எனக்கு ஒருத்தர பிடிச்சுட்டா போதும் நான் அவங்கள விடவே மாட்டேன் 170

ராஜா : சரி அண்ணி நான் உங்கள நைட்டு சாமி பார்க்க கூட்டிட்டு போறேன் .

ஹேமா : சரி நாளைக்கு என்ன வேற எங்கேயோ கூட்டிட்டு போறதா சொன்னியேடா.

ராஜா : அதெல்லாம் சர்ப்ரைஸ் .நாளைக்கு சாமி பாத்துட்டு அப்புறம் அங்க கூட்டிட்டு போறேன்.

ஹேமா : சரி ஓகே .

ராஜா : நீங்க நேத்து சீட்டு விளையாடும் போது பெட்டுகட்டி தோதிங்கல்ல.

ஹேமா : அதுக்கு என்ன இப்போ???

ராஜா : அதுல ஜெயிச்சவங்க கேட்டது தரணும்னு சொன்ன இல்ல.

ஹேமா : சரி கேளு தரேன்

ராஜா : என்ன கேட்டாலும் தரணும்

ஹேமா : கண்டிப்பா தரேண்டா.

ராஜா : சரி அப்ப நாளைக்கு நான் கேட்கிறேன் அப்போ தாங்க

ஹேமா : சரி ஓகே டா.

ராஜா : சரி அண்ணி நீங்க போய் அண்ணனுக்கு சாப்பாடு வைங்க , நான் நாளைக்கு உங்களை கூட்டிட்டு போறேன். ஆனா நான் கேக்குறது நீங்க கொடுக்கணும் அங்க வந்து மாட்டேன்னு சொல்லக் கூடாது ஓகேவா.

5 Comments

  1. Nice…. carry on…

  2. Aha aarambamey super ah irukkey

    1. Hi okkalama shoba

Comments are closed.