எனக்கு ஒருத்தர பிடிச்சுட்டா போதும் நான் அவங்கள விடவே மாட்டேன் 169

ராஜா : அட போங்க அண்ணி

ஹேமா சிரித்தாள் வண்டி வீட்டிற்கு வந்து சேர்ந்தது.ஹேமா இறங்கி வீட்டிற்குள் சென்றாள். ராஜா வண்டியை பார்க் செய்து விட்டு வீட்டுக்கு உள்ளே வந்தான்‌. ஹாலில் ராஜாவின் அம்மா அப்பா ஹேமாவிடம் என்னமா திருவிழா நல்லா பாத்தியா என்று கேட்டனர். அதற்கு ஹேமா ரொம்ப நல்லாவே இருந்துச்சு மாமா என்று சொல்லி பின்னாடி வரும் ராஜாவை செல்லமாக முறைத்துவிட்டு ரூமிற்கு சென்றாள். ரூமுக்கு சென்ற ஹேமா பாத்ரூம் சென்று குளியல் போட்டுவிட்டு நைட்டிக்கு மாறி கிச்சனுக்குள் வந்தாள் .ராஜா அங்கே தண்ணீர் குடித்துக் கொண்டிருந்தான். கிச்சனுக்கு வந்த ஹேமாவை பார்த்துவிட்டு ஹாலில் அம்மா அப்பா என்ன செய்கிறார்கள் என்று நைசாக எட்டிப்பார்த்தான், அவர்கள் டிவி பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் என்று கன்ஃபார்ம் செய்துகொண்டு ஹேமா கையை பிடித்து இழுத்து சுவற்றில் சாய்த்து அவள் உதட்டைக் கவ்வினான், ஏற்கனவே சூடாக இருந்த ஹேமா அவனுக்கு வழி விட்டாள் .இப்படியே ஐந்து நிமிடம் உதட்டை உறிஞ்ச, ஹாலில் இருந்து பத்மாவதி அம்மா ஹேமாவை கூப்பிட்டால் உடனே ஹேமா ராஜாவை தள்ளி விட்டு விட்டு ஹாலுக்கு சென்றால் அங்கே பத்மாவதி நாங்கள் சாப்பிட்டோம் உங்களுக்கு இட்லி வச்சிருக்கேன் நீங்களும் சாப்பிட்டு தூங்குங்க என்று சொன்னால் .அதைக் கேட்டுக் கொண்டு கிச்சனுக்குள் சென்றாள் ஹேமா அங்கே ராஜா இரண்டு தட்டில் இட்லி வைத்து ஹேமாவுக்கு பரிமாறினான் .இருவரும் அமர்ந்து சாப்பிடும்போது ராஜா ஒரு இட்லி கையிலெடுத்து இது ரொம்ப சூடா இருக்கே என்று ஹேமாவை நக்கலடித்தான். அதற்கு ஹேமா டேய் அடி வாங்க போற என்றாள் ஒருவழியாக இருவரும் சாப்பிட்டு முடிக்க ராஜா குட்நைட் அண்ணி என்று சொல்லிவிட்டு மேல் மாடி ரூமுக்கு தூங்கச் சென்றான் .ஹேமாவும் முகமலர்ச்சியோடு ரூமுக்கு சென்று தூங்கினாள்.

5 Comments

  1. Nice…. carry on…

  2. Aha aarambamey super ah irukkey

    1. Hi okkalama shoba

Comments are closed.