வாசமான ஜாதிமல்லி – பாகம் 10 51

இப்படி செய்துவிட்டோம்மே என்ற குற்ற உணர்வு தான் மீராவை இந்த இடைப்பட்ட காலமாக துன்பப்படுத்தியது. வாழ்நாள் முழுவதும் தனக்காக எதையும் கேட்டிராத அவன் மனைவிக்கு, சரவணன் இந்த கடினமான நிபந்தனைகல் போடாமல் அவள் முதல் முறை விரும்பிய ஒன்றை அனுபவிக்க அனுமத்தில் தவறு இல்லை. அத்தகைய அற்புதமான மற்றும் தன் உணர்ச்சிக்கு மதிப்பு மற்றும் புரிதல் உள்ள கணவருக்கு அவள் மிகவும் நன்றியுள்ளவளாக இருப்பாள். மேலும் இப்போதைவிட அவனை அதிகமாக நேசிப்பாள் என்று மறுபடியும் மறுபடியும் ஜாடைமாடையாக சொல்லவேண்டும். சரவணன் இதை முதலில் ஏற்றுக் கொள்ள மாட்டான் என்பதை பிரபு நிச்சயமாக உணர்ந்தான், ஆனால் மீரா மற்ற நேரத்தில் எப்படி அன்போடு நடந்துகொள்கிறாள் என்று சரவணன் பார்க்க பார்க்க பிரபு மற்றம் மீரா அனுபவிப்பது சாதாரணம் ஆகிவிடும் மற்றும் அந்த நிலையை ஏற்றமைவிக்க கற்றுக்கொள்வான் என்று பிரபு திட்டமிட்டான்.

அவன் அடைய நினைக்கும் அனைத்தும் உண்மையில் தனது சுயநலத்திற்காகவே என்று பிரபுவுக்கு தோன்றவில்லை. அவனுக்கு இருந்த கொஞ்சநஞ்ச மனசாட்சி சமாதான படுத்தும் வகையில் அவன் நண்பனை சம்மதிக்க வைக்க நினைப்பது உண்மையில் அனைவரின் நல்வாழ்விற்கானது என்று தனக்கு சொல்லிக்கொண்டான். சரவணனின் குடும்பம் சீரழிந்து போகாது. மீரா சரவணனை மிகவும் அதிகமாக அன்பாக கவனித்துக்கொள்வாள். முன்பு தானாக அவள் முன்வந்து சில காம விளையாட்டுகள் செய்தால் தன் கணவன் அவளை மோசமான பெண் என்று நினைப்பானோ என்ற அச்சம் மறைந்து, இப்போது அவள் கணவருக்கு மறுக்க பட்ட பாலியல் இன்பங்களை கொடுத்து அவனுக்கும் அதிக காட்டில் சுகம் கொடுப்பாள். எந்த அளவு அவனுடன் இன்பங்கள் பெருகிறாளோ அதை தன் கணவனுக்கு கொடுக்க நினைப்பாள். மீராவும் இனிமேல் குற்ற உணர்வு இல்லாமல் அவனுடன் பயம் இன்றி இன்பத்தை அனுபவிப்பாள். அவன் மட்டும் மீராவை அனுபவித்து மகிழவில்லை, இதன் மூலம் எல்லோரும் இன்பங்கள் அனுபவிப்பார்கள் என்று பிரபு அவள் மோச செயலுக்கு நியாயம் கற்பித்தான்.

இப்போது அவன் மேல நின்று குனிந்து கோபமாக முறைத்துக் கொண்டிருக்கும் மனிதனைப் பார்த்த போது, அவனது முகத்தில் இருந்த கோபம் கண்டு, இதுவரைக்கும் எல்லாம் அவன் நினைத்தபடி தான் நாடாகும் என்ற நம்பிக்கை குறைந்தது. அவன் நினைத்தது நடத்துக்குமா என்று மனதில் சந்தேகம் எழுந்தது. சரவணன் சும்மா பேசி பேசி அவன் வழிக்கு கொண்டுவர மனிதன் போல் இந்த நேரத்தில் அவனை பார்க்கும் போது தோன்றவில்லை. நேற்று அவன் வீட்டிற்கு போனதை சரவணன் தெரிந்துகொள்வான் என்று பிரபு எதிர்பார்க்கவில்லை.

1 Comment

  1. Thank you for two update…

Comments are closed.