எனக்கு ஒருத்தர பிடிச்சுட்டா போதும் நான் அவங்கள விடவே மாட்டேன் 170

என் பெயர் ரகு ,வயது 27,சொந்தமாக ஒரு சூப்பர் மார்க்கெட் நடத்தி வருகிறேன். என் தாயார் பெயர் பத்மாவதி ,என் தந்தை பெயர் மோகன். எனக்கு திருமணம் ஆகி 6 மாதங்கள் ஆகிறது. என் மனைவி பெயர் ஹேமா அவள் வயது 24. என் தம்பியின் பெயர் ராஜா ,அவன் பிஎஸ்சி மூன்றாமாண்டு படித்து வருகிறான். அம்மா அப்பா மற்றும் தம்பி மூவரும் கோயம்புத்தூரில் உள்ள பொள்ளாச்சியில் வசித்து வருகிறார்கள் நான் சென்னை கிண்டியில் சூப்பர் மார்க்கெட் நடத்தி வருகிறேன் என் கடையில் 4 பேர் வேலை செய்கிறார்கள் ,நான் கடை ஆரம்பித்து நான்கு ஆண்டுகள் ஆகின்றது இப்பொழுதுதான் லோன் அனைத்தையும் அடைத்து என்னுடைய சொந்த கடையாக முழுவதுமாக மாற்றி உள்ளேன். சொந்தமாக தொழில் செய்யும் காரணத்தினால் எனக்கு மணப்பெண் விரைவில் கிடைத்தது அப்படி கிடைத்தவள் தான் ஹேமா ,அவளது வடிவம் பார்த்தீர்களானால் தற்போதைய நடிகை நிக்கி கல்ராணி போல் இருப்பாள். இப்போது கதைக்குள் நாம் செல்வோம்.

எனக்கும் ஹேமாவுக்கும் திருமணம் முடிந்து
நாங்கள் எங்கள் ஊரில் உள்ள கோவிலில் கொடை விழா என்பதால் பொள்ளாச்சி பகுதியில் இருக்கும் எங்கள் ஊருக்குச் சென்று இருந்தோம்
திருவிழாவிற்கு இரண்டு நாட்கள் முன்பே சென்று இருந்தமையால் எங்களுக்கு உபசரிப்பு நன்றாக இருந்தது நானும் எனது பள்ளி நண்பர்கள் கல்லூரி நண்பர்கள் அனைவரையும் சந்தித்து பேசி நன்றாக இருந்தோம் கல்யாணம் முடிந்த பிறகு என் மனைவியை என் சொந்த ஊருக்கு கூட்டி வருவது இதுவே இரண்டாவது முறை இதற்கு முன்பு கல்யாணம் முடிந்து ஒரு முறை கூட்டி வந்து உள்ளேன் நான் அந்த இரு நாட்கள் என் நண்பர்களுடன் நன்றாக ஊர் சுற்றினேன் எனது மனைவியும் எனது தம்பியும் நன்றாக பேசி நேரத்தை கழித்துக் கொண்டிருந்தார்கள்.

அன்று இரவு நண்பர்களுடன் பேசி முடித்து விட்டு என் வீட்டுக்கு வந்தபோது என் மனைவியும் என் தம்பியும் ஹாலில் உட்கார்ந்து செஸ் விளையாடிக் கொண்டிருந்தனர் நான் வந்தவுடன் எனது மனைவி எழுந்து சாப்பாடு வைக்கவா என்று கேட்டால் நான் வேண்டாம் நீ விளையாடிக் கொண்டிரு நான் அம்மாவிடம் சொல்லிக்கிறேன் என்று டிவி ஆன் செய்து பார்த்துக் கொண்டிருந்தேன் அப்போது அவர்கள் இருவரும் பேசியது என் காதில் மெதுவாக விழுந்தது.

5 Comments

  1. Nice…. carry on…

  2. Aha aarambamey super ah irukkey

    1. Hi okkalama shoba

Comments are closed.