அதிர்ஷ்டகாரண் – End 55

நான் அப்பாவிடம் எனக்கு இன்னும் ரெண்டு வருடம் போகட்டும் என்று சொல்ல அவர்களும் நிம்மதியடைந்தனர். தன் மகன் தன்னை மீற மாட்டான் என்ற நம்பிக்கையில், அவரும் “உன் விருப்பம் போல் செய்து கொள் சுந்தர், நீ யாரையாவது விரும்பினாலும் என் கிட்ட சொல்லு நானே முன்னாடி நின்னு உன் கல்யாணத்தை செய்றேன், ஆனால் வெளி நாட்டு பெண் மட்டும் வேண்டாம்” என்று சொன்னார். “அப்பா, நீங்கள் யாரை சொல்லுகிறீர்களோ, அவள்தான் என் மனைவி” என்று சொல்லி அந்த சப்ஜெக்ட்டிற்கு முற்றுப் புள்ளி வைத்தேன்.

குடும்பத்தினர் எல்லோரையும் என்னுடன் அழைத்து செல்ல விருப்பப்பட்டு கேட்டேன். அப்பாவுக்கு இன்னும் மூன்று மாதம்தான் ரிட்டைர்மெண்டுக்கு இருந்தது. அதனால் அவர் நகருவதாக இல்லை. சகுந்தலாவிற்கு ஆசை என்றாலும் அப்பாவையும் சுரேஷையும் தனியே விட்டு வர முடியவில்லை. சுரேஷ் +2 பரிட்சை எழுதிவிட்டு ரிசல்டிற்காக காத்திருந்தான். மெடிக்கல் கிடைத்துவிடும் என்று உறுதியாக இருந்தான். அப்படி மெடிக்கல் கிடைத்தால் ஹாஸ்டலில்தான் தங்கி படிக்க வேண்டியதிருக்கும் என்பதால் அப்பாவுக்கு துணைக்கு சகுந்தாலாவும், யாழினி குட்டியும் இருக்க வேண்டியதாயிற்று. இப்போதைக்கு படிப்பினை முடித்து வேலைக்காக interview போய் கொண்டிருக்கும் கீதா மட்டுமே ஏற்கனவே அவள் தோழிகளுடன் சேர்ந்து பாஸ்போர்ட் எடுத்து வைத்திருந்ததால், என்னுடன் வருவதில் எந்த பிரச்சனையும் இல்லாமல் இருந்தது. அடுத்த முறை வரும் போது எல்லோரையும் உடன் அழைத்து செல்ல வேண்டும் என்பதற்காக இம்முறை கையோடு அவர்களுக்கும் பாஸ்போர்ட் கிடைக்க தேவையான ஏற்பாடு செய்தேன்.

பத்மா அத்தை இல்லாததால் கீதா எங்கள் வீட்டில்தான் தங்கியிருந்தாள். அவளை என்னுடன் அழைத்து போய் நல்ல வேலை நான் வாங்கித்தருகிறேன் என்று சொன்ன போது சின்ன பெண்ணை எப்படி அவ்வளவு தூரம் அனுப்புவது என்று அப்பா சற்று தயங்கினாலும், கீதா என்னுடன் வருவதில் உறுதியாக இருந்தாள். Suppose, எனக்கு வேலை வெளி நாட்டில் கிடைத்திருந்தால், நான் தனியாகத்தானே செல்ல வேண்டியதிருக்கும் அதிர்ஷ்டவசமாக சுந்தர் அண்ணா அங்கே இருக்கிறார் அவர் கூட நான் செல்வதில் என்ன தயக்கம்? என்று சொல்ல அப்பாவும் அரை மனதாக சரி சொன்னார். முன்னதாகவே அவளுக்கு பாஸ்போர்ட் எடுத்து வைத்திருந்ததால் அவளை நான் எளிதாக என்னுடன் அழைத்துக் கொண்டு கிளம்பி விட்டேன். ஏர் போர்டிற்கு வந்து கண்ணில் நீர் கரை புரண்டோட சகுந்தலா எங்களை வழி அனுப்பி வைத்தாள்.

வந்த ஒரு வாரத்தில் கீதாவை வேலைக்கு சேர்த்து விட்டேன். தனிமையில் வாடிய எனக்கு நல்ல துணையாய் அவள் வந்தாள். நீண்ட இடைவெளிக்கு பிறகு நாங்கள் இருவரும்… இப்போது எங்களின் தனிமைக்கு எந்தவித தடையும் இல்லை. நான் நெஞ்சு பட படக்க அவள் அருகில் நின்று அவளின் அழகிய முகத்தை பார்த்து ரசித்தேன். அவள் மேனியில் பருவ மேடுகளில் இளமை கொஞ்சி தவழ்ந்தது. உணர்ச்சி பொங்க பார்வையில் தின்று கொண்டிருந்தேன். அவளோ என்னை கண்களால் ஒருவித ஏக்கத்தோடும், நோக்கத்தோடும் பார்த்தாள். எனக்கு தெரிந்து விட்டது இனி இந்த பழம் எனக்குத்தான். நான் அவளை கட்டியணைத்து மெதுவாக அவளின் இதழ்களுக்கு முத்தம் பதிக்க, அவளிடம் எந்த எதிர்ப்பும் இல்லை. அவளும் அதை எதிர்பார்த்து பதிலுக்கு முத்தமிட்டாள். இருவரும் ஆரத் தழுவிக்கொண்டோம். இந்த முறை எங்களின் கலவியில் காம உணர்வு இருந்தாலும் அதையும் மீறி ஒருவர் மீது ஒருவருக்கு சொல்லத்தெரியாத பாசம் இருப்பது தெரியவந்தது. இதற்கு முன் எங்களுக்குள் இருந்த காம வேட்கை இப்போது எள்ளலவும் குறையாவிட்டாலும் ஒரே இரவில் அனைத்தையும் அனுபவித்துவிட வேண்டும் என்ற துடிப்பு இல்லை. இப்போது எங்கள் தனிமையில் குறிக்கிட யாரும் இல்லை என்பது ஒரு காரணமாக இருந்தாலும், இந்த நான்கு வருட பிரிவில் எங்களுக்குள் ஒரு மெச்சுரிட்டி வந்ததும் ஒரு காரணம் என்று புரிந்தது.

Updated: March 3, 2021 — 4:08 am

7 Comments

  1. Supper story

    1. Hi Seetha…..how are you????
      Where are you from?….
      What are you doing?
      Free ah iruntha enakku text pannunga

    2. Sss really nice

    3. Nenga nejamave girl ah. Illa fack I’d ah.

  2. Very nice story

  3. Super bro these types of story neega nearaya write pannanum, best of luck..

  4. Chance ah illa really amazing. Na oru 10 varusama story padikuren. Ithu mari oru sex story padikave illa. My best wishes to the story writer. Intha full story la Ella emotional um irunthuchu pasam, kamam, parithabam, kanivu, akkarai, solite polam. Na padichathulaye beat story. And mukiyamana visiyam intha story padikumbothu ore oru time than kaiadichen. Avlo intrest ah irunthuchu. Story flow super.

Comments are closed.