வாசமான ஜாதிமல்லி – பாகம் 10 49

“அவர் எப்போது முதல் முறையாக இதை கண்டுபிடித்தார்,” என்று மீரா துக்கத்தை அடைகொள்ளுள் குரலில் கேட்டாள்.

முதலில் பொய் சொல்லலாமா என்று யோசித்தான் பிறகு, சரவணன் பல முறை அவர்களை பார்த்தும் தடுக்கவில்லை அதனால் ஒரு வகையில் அவனால் இதை ஏற்று கொள்ள முடிந்தது மற்றும் இதனால் இனியும் அவர்கள் உறவை தொடர்ந்தாலும் அவன் ஏற்றுக்கொள்ள வைக்க முடியும். அதனால் மீரா அப்படி நினைக்க வேண்டும் என்பரதுக்காக உண்மை சொல்லலாம் என்று மனதை மாத்திக்கொண்டான் பிரபு.

“பப்புவின் திருமணத்திற்கு முன்பு பின்னால் இருந்த அந்த பழைய வீட்டில் நம்மை பார்த்திருந்தான்.”

அவள் தொண்டையில் இருந்து ஒரு புலம்பல் வெடித்தது, ஆனால் அவள் அதை கட்டுப்படுதி கொண்டாள். மீரா கண்களை வேதனையில் மூடினாள். அவள் மனதில் ஓடிய முதல் விஷயம், அவளும் பிரபுவும் அங்கு என்ன செய்தார்கள் என்பது தான். அவர்கள் முத்தமிடுவது மட்டும் தான்பார்த்திருந்தாலே மிகவும் மோசமாக இருந்திருக்கும், ஆனால் அவர்கள் வெறும் முத்தத்தோடு மட்டுமா நிறுத்தினார்கள். ஐயோ, அவர் பிரபு தனது முலைகளும் பெண்மையும் தீண்டுவதை பார்த்திருப்பார். மேலும் மோசமான விஷயம் என்னவென்றால், அவள் பிரபுவின் முத்தங்களை எப்படி விருப்பத்துடன் ஏற்றுக்கொண்டாள். கடவுளே நான் அதோடு நிறுத்தவில்லை, நானும் பிரபு உறுப்பை பிடித்து பிசைதத்தை பார்த்திருப்பாரே. நான் எவ்வளவு அசிங்கமாக நடந்துகொண்டேன் என்று மீராவின் மனது வேதனையில் துடித்தது.

எவ்வளவு வேதனை கொடுத்தாலும், அவளுக்கு அவள் செயலை நினைத்து அவமானம் வந்தாலும் எல்லாம் தெரிந்துகொள்ள வேண்டும் என்று மீரா தீர்மானித்தாள்.

“அடுத்த முறை எப்போது?” அவள் துக்கத்தில் குரல் முறித்துக் கேட்டாள்.

பிரபு மெதுவாக அச்சப்பட ஆரம்பித்தான். அவன் எதிர்பார்த்தபடி விஷயங்கள் செல்லவில்லை, ஆனால் அவனால் இனி பொய் சொல்லவும் முடியவில்லை. எல்லாவற்றையும் அவளிடம் சொல்லத் தொடங்கினான்.

1 Comment

  1. Thank you for two update…

Comments are closed.