வாசமான ஜாதிமல்லி – பாகம் 10 49

மீராவின் எதிர்வினை எப்படி இருக்கும் என்று எவ்வளவு மோசமமாக தப்புகனுக்கு போட்டுவிட்டான். அவள் அதிர்ச்சியடைவாள் என்று அவன் எதிர்பார்தாது தான், அனால் அவளுடைய துரோகத்தைப் பற்றி அவள் கணவனுக்கு தெரியும் என்று அறிந்தபோது அவள் நடந்துகொண்டதில் அதிர்ந்து போனான். சரவணன் அவள் உண்மையில் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்று விரும்புவான், அதனால் இதை பெரிதாக எடுத்துக்கொள்ள வேண்டாம் என்று மீராவை சமாதானம் படுத்திவிடலாம் என்று நம்பி இருந்தான் அனால் அனைத்தும் தலைகீழ் ஆகிவிட்டது.

சரவணன் அவளுக்கு கொடுத்த சில முடிவில் அவன் விதிமுறைகள் போட்டு இருந்தாலும், (அவள் பிரபுவுடன் உள்ள தொடர்பை முடித்துக்கொள்ள விரும்பாவிட்டால்) அதாவது அவர்கள் வெளி உலகத்துக்கு மட்டும் தான் இனி கணவன் மனைவி அனால் அவர்களுக்குள் இனி எந்த பந்தமும் இல்லை என்று சொன்னது, எல்லாம் கால போக்கில் மாற்றிவிடலாம் என்று அவள் மனதை மாற்றிவிடலாம் என்று பிரபு எண்ணி இருந்தான். அவர்கள் கள்ள உறவு தொடர்ந்தாள் கூட சரவணன் மெல்ல மெல்ல அதை ஏற்றுக்கொண்டு அவளையும் ஏற்று கொள்வான் என்று சொல்லி அவளை நம்பவைக்க பார்த்திருந்தான். அதனால் அவர்களின் அந்த இனிதான கள்ள உறவி கவலையின்றி தொடரலாம், அனுபவிக்கும் இன்பங்களை இழக்க தேவை இல்லை என்று ஆசை காட்டினான்.

மீரா ஒரு புன்னகை முகத்துடன் பிரபுவை வரவேற்றாள், ஆனால் பிரபு பேசும் போது, சரவணனின் முடிவுகள் சொல்லும் போது அது விரைவில் அவளது முகத்திலிருந்து மங்கிப் போய் மறைந்தது. பிரபு அவள் ரொம்ப பாதிரி போகும் முன்னே அவன் என்னையதை வேகமாக கூறி அவளை சாந்த படுத்த நினைத்தான். சரவணனுக்கு தெரிந்தால் என்ன அவனே அவர்களுக்கு பச்சை கோடி காட்டியது போல அவர்கள் கள்ள உறவு தொடர்ந்தாலும் அவளுக்கு இன்பம் மட்டுமே, பாதிப்பு இல்லாமல் அவன் பார்த்துக்கொள்வான் என்ற எண்ணத்தை மீராவின் மனதில் ஆழ்ந்து புகுத்த நினைத்தான் பிரபு. இது நடப்பதும் பதிலாக அவன் கவனித்த விஷயம் என்னவென்றால் அவள் முகம் பெரும் அதிர்ச்சியில் உறைந்து போனது. பிரபு எதிர்பார்த்த எந்த வழியிலும் மீரா செயல்படவில்லை. அவள் உள்ளே என்ன உணர்கிறாள் என்பதற்கான ஒரே வெளிப்புற அறிகுறி அவள் கன்னங்களில் இருந்து ஓடும் கண்ணீரின் கோடுகள். அவள் அலுத்து புலம்பி கதறினாள் கூட சமாளித்து இருப்பான் அனால் அவள் மனதில் உள்ள துயரத்தை அடக்கிக்கொண்டு அவள் பேசும் போது தான் அவன் பயந்து போனான்.

1 Comment

  1. Thank you for two update…

Comments are closed.