவின் மனது இந்த ரீதியில்தான் சிந்தித்துக் கொண்டிருந்தது. சுகன்யாவை முற்றிலும் உரித்து, ஆடையில்லாத அவள் முழு உடல் அழகை, வனப்பை, செழிப்பை, பார்த்துவிட அவன் மனம் துடித்துக்கொண்டிருந்தது.

ஒருவர் மற்றவருக்குத்தான் என்ற உரிமையும் அங்கீகாரமும் எங்களுக்குத்தான் கிடைத்துவிட்டதே. எதற்காக நான் இன்னும் பொறுமையாக இருக்க வேண்டும். சுகன்யாவை முழுமையாக சுவைப்பதில் என்னத் தவறு என அவன் நினைத்தான்.

எங்கள் சுற்றமும், உறவுகளும், எங்களின் நெருக்கத்தை கூட்டமாக கூடி, விருந்துண்டு, மகிழ்ச்சியுடன் அங்கிகரித்து விட்டார்கள். கல்யாணம் ஒன்றுதானே பாக்கியிருக்கிறது. எங்களுக்கு உரிமையுள்ள ஒரு விஷயத்தை நாங்கள் அனுபவிப்பதில் இனிமேல் என்ன தடை?

செல்வாவும், சுகன்யாவும், பரஸ்பரம், தங்கள் உரிமையை, ஒருவர் மீது மற்றொருவர் நிலை நாட்டிக்கொள்ள உள்ளத்தில் துடித்தனர். ஒருவர் மற்றவர் பால் தங்கள் உள்ளத்தில் பொங்கும் அன்பை தங்கள் உடல்கள் மூலமாக உணர்த்த விரும்பினர்.

சுகம்… சுகம்… அந்த ராஜ சுகம் எப்படியிருக்கும் என அறிந்து கொள்ள அவர்கள் இருவருக்குமே மனதில் ஆசையும், ஆர்வமும் பொங்கி எழுந்து கொண்டிருந்தது. சுகன்யா தன் மனதுக்குள் ஆணுடலின் முழுமையான திண்மையை, தன் பெண்மையால் அனுபவிக்க ஆசைப்பட்ட போதிலும், பெண்ணுக்கே உரிய இயல்பான எச்சரிக்கை உணர்வாலும், திடமாக சிந்திக்கும் நிலையில் அவள் இருந்ததாலும், செல்வாவிடமிருந்து அன்று சற்றே விலகியிருக்க முடிவெடுத்தாள்.

தன் உடலின் மீது சொந்தம் காட்டும் செல்வா, தன்னைப் பார்க்கும் பார்வையில், அவன் தன்னைத் தழுவும் வேகத்தில், அந்த தழுவலின் வேகத்தில் இருந்த ஆசையை, அவன் வேட்க்கையை, அவன் பிடியில் இருந்த உரிமையை சுகன்யாவும் அன்று துல்லியமாக உணர்ந்தாள்.

தன்னை இறுக்கமாக சுற்றியிருந்த செல்வாவின் கரங்களுக்குள் வேகமாக சுழன்ற சுகன்யா, அவன் உதட்டில் தன் உதடுகளை அழுத்தமாக, ஆசையுடன், பதித்தாள்.

“உனக்கு என்னப்பா வேணும்…?” சுகன்யாவின் உதடுகளும், விழிகளும் ஏகக்காலத்தில் அவனைக் கூறு போட்டன. என் செல்லம்.. பார்க்கிங் லாட்ல நீ எனக்கு முத்தம் குடுக்க அலைஞ்சியே… இப்ப உன் முத்தத்துக்காக நான் இங்கே நாலு சுவத்துக்குள்ள, தனிமையில நீயும் நானும் மட்டும் இருக்கற இந்த இடத்துல துடிச்சிக்கிட்டு இருக்கேன்.. நீ ஏன் சும்மா இருக்கேடா? அவள் தன் கண்களால் அவனை காமச்சண்டைக்கு அழைத்தாள்.

“நீ தான்டீ வேணும்.. அதுவும் முழுசா நீ எனக்கு வேணும்டீ…” செல்வாவின் பிடி அவள் உடலில் மேலும் மேலும் இறுகியது. அவனும் தன் கண்களால், தன் அணைப்பால், தன் இறுக்கத்தால், தானும் சண்டைக்குத் தயார் என அவளுக்கு அவன் பதில் கொடுத்தான்.

“செல்வா…” அவன் வலது கன்னத்தில் ஒரு அழுத்தமான முத்தம் அவளால் பதிக்கப்பட்டது.

“ம்ம்ம்..” அவன் தன் அடுத்தக் கன்னத்தை அவளுக்கு காட்டினான்.

“நான் சொன்னேன்னு உங்கப்பாக்கிட்ட போய் ஒரு விஷயம் சொல்லறியா?” இப்போது செல்வாவின் காதுமடலில் ஒரு சூடான முத்தம் ஒற்றப்பட்டது.

“என்னடீச் சொல்றே..?”

செல்வாவின் கரங்கள் சுகன்யாவின் பின் எழில்களில் படர்ந்து அவள் பிளவுகளில் எதையோ தேடிக்கொண்டிருந்தன.

5 Comments

  1. Kat dennings

  2. Please stop this story episodes and start new …this story not good

  3. It’s a Very good love Story. Please complete it.

  4. Pl. Complete this story. It’s a fine love Story.

  5. I want the remaining part of the story so make it continue further
    I like this story very much and it’s a rare good story

Comments are closed.