அதிர்ஷ்டகாரண் – End 55

கீதாவை என் மனைவி என்றே இங்கு எல்லோரிடமும் அறிமுகப்படுத்தினேன். அவளும் என்னை தன் கணவனாகவே பாவிக்க ஆரம்பித்தாள். நாங்கள் இருவரும் சட்டப்படி கணவன் மனைவியாக திருமணமும் செய்து கொண்டோம். எங்களுக்கு அழகான ஆண் மகன் பிறந்தது ஆனால் அந்த மகிழ்சி செய்தியை ஊருக்கு சொல்ல முடியவில்லை. அதை ரகசியமாக நாங்களே கொண்டாடிக்கொண்டோம்.

சகுந்தலாவிற்கு எங்களை பார்க்க வேண்டும் என்று தோன்றும் போதெல்லாம் சாட்டில் பார்க்க முடிந்தது. அப்படி சாட் செய்யும் போதும் கீதா தனது தோற்றத்தில் ஏற்பட்ட மாற்றத்தை மறைக்க, அதிக நேரம் செலவு பண்ணி மேக்கப் போட்டு கொண்டு தன்னை இளமையாக காட்டிக்கொண்டாள். எங்கள் இருவருக்குள்ளும் எந்த ஓளிவு மறைவும் இல்லை என்னுடைய மீது தன் உயிரையே வைத்திருந்தாள் கீதா. எனக்கு ஏதாவது என்றால் துடித்து போய்விடுவாள். இப்படிபட்டவள் என் மனைவியாக கிடைக்க நான் உண்மையிலேயே கொடுத்து வைத்தவன் என்று தினமும் மகிழ்சியடைந்தேன். நானும் அவளிடம் மிக உண்மையாக நடந்து கொண்டேன் பழைய வாழ்கை குறிப்பாக பெண்கள் விசயத்தில் எனக்கிருந்த வீக்னெஸ்களை அவளிடம் ஒளிவு மறைவு இன்றி சொல்லிவிட்டேன். எனக்கும் சகுந்தலாவுக்கும் இடையே இருந்த ஈடுபாட்டை ஏற்கனவே ஓரளவு ஊகித்திருந்ததால் அவளுக்கு அதில் ஒன்றும் அதிர்ச்சியடையவில்லை ஆனால் தன் முதல் அக்கா மாலதி என்னுடன் படுத்ததைதான் அவளால் ஜீரனிக்கவே முடியவில்லை. நீண்ட நாட்கள் அதையே சொல்லிக்கொண்டு இருந்தாள். “நம் கல்யாணத்திற்கு முன் எப்படி இருந்தாலும் பரவாயில்லை, இனி கண்ட பொம்பளைங்க பின்னாடி சுத்தக்கூடாது” என்று எச்சரித்தாள், நானும் “நீ என்னை நல்லா பாத்துக்கிட்டா நான் ஏன் கண்டவளுக்க பின்னாடி போகப் போறேன்?” என்று சொல்ல அவளும் என் மனம் அறிந்து நடந்து கொண்டு என்னை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தினாள்.

சுரேஷும் தன் விருப்பபடியே மெடிக்கல் சேர்ந்துவிட அப்பாவும் சகுந்தலாவும் தனியே அந்த கிராமத்தில் இருக்க வேண்டாம் என்று நினைத்து அவர்களை US அழைத்து வர முடிவு செய்தோம். அப்பாவிடம் எங்கள் திருமணத்தை சொல்ல வேண்டும், பேரக்குழந்தையை அவர் கொஞ்ச வேண்டும் என்று கீதா ஆசைப்பட்டாள். அவரிடம் சொல்ல எங்கள் இருவருக்குமே தயக்கம் இருந்தது. என்றாலும் அவரை நேரில் பார்த்து அவர் காலில் விழுந்து ஆசி வாங்கினால் அவர் எங்களை மன்னிப்பார் என்று நம்பினோம். ஒருவழியாக அப்பாவை US வர சம்மதிக்க செய்து டிக்கெட் எடுத்து அனுப்பி ஏற்பாடு செய்து முடித்தேன். ஆனால் எங்கள் துரதிஷ்டம் டிக்கெட் போய் அவரை சேர்ந்த அன்று இரவு நிம்மதியாக தூங்கிக் கொண்டிருக்கும்போதே அவர் மூச்சு நின்று போய் விட்டது. காலையில் எழுந்து அவரை எழுப்பிய போதுதான், சகுந்தலா பார்த்து பயந்து போய் டாக்டரை கூட்டி வந்து காண்பிக்க, அவர் இறந்து 5 மணி நேரத்திற்கும் மேல் ஆகிவிட்டது என்று சொல்லி டாக்டர் கை விரித்து விட்டு போய் விட்டார்.

உடனடியாக இருவருக்கும் டிக்கெட் கிடைக்காது என்பதால் நான் மட்டும் தனியாக ஊருக்கு வந்தேன். அப்பாவின் பத்து நாள் காரியங்கள் முடிந்ததும் இந்த முறை என்னுடனேயே சகுந்தலாவையும் குழந்தை யாழினியையும் கூட்டிக்கொண்டு கிளம்பிவிட்டேன்.
US வந்த சகுந்தலாவிற்கு, தன் தங்கை எனது மனைவி என்பதை நம்பவே முடியவில்லை. அதிர்ந்து போன அவள் அன்று முழுவதும் நிலை குலைந்து போனாள். ஏன் தன்னிடம் இதை சொல்லவில்லை என்று என் மீது மிகவும் கோபம் கொண்டாள். நான் அவளை எப்படியாவது சமாதான படுத்த முயன்றாலும் அவள் அதனை ஏற்றுக் கொள்ளாமல் அழுது கொண்டே இருந்தாள். கீதாவும் தன் பங்கிற்கு அக்காவிடம் மன்னிப்பு கேட்டாலும் சகுந்தலா அதை ஒத்துக் கொள்ளவில்லை. என் அப்பா இறந்ததற்கு கூட அவள் இவ்வளவு அழவில்லை தன் மீது உயிரையே வைத்திருந்தவன, தன்னிடம் சொல்லாமல் தன் தங்கையை திருமணம் செய்து கொண்டு அதை தன்னிடம் சொல்லாமல் மறைத்து விட்டானே என்று சொல்லி சொல்லி துடித்து போனாள். குழந்தை யாழினியை கீதாவிடம் காட்டி, “யேய், இங்க பாருடு, இது யாரோட குழந்தை தெரியுமா? எனக்கும் உன் புருஷனுக்கும் பிறந்த குழந்தை”.. என்று எல்லாம் சொல்லி புலம்பினாள். ஆனால் கீதாவுக்கு முன்பே எல்லாம் தெரியும் என்பதால் தன் அக்காவுக்கு எந்த பதிலும் சொல்லாமல் அவளை கட்டியணைத்து ஆசுவாச படுத்துவதிலேயே குறியாய் இருந்தாள். ஒரு கட்டத்தில் அவள் என் மீது பாய்ந்து “என் சுந்தரை எக்காரணம் கொண்டும் நான் யாருக்கும் விட்டு கொடுக்க மாட்டேன்” என்று சொல்லி என்னை இழுத்து இறுக்கமாக அணைத்து கொண்டாள். சின்ன குழந்தை போல் என் மீது கட்டிக்கொண்ட சகுந்தலாவின் தலையை ஆதரவாக தடவி “நான் என்னிக்குமே உன் சுந்தர்தான் உன்னை விட்டு நான் எங்கேயும் போக மாட்டேன் சகுந்தலா” என்று சொன்னேன். ஆனால் அவள், “இல்லை சுந்தர், எனக்கு தெரியும் உன் பொண்டாட்டி என்னை உன் பக்கத்திலேயே வர விட மாட்டா” என்று சொல்லி கண்கலங்க ஆரம்பித்தாள். அவள் அழ அதை பார்த்து நானும் கீதாவும் அழ என்று வீடே அழுகையால் நிறைந்த மயான பூமியானது.

சகுந்தலா நார்மலுக்கு வர ரெண்டு மாதங்கள் பிடித்தது. என் மீது அக்கா தங்கை இருவரும் பாச மழை பொழிந்தனர். சகுந்தலா எதிர்பார்த்தது போல் இல்லாமல், கீதா சகுந்தலாவின் உணர்வுகளுக்கு மதிப்பு கொடுக்க, இருவருக்குள்ளும் இருந்த நெருக்கம் பழைய நிலைக்கு மீண்டும் திரும்பியது. கீதா அவளை அழைத்துக் கொண்டு எல்லா இடங்களுக்கும் சென்றாள். தன்னுடைய நண்பர்களிடம் எல்லாம் என் கணவரின் முதல் மனைவி என்று அறிமுகம் செய்ய, அதெப்படி இருவரும் ஒரே வீட்டில் இருக்கறீங்க? என்று அனைவருமே சொல்லி வைத்தார்போல் ஆச்சரியப்பட்டார்கள். (அவள் என் சித்தி என்கிற உண்மையை மட்டும் மறைத்துவிட்டாள்!)

Updated: March 3, 2021 — 4:08 am

7 Comments

  1. Supper story

    1. Hi Seetha…..how are you????
      Where are you from?….
      What are you doing?
      Free ah iruntha enakku text pannunga

    2. Sss really nice

    3. Nenga nejamave girl ah. Illa fack I’d ah.

  2. Very nice story

  3. Super bro these types of story neega nearaya write pannanum, best of luck..

  4. Chance ah illa really amazing. Na oru 10 varusama story padikuren. Ithu mari oru sex story padikave illa. My best wishes to the story writer. Intha full story la Ella emotional um irunthuchu pasam, kamam, parithabam, kanivu, akkarai, solite polam. Na padichathulaye beat story. And mukiyamana visiyam intha story padikumbothu ore oru time than kaiadichen. Avlo intrest ah irunthuchu. Story flow super.

Comments are closed.