குமார் : பின்னாடி போய் பாத்தியாடா
பாலா : நான் போஸ்ட் ஆபீஸ் சுத்தி பின்னாடி போறதுக்குள்ள அவங்க ரெண்டு பேரும் பைக்ல போய்ட்டாங்க டா
குமார் : டேய் என்னடா
பாலா : நான் என்னடா பண்ணுறது. அதுக்கப்புறம் நேரா இங்க தான் வரேன்
ரகு : அடப்போடா கையில கிடைச்சது விட்டுட்டியே டா
பாலா : சரி என்ன பண்றது, ஆனால் அது கல்யாணம் ஆன பொண்ணு மாதிரி இருந்துச்சுடா பார்க்கறதுக்கு
ரகு : எப்படி டா சொல்ற
பாலா : நல்லா உடம்பு வனப்பா இருந்துச்சி டா
குமார் : அடப்போடா
வசந்த் : சரிடா 12 மணி ஆயிடுச்சு எல்லாரும் கிளம்பலாம் டா
ரகு : சரி ஓகே மச்சான் கிளம்பலாம். நாளைக்கு பாக்கலாம்
ரகுவை பாலா வீட்டில் டிராப் செய்தான். ரகு நேரே அவன் ரூமுக்கு சென்றான். அங்கே ஹேமா தூங்கிக்கொண்டிருந்தாள் அப்போது லைட்டை போட்டு சட்டையை கழட்டி ஹாங்கரில் போட்டான். அப்போது ஹேமாவின் சேலையில் மண் பட்டிருப்பதை பார்த்தான் சரி காலையில் கேட்டுக்கொள்ளலாம் என்று ஹேமா பக்கத்தில் தூங்கிவிட்டான்.
அன்று இரவு 10 மணிக்கு மேல் நடந்தது,
ராஜாவின் அம்மா அப்பா சென்றவுடன் ராஜா ஹேமாவை கூட்டிக் கொண்டு கோயிலுக்கு வெளியே வந்தான். அங்கே ராஜாவின் நண்பன் சேகர் அவனது பைக்கில் வெளியே நின்று கொண்டிருந்தான். ராஜா ஹேமாவிடம் இங்கேயே நில்லுங்கனு சொல்லிட்டு சேகர் கிட்ட போனான்.
சேகர் : மச்சான் சொல்லு டா வண்டி கேட்டிருந்த
ராஜா : ஆமாடா அண்ணிய பஜார் கூட்டி போய்ட்டு அப்படியே வீட்ல கொண்டு போய் விடனும்டா
சேகர் : சரிடா எப்போ வண்டியை தருவ
ராஜா : காலையில வாங்கிகோடா
சேகர் : சரிடா
Nice…. carry on…
சூப்பர்
Aha aarambamey super ah irukkey
Hi Sobha
Hi okkalama shoba