எனக்கு ஒருத்தர பிடிச்சுட்டா போதும் நான் அவங்கள விடவே மாட்டேன் 170

ராஜா : அண்ணி நீங்க எப்பவுமே இப்படித்தானா ஜாலியா இருப்பீங்களா.

ஹேமா : ஆமா எனக்கு ஒருத்தர பிடிச்சுட்டா போதும் நான் அவங்கள விடவே மாட்டேன்.

ராஜா : அப்ப என்னை உங்களுக்கு ரொம்ப பிடிக்கும் தானே.

ஹேமா : ஆமா இதுல என்ன சந்தேகம் உன்ன பிடிச்சதுநாள தான நான் உன் கூட ஜாலியா உக்காந்து பேசிகிட்டு விளையாடிகிட்டு இருக்கேன்

ராஜா : ஓகே ஓகே சும்மாதான் கேட்டேன்.

ஹேமா : ஆனா நீ சரியான ஆள் தான் நல்ல ஜாலியா பேசுற அப்போ அப்போ பர்சனல் விஷயத்தை கேட்கிற. சரி உனக்கு என்கிட்ட என்ன புடிச்சிருக்கு.

ராஜா : எனக்கு உங்களையே ரொம்ப புடிச்சிருக்கு அண்ணி, உங்கள கல்யாணத்துக்கு பொண்ணு பாக்க வந்தோம்ல அப்பவே உங்கள எனக்கு ரொம்ப புடிச்சு போச்சு.

ஹேமா : அடப்பாவி அப்பவே சைட் அடிக்க ஆரம்பிச்சிட்டியா.

ராஜா : அடப்போங்க அண்ணி

ஹேமா : டேய் என்ன நாளைக்கு நீ தாண்டா கோவிலுக்கு கூட்டிட்டு போயிட்டு திரும்பி பத்திரமா கொண்டு வந்து விடனும்.

ராஜா : ஏன் அண்ணி அண்ணன் உங்க கூட வருவாருல்ல .

ஹேமா : அடப்போடா உங்க அண்ணே அவரு பிரெண்ட்ஸ் கூட ஓடிருவாரு

5 Comments

  1. Nice…. carry on…

  2. Aha aarambamey super ah irukkey

    1. Hi okkalama shoba

Comments are closed.