அதிர்ஷ்டகாரண் – End 55

முதல் நாள் போலவே அடுத்த நாளும் கிடைத்த தனிமையை கீதாவும் நானும் கொண்டாடி மகிழ்ந்தோம்..

சகுந்தலா அடுத்த இரண்டு நாட்களில் குழந்தையுடன் வீட்டிற்கு வர ஆட்கள் நடமாட்டம் அதிகமானதால் என்னால் எதுவும் செய்ய முடியவில்லை. நாங்களும் குழந்தையுடன் எங்கள் நேரத்தை செலவிட ஆரம்பித்தோம்.

அந்த வருட காம்பஸ்சில் செலக்ட் ஆகி பெங்களூருக்கு டிரைனிங் போக ஆர்டர் வந்த போது சகுந்தலா என்னை பிரிய மனமில்லாமல் துடித்தாள். வார இறுதியில் கட்டாயம் வந்து விடுகிறேன் என்று உறுதி மொழியில் அவளை விட்டு பிரிந்தேன்.

பெங்களூரில் தனி ஆளுக்கு வாடகைக்கு வீடு கிடைபதென்பது மிகவும் சிரமமாக இருந்தது. உடன் வேலை பார்த்த நண்பர்கள் ரெண்டு பேர் தங்கியிருந்த ரூமில் டெம்பரவரியாக ஒருவாரம் தங்கிக் கொண்டு வீடு பார்க்கும் படலத்தை ஆரம்பித்தேன்.ஒரு நாள் பேப்பரில் விளம்பரம் பார்த்து என் அலுவலகத்திற்கு பக்கத்திலேயே ஒரு வீட்டின் மேல் மாடியை வாடகைக்கு விடப்போவதை அறிந்து சென்றால், அவர்கள் பிரம்மசாரிக்கு வீடு கொடுக்க யோசிக்க ஆரம்பித்தனர். நல்ல வேலையாக அவர்களுக்கு ஏற்கனவே பழக்கமான என் அலுவலக அதிகாரி ஒருவர் எனக்கு ரெக்கமண்ட் செய்ய அந்த வீடு எனக்கு கிடைத்தது. ஒரு வாரத்தில் ஒரு மாதிரியாக அங்கே செட்டில் ஆகினேன். கீழ் மாடியில் வீட்டின் ஓனரும் அவனது மனைவியும் அவர்களது ஒரு வயதுக் குழந்தையும் ஓனரின் அம்மாவும் வசித்து வந்தார்கள். என்னுடைய அமைதியான குணம் அவர்களுக்கு பிடித்து போய், என் மீது மிகவும் நல்ல அபிப்ராயம் வைத்திருக்கிறார்கள் என்பதை அவர்களின் பார்வையிலிருந்து தெரிந்து கொண்டேன்.

அதே வேளை வீட்டின் ஓனருக்கு துபாயில் வேலை கிடைத்தது. அவரது குடும்பத்தையும் உடனடியாக அவருடன் கூட்டி செல்ல முடியவில்லை. அதனால் அவர் மட்டும் துபாய் கிளம்பிச்சென்றார். ஒரு நாள் அவரது மனைவி கீழ் மாடியிலிருந்து என்னை அழைத்தாள். அவளை ஒரு போதும் நான் நேருக்கு நேராக பார்த்ததில்லை. மரியாதைக்காக தலையை குனிந்து கொண்டோ அல்லது வேறு திசையில் பார்த்துக் கொண்டே இவ்வளது நாளாக பேசிக்கொண்டு இருந்தேன்.அன்றுதான் அவளை நன்றாக பார்க்கும் சந்தர்ப்பம் கிடைத்தது.

அவளுக்கு ஒரு இருபத்தைந்து முப்பது வயது இருக்கும். நன்றாக மஞ்சள் பூசிக் குளிர்த்த வெள்ளை வெளீரென்ற தேகம். முன்னால் முட்டிக் கொண்டிருக்கும் பருத்த மார்பகங்கள். அகன்று விரிந்திருக்கும் பின்புறங்கள். மொத்தத்தில் ஒரு குட்டி நமீதாவை பார்ப்பது போல் இருந்தது. குழந்தைக்கு மருந்து தீர்ந்து போய் விட்டதால் என்னை வாங்கித்தர முடியுமா என்று அழகான ஆங்கிலத்தில் கேட்டாள். பைக்கில் ஒரு ஓட்டமாக ஓடி அதை வாங்கிக் கொண்டு கொடுத்தேன். நன்றியுடன் ஒரு புன்னகை புரிந்தாள் அந்த குட்டி நமீதா. அன்று முதல் அவளை அடிக்கடி நினைக்க ஆரம்பித்தேன். அவள் கண்ணில் படும் வேளையெல்லாம் அவளை ஒரு மாதிரியாக பார்த்து கற்பனை பண்ண தொடங்கினேன்.

Updated: March 3, 2021 — 4:08 am

7 Comments

  1. Supper story

    1. Hi Seetha…..how are you????
      Where are you from?….
      What are you doing?
      Free ah iruntha enakku text pannunga

    2. Sss really nice

    3. Nenga nejamave girl ah. Illa fack I’d ah.

  2. Very nice story

  3. Super bro these types of story neega nearaya write pannanum, best of luck..

  4. Chance ah illa really amazing. Na oru 10 varusama story padikuren. Ithu mari oru sex story padikave illa. My best wishes to the story writer. Intha full story la Ella emotional um irunthuchu pasam, kamam, parithabam, kanivu, akkarai, solite polam. Na padichathulaye beat story. And mukiyamana visiyam intha story padikumbothu ore oru time than kaiadichen. Avlo intrest ah irunthuchu. Story flow super.

Comments are closed.