அதிர்ஷ்டக்காரன் பாகம் 15 56

“ஏய் நம்மை யாராவது தேடப்போறாங்கடி!…”

“யாரும் தேட மாட்டாங்க!… நான் சொல்லிட்டுத்தான் வந்தேன்…. கோபாலய்யரும் மதியத்துக்கு மேலேதான் வீட்டுக்கு வர்றேன்னு சொல்லி அனுப்ச்சுருக்கார்….. மதியத்துக்கு மேலதான் நம்மை தேடுவா!… அதுக்குள்ளே அத்தான் கிட்டே பேசி ஒரு முடிவுக்கு வந்துடனும்…”

“அதைப்பற்றி நீ கவலைப்படாதே!…. அண்ணனை சம்மதிக்க வைக்கிறது என் பொறுப்பு!.. உன்னை மாதிரி ஒரு பேரழகியை கல்யாணம் பண்ண கசக்குமா என்ன?… அண்ணன் இல்லாட்டி என்னடி?…. நான் இருக்கேன்… என்னை கட்டிக்கோ…” பத்மினி சிரித்தபடியே வர்ஷினியை இழுத்து அணைக்க….. அதற்காகவே காத்திருந்தாற்போல்… பத்மினியோடு ஒன்றிய வர்ஷினி….

பத்மினியின் முகத்தை நிமிர்த்தி…. அவளின் கன்னத்தை தன் இருகையாலும் ஏந்தி…. கண்களுக்குள் ஆழமாய் பார்த்து….”பத்துக்கா……” குழைந்தாள்….

“வேணாம்டி……” பத்மினியின் குரல் ஈனஸ்ரத்தில் வந்தது….
“யாராவது பாத்……….” பத்மினியின் இதழ் வர்ஷினின் இதழால் பொத்தப்பட்டது….

“ம்ம்க்க்க்கும்…….” இருவரின் உடலுமே சிலிர்த்தது……. வர்ஷினி தாகமாய் பத்மினியின் இதழ்த்தேனை தேடித்தேடி உறிஞ்சி… தாகத்தை தீர்க்க போராடினாள்…. மறுப்பாளா பத்மினி…. வாரி வாரி வழங்கினாள்…. முதலில் பின்வாங்கிய பத்மினி…. வர்ஷினியின் முத்தத்தில்… தன்னை மறந்து…. அதில் மூழ்க ஆரம்பித்தாள்….

வர்ஷினியின் தாகமும், தாபமும்…. அதிகரிக்க….. அதில் மூழ்கி…. வர்ஷினியின் பிடியில் இளகிய பத்மினி… சிறிது நேரத்தில் ரவியிடம் கற்ற வித்தைகளை அரங்கேற்ற தொடங்கினாள்….

ஆக்ரோஷமாய் ஆரம்பித்த வர்ஷினி பத்மினியின் முத்த அதிரடியில் பெட்டிப்பாம்பாய் அடங்கினாள்…. பத்மினியின் நாக்கு அவளுக்கு இதுவரை தெரியாத இன்ப உலகுக்கு எல்லாம் அழைத்துப்போனது…. தெரியாத ரகசியங்களை எல்லாம் தெரியப் படுத்தியது ….

பத்மினியும் வர்ஷினியும் முத்த கடலில் மூழ்கி…மூழ்கி…….

ஆழம் தொட்டு… ஓய்ந்த போது…. வர்ஷினி குழந்தையாய் பத்மினியின் மார்பில் ஒடுங்கியிருந்தாள்…….

தாயாய் பத்மினி வர்ஷனியை தன் மார்பில் தாங்கியிருந்தாள்….

“அக்கா…………” வர்ஷினிதான் மெல்ல அழைத்தாள்…

“என்னடி செல்லம்?…….” பத்மினி குழைந்தாள்…

“ரொம்பவும் முன்னேறிட்டீங்க……”

“எதுலடி?……..” பத்மினி நெற்றியை சுருக்கினாள்…

“முத்தத்தில தான்……..” வர்ஷினி மென்மையாய் சிரித்தாள்…

“ச்ச்சீசீ…..
“ நாணம் அடைந்தவள்……….” எல்லாம் அண்ணன் கிட்டே கத்துட்டதுதான்……..”

“முத்தமே இப்படின்னா?………..” வர்ஷினி இழுத்தாள்….

“மத்தது எல்லாம் இதுக்கு மேலேதான்……….” பத்மினி முடித்தாள்….

“இன்னும் இருக்கா?……..” போதையாய் முனகினாள்…

“அடி அசடு!… இதுதாண்டி… ஆரம்பம்…. போகப்போகத்தான்…. போயிட்டே இருக்கும்…. நம்மை கிறுகிறுக்க வைத்து… ஏங்க வைக்கும்…. அதை நினைச்சே துடிக்க வைத்து பைத்தியமாக்கும்…..

“அப்படியாக்கா!!!!!!!!!!!” வர்ஷினி ஆச்சர்யப்பட்டாள்…
“ஆமாண்டி!… வரூரூ…… இதுலே இன்பத்தை மட்டும்தாண்டி தேடனும்….. அப்படி தேடினாத்தான்…. அள்ள அள்ள குறையாம கிடைக்கும்…. இதுக்கு முன்னாடி மத்தது எல்லாம் தூசுபோல தெரியும்டி…….அதனாலதாண்டி நான் அண்ணன் கிட்டே மயங்கிப்போய் கிடக்கறேன்…… என்னை தப்பா நினைக்கிறையாடி?….” பத்மினி ஏக்கமாய் கேட்டாள்….

“ச்சீ…. வாயைக் கழுவுங்க!…. இதிலே தப்பா நினைக்க என்னக்கா இருக்கு?…”

“அண்ணன்ங்கிற முறைவச்சு கூப்பிட்டுட்டு அவர்கிட்டேயே தங்கையான நான் இன்பம் அனுபவிக்கிறது?…”

1 Comment

  1. 16 to17 please

Comments are closed.