ராஜா : அண்ணி நீங்க எப்பவுமே இப்படித்தானா ஜாலியா இருப்பீங்களா.
ஹேமா : ஆமா எனக்கு ஒருத்தர பிடிச்சுட்டா போதும் நான் அவங்கள விடவே மாட்டேன்.
ராஜா : அப்ப என்னை உங்களுக்கு ரொம்ப பிடிக்கும் தானே.
ஹேமா : ஆமா இதுல என்ன சந்தேகம் உன்ன பிடிச்சதுநாள தான நான் உன் கூட ஜாலியா உக்காந்து பேசிகிட்டு விளையாடிகிட்டு இருக்கேன்
ராஜா : ஓகே ஓகே சும்மாதான் கேட்டேன்.
ஹேமா : ஆனா நீ சரியான ஆள் தான் நல்ல ஜாலியா பேசுற அப்போ அப்போ பர்சனல் விஷயத்தை கேட்கிற. சரி உனக்கு என்கிட்ட என்ன புடிச்சிருக்கு.
ராஜா : எனக்கு உங்களையே ரொம்ப புடிச்சிருக்கு அண்ணி, உங்கள கல்யாணத்துக்கு பொண்ணு பாக்க வந்தோம்ல அப்பவே உங்கள எனக்கு ரொம்ப புடிச்சு போச்சு.
ஹேமா : அடப்பாவி அப்பவே சைட் அடிக்க ஆரம்பிச்சிட்டியா.
ராஜா : அடப்போங்க அண்ணி
ஹேமா : டேய் என்ன நாளைக்கு நீ தாண்டா கோவிலுக்கு கூட்டிட்டு போயிட்டு திரும்பி பத்திரமா கொண்டு வந்து விடனும்.
ராஜா : ஏன் அண்ணி அண்ணன் உங்க கூட வருவாருல்ல .
ஹேமா : அடப்போடா உங்க அண்ணே அவரு பிரெண்ட்ஸ் கூட ஓடிருவாரு
Nice…. carry on…
சூப்பர்
Aha aarambamey super ah irukkey
Hi Sobha
Hi okkalama shoba