கடைசியில் அந்த வயதுக்கே உரிய ஆசை வெட்க்கத்தை வென்றது – 47 28

“அப்புறம்.. நீ என்ன சொல்ல நினைக்கறியோ அதை முழுசா சொல்லிடு..” செல்வா அவளை நோக்கி தன் கைகளை கூப்பினான்.

இன்னைக்கு சுகன்யாவை நான் வம்புக்கு இழுக்கணும்ன்னு நினைச்சேன்… என் நேரம்… நான் என்னையே கிண்டல் பண்ணிக்கிட்ட மாதிரி ஆயிடிச்சி… செல்வாவின் முகத்தில் ஈயாடவில்லை. அவன் முகம் சிவந்து கொண்டிருந்தது.

“செல்வா.. உன் மனசுக்குள்ள நீ ஒரே விஷயத்துக்கு, வேற வேற, அளவுகோல்களை வெச்சிக்கிட்டு இருக்கேன்னு எனக்கு இப்பத்தான் புரியுது… இதை நான் நிச்சயமா உங்கிட்ட எதிர்பார்க்கலே?”

“சுகன்யா… நீ இன்னைக்கு அதிகமா பேசறேன்னு நினைக்கிறேன்?” சுகன்யாவிடமிருந்து அவன் விலகி நின்றான்.

“உண்மைதான்… இன்னைக்கு நான் அதிகமா பேசறேன்… நான் ஒத்துக்கறேன்.. ஏன்னா கல்யாணம் ஆகற வரைக்கும் கொஞ்சம் பொறுமையா இருடீன்னு சொல்றதுக்கு என் கூடப் பொறந்த ஒரு அண்ணன் எனக்கு இல்லே… அதனால என்னை நானேதான் பாதுகாத்துக்கணும்?” சுகன்யாவின் முகத்தில் ஒரு இலேசான புன்னகை எழுந்தது. செல்வாவுக்கு அது மிதமிஞ்சிய எரிச்சலைக் கொடுத்தது.

செல்வா, கட்டிலின் விளிம்பில் மவுனமாக உட்க்கார்ந்திருந்தான். இரண்டு நிமிடங்களாக அவர்கள் ஒருவருக்கு ஒருவர் பேசிக்கொள்ளவில்லை. சுகன்யா தன் கைகளை மடித்து மார்பில் கட்டிக்கொண்டு சுவரில் சாய்ந்தவாறு நின்றிருந்தாள்.

செல்வா பாவம்… இன்னைக்கு மனசு நிறைய ஆசையோட வந்திருக்கான்… என்னை முழுசா துணியில்லாமப் பாக்கணுங்கற ஆசை அவன் மனசுக்குள்ள இருக்கறது தெரிஞ்சிருந்தா அவனை நான் வீட்டுக்கு அழைச்சிக்கிட்டே வந்திருக்கமாட்டேன்…

இப்ப அவனை ஏமாத்தணுங்கறது என் எண்ணமில்லே… நான் அவனைத் தடவிவிடத் தயார்ன்னு சொன்னாலும் பிடிவாதமா அவன் வேணாங்கறேன்.. மொத்தமா அவுத்து காட்டுங்கறான்… இதுல எனக்கு இஷ்டமில்லே…

எப்படியாவது இவனை இன்னைக்கு கொஞ்சமாவது சந்தோஷப்படுத்தித்தான் அனுப்பணும்.. இவ்வளவு ஆசைப்படறானே? என்னப் பண்றது? என்னை நீ தொடாம இருக்கறதாயிருந்தா ஓ.கே.ன்னு ஒரு கண்டீஷன் போட்டு அவன் ஆசைக்கு சரின்னு சொல்லிடலாமா? தன் காதலனின் சோர்ந்த முகத்தைக்கண்டு, சுகன்யாவின் மனமும் அலைபாய்ந்து கொண்டிருந்தது.

மொட்டை மாடியில் யாரோ நடக்கும் ஓசை கேட்க தன் தலையை ஒருக்களித்து வெளியில் பார்த்தாள், சுகன்யா. இலேசாக மேடிட்ட தன் வயிறு வெளியில் தெரிய, கொடியில் காய்ந்திருந்த துணிகளை எடுத்து மடித்துக் கொண்டிருந்தாள், வேணி.

“செல்வா.. காஃபி போட்டுத்தரவா..?

“வேண்டாம்…”

“ஏன்…”

“என் வயிறும் மனசும் நல்லாக் குளுந்து போய் இருக்கு..” செல்வா விரக்தியாக சிரித்தான். அவன் முகத்தில் சுரத்து என்பது மருந்துக்கும் இல்லை.

“செல்வா.. நாம சாதரணமா ஒரு விஷயத்தை பேசிக்கிட்டு இருந்தோம்பா… உன் கருத்தை நீ சொன்னே.. என் கருத்தை நான் சொன்னேன்.. தி மேட்டர் என்ட்ஸ் தேர்… இப்ப எதுக்கு நீ ரொம்பவே சீரியஸா மூஞ்சை தூக்கி வெச்சிக்கிட்டு உக்காந்திருக்கே..”

“…”

“அயாம் சாரிப்பா.. நான் இப்படில்லாம் பேசியிருக்கக்கூடாது இல்லே..? நான் பேசினது உனக்கு பிடிக்கலே அப்படித்தானே?”

5 Comments

  1. Kat dennings

  2. Please stop this story episodes and start new …this story not good

  3. It’s a Very good love Story. Please complete it.

  4. Pl. Complete this story. It’s a fine love Story.

  5. I want the remaining part of the story so make it continue further
    I like this story very much and it’s a rare good story

Comments are closed.