அதிர்ஷ்டக்காரன் பாகம் 15 55

“ஆமாண்டி!… எனக்கும் அடிக்கடி உன் நினைப்புத்தான்….” பத்மினி சிரிப்பாய் சொன்னாள்…

“என்னக்கா சொல்றீங்க?… அப்படின்னா அத்தான் சரியா உங்களை பண்ணறது இல்லையா?…” வர்ஷினி போலி கவலையாய் கேட்டாள்…

“ச்சீய்… அண்ணன் சரியா பண்ணலைன்னு சொன்னா நான் பொய் சொல்றேன்னு அர்த்தம்… அண்ணன்கிட்டே இருக்கிறது ஒரு சுகம்…. நாம ரெண்டுபேரும் ஒண்ணா விளையாடறது ஒரு சுகம்….”

“ரெண்டுக்கும் வித்தியாசம் இருக்கா?….” வர்ஷினி தூண்டினாள்..

“கண்டிப்பாய் இருக்குடி…. அண்ணன் காட்டாத்து வெள்ளம் மாதிரி…. அவருக்கு ஆசை அதிகமாய் இருக்கிறப்போ நம்மை விடவேமாட்டார்… சுகத்திலே நம்மை திக்குமுக்காட வச்சுடுவார்…. உடம்பெல்லாம் தீயாய் எரியும்… சரியான முரடு… உடம்பு எல்லாம் சமயத்திலே காயம் பண்ணி வச்சுடுவார்….”

“ம்….”

“ஆனா பெண்ணுக்கு பெண்ணுன்னா…. தென்றல் மாதிரி….. மெல்ல… .. இதமாய்….. பதமாய்…. சுகமாய்…..இருக்கும்…” பத்மினி அந்த அனுபவத்தில் சிலிர்த்தாள்…

“அத்தான்… உங்களை ரொம்பவும் காயப்படுத்திட்டாரா?….” வர்ஷினி கவலையாய் கேட்டாள்…”என்கிட்டே காட்டுங்க… நான் முத்தம் தந்தே அந்த காயத்தை எல்லாம் ஆற வைக்கிறேன்….” ஆசையாய் பத்மினியை பிடித்து தன்னோடு இறுக்கினாள்….

“அடியே!.. பயங்கரி… நீயும் அண்ணனும் சரியா இருக்கீங்கடி!… என்ன இடம்னு பார்க்கிறது இல்லை… ஆசை வந்துட்டா போதும்… அப்பவே கிடைக்கணும்ங்கிற மாதிரி கிளம்பிடறீங்க……” பத்மினி சிரித்தாள்…

“அக்கா!… ஒரு காயத்தையாவது காட்டுங்க!… எனக்கு பார்க்கனும்போல ஆசையா இருக்கு!…. அதுக்கு ஒரு முத்தம் தந்து கொஞ்சனும்போல இருக்குங்கக்கா!…” வர்ஷினி சிணுங்கினாள்…

“இப்படி சிணுங்கி சிணுங்கியே என்னை மயக்கறயேடி……” பத்மினி, வர்ஷினியை இழுத்து.. திருஷ்டி கழித்தாள்…

“எனக்கு வெட்கமா இருக்குடி!………….” பத்மினியும் சிணுங்கினாள்…

“இதிலே என்னக்கா வெட்கம்!…. நாம ரெண்டுபேரும் பார்த்துக்காததா?…
“ வர்ஷினி சமாதானப்படுத்தினாள்..

“ச்ச்ச்சீய்ய்ய்ய்ய்ய…….போடி… இது என்ன நம்ம வீடா?…
“ பத்மினி சிணுங்கினாள்..
“என்னை அப்படி பார்க்காதடி… எனக்கு வெட்கமா இருக்கு…..
“ பத்மினி சிலிர்த்தாள்…
“”அப்புறம் ஏதாவது தப்பு நடந்துடுமோன்னு பயமா இருக்குடி…..” நடுங்கினாள்….

“பயப்படாதீங்க அக்கா!… நாம ரெண்டுபேரும் என்ன புதுசாகவா செய்யறோம்… வழக்கம்தானே?..என்ன ஒண்ணு உங்களுக்கு சீல் உடைச்சிடுத்து…. என்னது இன்னும் உடையலே?…. நாம ரெண்டுபேரும் கடைசியா பிரியறப்போ உங்களுது சீல் உடையாம ப்ரஷ்ஷ்ஷ்ஷ்ஷா இருந்துச்சு….. ப்ரிஜ்ஜிலே வச்ச தக்காளியாட்டம் தளதளன்னு இருந்தீங்க .. ………” வர்ஷினி ஆசையாய் சிரித்தாள்…

“இப்போ எப்படி இருக்கேன்?… வாடி வதங்கிப்போயிட்டேனா?…”.

“இப்போ குளூக்கோஸ் ஏத்தின தக்காளியாட்டம்.. துறுதுறுன்னு இருக்கீங்க?… அப்படியே கடிச்சு தின்னலாம் போல ஜொலிக்கறீங்க!….. அப்போ அத்தான் கிட்டே நிஜமாலுமே குளூக்கோஸ் இருக்கா?…” வர்ஷினி குறும்பாய் சிரித்தாள்..

“ஆமாண்டி நல்ல டேஸ்டியான குளூக்கோஸ்டி………….” பத்மினி நாக்கை கடித்துக்கொண்டு முகத்தை பொத்திக்கொண்டாள்…

“ஓ..ஓ..ஓஓ ..
“வர்ஷினி முகமெங்கும் சிரிப்பாய்,” அந்த குளூக்கோஸ் டேஸ்ட்னு உங்களுக்கு எப்படி தெரியும்?… டேஸ்ட் பண்ணிப்பார்த்தேளா?….”

“ச்சீ… போடி கடங்காரி….எல்லாத்தையும் ஒண்ணு ஒண்ணா கேட்டு… என் மானத்தை வாங்கறா….” பத்மினி எழுந்து ஓடப்பார்த்தாள்….

1 Comment

  1. 16 to17 please

Comments are closed.