எனக்கு ஒருத்தர பிடிச்சுட்டா போதும் நான் அவங்கள விடவே மாட்டேன் 209

அன்று இரவு ,8 மணி அளவில் ராஜா ஹேமா மற்றும் பத்மாவதி மோகன் ஆகியோர் கோயிலுக்கு சென்றனர். ரகு அவன் நண்பர்களுடன் நேரே கோயிலுக்கு வந்தான். அனைவரும் சாமி கும்பிட்டு விட்டு 9 மணி அளவில் கிளம்பினர். சாமி வேட்டைக்கு செல்வதை மட்டும் பார்ப்பதற்கு மக்கள் கூட்டம் இருந்தது.அப்போது மைகில் சாமி வேட்டைக்கு 10:30 மணி அளவில் கிளம்பும் என்று அனோன்ஸ் செய்தனர். அதைக் கேட்டதும், ஹேமா நான் சாமி வேட்டைக்கு போறத பாக்கணும் என்று ரகுவிடம் சொன்னாள் ரகு ராஜாவை கூப்பிட்டு அண்ணியை பார்க்க வைத்து வீட்டுக்கு கூட்டிட்டு போ என்று சொன்னான். அதைக் கேட்டதும் ராஜா மிகவும் ஆனந்தம் அடைந்தான். ஹேமாவும் ராஜாவை பார்த்து மறைமுகமாக சிரித்தாள். 10 மணிக்கு ரகுவின் நண்பர்கள் ரகுவை கூட்டிச் சென்றனர் சரக்கு அடிப்பதற்காக. பத்மாவதியும் மோகனும் நாங்க நிறைய தடவை பார்த்திருக்கும் சாமி வேட்டைக்கு போறத நீங்க இருந்து பார்த்துட்டு வாங்க நாங்க முன்னாடி போறோம் என்று சொல்லி விட்டு கிளம்பினர். ராஜாவுக்கு அளவு கடந்த சந்தோஷம். அனைவரும் சென்ற பின்னர் ராஜா ஹேமாவை கூட்டிக் கொண்டு சென்றான். ஹேமா எங்கே என்று கேட்க வாங்க சொல்றேன் என்று சொல்லி கூட்டிக் கொண்டு சென்றான்.

பதினோரு மணி அளவில், ரகு ராஜாவுக்கு போன் செய்தான் ராஜா போனை அட்டென்ட் செய்தான்.

ரகு : என்னடா வீட்டுக்கு போய்ட்டீங்களா.

ராஜா : இல்லண்ணா அண்ணி ஐஸ் கேட்டாங்க அதான் கொடுத்துட்டு இருக்கேன்.

ரகு : என்னது??

ராஜா : அண்ணி கோன் ஐஸ் கேட்டாங்க அதான் வாங்கிக் கொடுத்திருக்கேன்னு சொன்னேன்

ரகு : ஏண்டா நைட் வாங்கிக் கொடுக்கிற ஜலதோஷம் பிடிக்கிறதுக்கா

ராஜா : அதெல்லாம் ஒன்னும் பிடிக்காது இன்னும் கொஞ்ச நேரத்துல சாப்பிட்டு முடிச்சிடுவாங்க. நாங்க வீட்டுக்கு கிளம்பிடுவோம்

ரகு : சரி அண்ணி கிட்ட போனை குடு

ராஜா : அண்ணி ஐசு சாப்பிட்டுட்டு இருக்காங்கனு சொன்னேன்ல

ரகு : அதனால் என்னடா ஐஸ் சாப்டா பேசமாட்டாளா

ராஜா : இதோ கொடுக்கிறேன்

ரகு : ஹேமா

ஹேமா : ம்ம்

ரகு : என்னடி பண்ற

5 Comments

  1. Nice…. carry on…

  2. Aha aarambamey super ah irukkey

    1. Hi okkalama shoba

Comments are closed.