ராஜா : சரி அண்ணி நான் உங்கள நைட்டு சாமி பார்க்க கூட்டிட்டு போறேன் .
ஹேமா : சரி நாளைக்கு என்ன வேற எங்கேயோ கூட்டிட்டு போறதா சொன்னியேடா.
ராஜா : அதெல்லாம் சர்ப்ரைஸ் .நாளைக்கு சாமி பாத்துட்டு அப்புறம் அங்க கூட்டிட்டு போறேன்.
ஹேமா : சரி ஓகே .
ராஜா : நீங்க நேத்து சீட்டு விளையாடும் போது பெட்டுகட்டி தோதிங்கல்ல.
ஹேமா : அதுக்கு என்ன இப்போ???
ராஜா : அதுல ஜெயிச்சவங்க கேட்டது தரணும்னு சொன்ன இல்ல.
ஹேமா : சரி கேளு தரேன்
ராஜா : என்ன கேட்டாலும் தரணும்
ஹேமா : கண்டிப்பா தரேண்டா.
ராஜா : சரி அப்ப நாளைக்கு நான் கேட்கிறேன் அப்போ தாங்க
ஹேமா : சரி ஓகே டா.
ராஜா : சரி அண்ணி நீங்க போய் அண்ணனுக்கு சாப்பாடு வைங்க , நான் நாளைக்கு உங்களை கூட்டிட்டு போறேன். ஆனா நான் கேக்குறது நீங்க கொடுக்கணும் அங்க வந்து மாட்டேன்னு சொல்லக் கூடாது ஓகேவா.
Nice…. carry on…
சூப்பர்
Aha aarambamey super ah irukkey
Hi Sobha
Hi okkalama shoba