அதிர்ஷ்டக்காரன் பாகம் 15 55

“அதுக்கு ஒண்னுமில்லே!…. அப்புறம் என்ன நடந்துச்சு?….அத்தான் எப்போ வந்தாராம்?… நான் கிளம்புறகிற வரைக்கும்மே இருந்தாரா?…. எங்கே ஒளிஞ்சிட்டு இருந்தார்?…. நான் மேலே வரும்போது அவரு ரூமை பாத்துட்டுத்தானே வந்தேன்?…” வர்ஷினி கேள்விகளாய் அடுக்கினாள்…

“அடியே!… இப்படி கேள்விமேலே கேள்வி கேட்டு என்னை கொல்லாதே!…. நாம ரெண்டு பேரும் ஆடின ஆட்டத்தை முழுசா பாத்துட்டேதான் இருந்திருக்கார்…. அன்றைக்குன்னு பார்த்து எங்க வீட்டிலேயும் அம்மாவும் அப்பாவும் இல்லை… நீ இறங்கிப்போன பின்னாடி…..எத்தனை நேரம் நான் அங்கே நின்னுட்டு இருந்தேன்னு தெரியலே…. சன்ஷேடிலே ஒளிஞ்சிட்டு இருந்திருக்கார்…. சத்தமில்லாம வந்து பத்மினின்னு கூப்பிட்ட பின்னாடிதான் திரும்பிப்பார்த்தேன்…”

“அய்யோ……அப்புறம் என்ன ஆச்சு?….. என்ன சொன்னார்?….”

“அவர் என்ன சொல்லுவார்?… என்னை அங்கேயே வச்சு முதலிரவு கொண்டாடப்பார்த்தார்,,,,,,”

“நீங்க என்ன செய்தீங்க?.”

“நான் மொட்டைமாடியிலே முதலிரவு கொண்டாட எனக்குப்பிடிக்கல…. நான் ஒத்துக்க மாட்டேன்னு சொல்லிட்டேன்..”

“அதுக்கு அவர் என்ன சொன்னார்?… அவருக்கு ஏமாற்றமா போயிருக்குமே?… நீங்களாவது ஒத்துருக்கலாம்… பாவம் அவர்..”

“நான் மொட்டைமாடி வேண்டாம்னு சொல்லி… என் ரூமுக்கே கூட்டிட்டுப் போயிட்டேன்…” பத்மினி வெட்கத்தில் முகத்தை பொத்திக்கொண்டாள்..

“அய்…. என் செல்ல அக்காவே!…. உங்க ரூமிலே ஜாம் ஜாம்னு முதலிரவை கொண்டாடினீங்களாக்கும்?…” வர்ஷினி கண்களில் ஆவல் மின்ன கேட்டாள்…

“ஆமாண்டி வரூ!!… ரூமுக்குள்ளே போனது வரைக்கும்தான் எனக்கு ஞாபகம் இருக்கு!…. அதற்கு அப்புறம் எல்லாமுமே இன்பம்தான்…. என்ன நடந்துன்னே சரியா சொல்ல முடியலே!… ஒருவாட்டி… வஜினா கிழிந்தபோது பயங்கரமா வலிச்சுது…”

“அய்யய்யோ!… அப்புறம்?…. அவரை வேண்டாம்னு சொல்லீட்டீங்களா?…வஜினா கிழியறது எல்லாம் சகஜமாச்சே!… என்னக்கா நீங்க!… பெண்ணா பிறந்துட்டு அதுக்குபோய் யாராவது பயந்துக்குவாங்களா?…. அதற்கு அப்புறம்தான் இன்பமே!!!!!” வர்ஷினி அலுத்துக்கொண்டாள்…

“அடியே முந்திரிக்கொட்டை!…. நான் இன்னும் சொல்லி முடிக்கலே!… அதுக்குள்ளே நீயே கதை, திரைக்கதை, வசனம் எல்லாம் எழுதிடறே?….ம்?…” பத்மினி கிண்டலாய் கேட்டாள்…

“ஸாரிங்கக்கா!… அப்புறம் என்ன நடந்துச்சு?… பர்ஸ்ட் நைட் நல்லபடியா முடிஞ்சுதா?…” பத்மினியின் கையை எடுத்து தன் கையில் இறுக்கமாய் பற்றிக்கொண்டாள்…

“ம்….. கன்னித்திரை கிழியறப்போ மட்டும்தான் வலிச்சுது!… அப்புறம் படிப்படியா வலி குறைஞ்சுடுச்சு.. அண்ணனும் மெதுவாகத்தான் செய்தார்…. நானும் நன்றாக கால்களை விரித்து…. அவருக்கு வசதியாய் காட்ட….கொஞ்ச நேரத்திலேயே வலி சுத்தமா போயிடுச்சு!…அண்ணன் உற்சாகமாயிட்டார்…. அப்புறம் நடந்தது எல்லாம் காவியம்….” பத்மினி பெருமூச்செரிந்தாள்…

இருவரிடமும் சற்று நேரம் மௌனம்……
“நல்லா இருந்துச்சாக்கா!…” வர்ஷினி கண்களில் ஆசை மின்ன கேட்டாள்…

“நல்லா இருந்துச்சான்னா கேட்கறே?…. சொர்க்கம்டி….சொர்க்கம்…. என் உடம்பே லேசாய் ஆகாயத்தில் பறக்கிறமாதிரியும், என் உடலில் எல்லா இடங்களும் இன்பமானது….. இல்லை இல்லை… என் உடம்பே சந்தோஷத்தில் செய்த மாதிரி அவ்வளவு இன்பமா இருந்துச்சுடி!…
“ பத்மினி அந்த நினைப்பில் உடம்பை குலுக்கிக்கொண்டாள்…

“அப்பத்தாண்டி நினைச்சேன்…. பெண்ணா பிறந்தா இத்தனை இன்பம் இருக்குன்னு புரிஞ்சுது!…”

“அந்த சமயத்திலே உங்களுக்கு என்ன நினைப்பு வந்துச்சு?….”

1 Comment

  1. 16 to17 please

Comments are closed.