அதிர்ஷ்டக்காரன் பாகம் 15 56

வேற யாராவது வந்து வாங்கி தனக்கு இடைஞ்சல் வந்துடப்படாதுன்னு அம்மாவை சரிக்கட்டி கிரயம் பண்ணப்பார்க்கிறான் அந்த படுபாவி!… அது மட்டும் நடந்துடுச்சுன்னா!… பெருமாள் கோவில் பாழாப்போயிடும்….. யாரையும் உள்ளே விட மாட்டான்.. கோவிலுக்கு பாதை எங்க தோட்டத்துமேலேதான் இருக்கு!… அதை இன்னும் கோவிலுக்குன்னு எழுதித்தரலே!”

“அதையாவது கோவிலுக்கு எழுதித்தந்துட வேண்டியதுதானே?….”

“அதையும் தடுக்கிறான் அந்த கடங்காரன்…. கோவிலுக்குண்டான பாதை ஊரைச்சுற்றி தொலைவில் இருந்து வருது…. ஆனா அதை யாரும் பயன்படுத்தாம விட்டுடதாலே அது பாழடஞ்துடுத்து… அதை சரிபண்ணி தரேன்னு சொல்றான்…”

“நீ என்ன முடிவு பண்ணப்போறே?….”

“அதுதான் ஒரே குழப்பமா இருக்கு!… எனக்கு கோவிலை நல்ல நிலைக்கு கொண்டு வரனும்னு ஆசையா இருக்கு!..பெருமாளை சர்வஅலங்காரபூஷனா வீதியிலே ஊர்வலமா வரவைக்கனும்னு ஆசை… ஒரு பொண்ணா இருந்துட்டு எவ்வளவுதான் செய்ய முடியும்?….”

“ஏண்டி?… இந்த தோட்டதிலே பாதி உனக்கு வருமில்லே?… அதை கோவிலுக்கு எழுதித்தரலாம்மில்லே?…”

“அதிலேயும் ஒரு சிக்கல் இருக்கே?….”

“அதிலே என்னடி சிக்கல்?..”

“இந்த தோட்டத்தை குத்தகைக்கு உழுபவர் சரியான பயந்தாங்கொள்ளி!… அந்த ரவுடிக்கு பயந்துட்டு தோட்டத்துப் பக்கமே சரியாக வருவதில்லை…தோட்டத்தையும் சரியாக கவனிப்பது இல்லை!… குத்தகைன்னு ஏதோ கொஞ்சம் தருகிறார்… பாட்டிக்கு அது போதுமானதா இருந்துச்சு!… பாட்டிக்கு இந்த சொத்தை விக்கிறதுல்லே கொஞ்சம் கூட சம்மதம் இல்லை!.. ஆனால் உழுது சரியாக குத்தகை தர ஆள் இல்லையே?,… அப்படி யாராவது வந்தால் அது அந்த ரவுடி செட்பண்ணி அனுப்பின ஆளா இருக்கான்…. புதுசா வர்ற ஆளை நம்பறதுக்கும் கஷ்டம்… இருக்கிற ஆளும் சரியில்லை…என்னதான் பண்ணுவது?…அதுதான் எனக்கு தெரிந்த வரையில் என்னால் ஆன முயற்சி செய்றேன்…. பெருமாள் விட்ட வழி!…”

“ஓ.கோ… அதுக்குத்தான் என் அண்ணனை மயக்கி கல்யாணம் பண்ணிக்கலாம்னு பார்க்கறியா?…..என் அண்ணனை கல்யாணம் பண்ணிட்டால் அவர் விவசாய குடும்பத்தை சார்ந்தவர்ங்கிறதாலே… ஏதாவது நல்லது நடக்காதான்னு பார்க்கிறே? அப்படித்தானே?…..”

“அப்படியும் வச்சுக்கலாம்!…” வர்ஷினி வெட்கத்தில் முணுமுணுத்தாள்…”ஏங்க அக்கா!… அத்தான் அந்த விஷயத்திலே எப்படி?…

“அடியே!… அந்த விஷயத்திலே எங்க அண்ணன் மன்னாதி மன்னன்டி!… எந்தப்பெண்ணையும் படுக்கையறை விஷயத்தில் அடிபணிய வச்சிடுவார்…. உதாரணத்துக்கு என்னையே எடுத்துக்கோ…. என்னால அவரை பிரிஞ்சு இருக்க முடியும்னு தோணலே… நான் மட்டுமா?… எனக்கு அப்புறம்…. உனக்கு முன்னாடி இன்னும் ஆளுங்க இருக்காங்களேடி?…”

“அப்படின்னா?….” வர்ஷினி கலக்கத்துடன் கேட்டாள்…

“எனக்கு தெரிஞ்ச வரைக்கும் உன்னோட சேர்த்தா நாலுபேர்னு நினைக்கிறேன்….”

“நாலுபேரா!….” வர்ஷினி ஆச்சர்யத்தில் வாயைப்பிளந்தாள்…..

“அடியே!…. வாயைப்பிளக்காதே!..எங்க அண்ணனோட வீரத்தை பத்தி உனக்குத்தெரியாது!… நாலு பேர் என்ன?.. நாற்பது பேர் வந்தாலும் பின்னி எடுத்துடுவார்!….”

“அது எப்படிக்கா?…. ஆண்களுக்கு ஒரு தடவை விந்து வந்துட்டா அப்புறம் அவர்களுக்கு எழுந்திருக்கவே கொஞ்ச நேரம் ஆயிடும்… மறுபடியும் எழுந்தா… அது வேணா கொஞ்சம் அதிக நேரம் இருக்குமாம்… அதுக்கும் அப்புறம்னா….” வர்ஷினி இழுத்தாள்..

“அடியே வரூ குட்டி…. நீ சொன்னது கரெக்ட்தான்…. விந்து வந்தாத்தானே அது தொங்கிப்போயிடும்… விந்துவை வெளியே விடாம அடக்கிட்டா?….” பத்மினி குறும்பாய் கேட்டாள்…

“அது எப்படிக்கா முடியும்?… நமக்குள்ளே இறங்கி வேலை செய்யுற போது… விந்து வராம எப்படிக்கா இருக்கும்?… நமக்கும் உச்சம் வரும்…. ஆண்களுக்கும் உச்சம் வரும்…. இருவருக்கும் ஓருசேர வந்தால் அதுதான் திருப்தி.. அதுதான் நல்ல சங்கமம்…. ….அப்படித்தான் படிச்சிருக்கேன்…..”

“அடிப் பயங்கரி!… நீ நிறைய படிச்சிருப்பே போலிருக்கே?….” பத்மினி சந்தேகமாய் கேட்டாள்…

“இல்லக்கா!… நான் படிச்சது எல்லாம் கொஞ்சம்…. காமம்ங்கிறது ஒரு கடல்…. அதன் கரைகண்டவர் யாருமில்லை…

1 Comment

  1. 16 to17 please

Comments are closed.