“சரவணா எங்களைப் பார்த்தான் …” என்று பிரபு தொடர்ந்தான்.
இல்லை .. இல்லை… இல்லை… அவள் தனக்குத்தானே வேதனையில் கத்தினாள். பூமி ஏன் இப்போது என்னை விழுங்கவில்லை. என் அன்பு கணவர்… யாராலும் பொறுத்துக் கொள்ள முடியாத அதை அவர் பார்த்தார்… மீரா மனம் வெந்து போனாள். அன்று மாலை பிரபுவுடன் அவள் எவ்வளவு அருவருப்பான செக்சில் ஈடுபட்டாள். தன் மனைவி தன்னை வேறொரு ஆணுக்கு மிகவும் விருப்பத்துடன் கொடுக்கும் கொடும்மையும் மற்றும் இன்னொரு ஆணுடன் இத்தகைய அசிங்கமான செயல்களில் ஈடுபடுவதையும் எந்தவொரு கணவனும் பார்க்கும் நிலை எப்போதும் ஏற்பட கூடாது. இதயம் தாங்க முடியாத துக்கத்தை சமாளிக்க முடியாமல் உள்ளுக்குள் கதறினாள்.
பிரபு அவளது முக தசைகள் வலியால் முறுக்க படுவதை கண்டான். அவன் அவளது முகத்தை பலமுறை வலியைப் போலக் துன்பத்தில் இப்படி மாறுவதை பார்த்திருக்கான், ஆனால் அவை அனைத்தும் அவன் அவளுக்குக் கொடுக்கும் தாங்க முடியாத இன்பத்தின் வெளிப்பாடாக இருந்தன, ஆனால் இப்போது அவள் முகத்தில் உண்மையான வலி இருந்தது, இது போன்ற வலி அவள் முகத்தில் முன்பு அவன் பார்த்ததில்லை. இதைப் பார்த்த அவன் முற்றிலும் அதிர்ந்து போனான்.
“என் அப்பாவும் அன்று தற்செட்டாளாக அங்கே வந்து நம்மை பார்த்துவிட்டார்,” என்று பிரபு மேலும் சொன்னான்.
மீராவின் முகம் அதிர்ச்சியில் துடித்தது, ஓ, இல்லை .. அவரும் பார்த்திட்டாரா, அவள் பெரும் துன்பம் அவள் தொண்டையை அடைத்தது. முழிச்சு வாங்க திணறினாள். எப்போதும் அழகாக ஜொலிக்கும் பெண்ணின் முகத்துக்கு பதிலாக இப்போது வேதனையில் கருகி போய் இருக்கும் முகம் தான் அங்கே தெரிந்தது.
Thank you for two update…