அதிர்ஷ்டக்காரன் பாகம் 15 56

“அடியே வரூ… நான் அந்த அளவுக்கு கொடுமைக்காரியில்லையடி…. நீ எனக்கு அண்ணியா வந்தா… நாம எல்லோரும் அட்ஜஸ்ட் பண்ணிக்கலாம்டி…. சொல்லப்போனா…. நீ எனக்கு அண்ணியா வந்தாத்தான்… எல்லோருக்குமே நல்லது… அப்போதுதான் லைப் ஸ்மூத்தா இருக்கும்னு படுது…..” பத்மினி பெருமூச்செரிந்தாள்….”ஆனா இது நடக்குமாடி?…”

“நீங்க மனசு வச்சா கண்டிப்பாய் நடக்குமக்கா!…. நீங்க சொன்னா அத்தான் தட்ட மாட்டார்னு படுது… நான் என்சைடு உறுதியா இருப்பேன்…. எங்க கல்யாணம் நடந்தா… நான் அத்தானை எந்த விஷயத்திலும் கட்டுப்படுத்த மாட்டேன்… நான் அவருக்கு கட்டுப்பட்டு நடப்பேன்…. இது சத்தியம்….” வர்ஷினி உணர்ச்சியில் பத்மினியின் கைகளை இறுக்கப்பிடித்து சத்தியம் செய்தாள்….

“தேங்ஸ்டி…..” பத்மினி உணர்ச்சியில் வந்த கண்ணீரைத் துடைத்துக்கொண்டாள்….

“நானும் உனக்கு ஒரு சத்தியம் பண்ணித்தர்ரேன்… . என் உயிரைக்கொடுத்தாவது உன்னையும் என் அண்ணனையும் சேர்த்து வைக்கிறேன்… ப்ராமிஸ்..”

பெண்கள் இருவரும் ஒருவரை ஒருவர் அணைத்துக்கொண்டனர்….
“அக்கா!….” வர்ஷினி பத்மினியின் காதில் கிசுகிசுத்தாள்…

“என்னடி வரூ!….” பத்மினி குழைந்தாள்….

“இப்படியே நம்ம ஆட்டத்தை தொடங்கலாமா?….” ஆசையாய் கேட்டாள்….

“டீ… வரூ….” பத்மினி அதிர்ந்தாள்…

“ஆமாக்கா!… நம்ம வீட்டு மொட்டைமாடியிலே பாதியிலே விட்டுட்டு வந்ததில் இருந்து அதே நினைப்பா இருக்கக்கா!..”

“வேண்டாம்டி!…. இந்த இடம் ரிஸ்க்….. கொஞ்சநாள் பொறுத்துக்கோ…. இந்த கல்யாணம் மட்டும் நல்லபடியாய் நடக்கட்டும்… அண்ணன்கிட்டேயே சொல்லிடறேன்….

“என்னன்னு?…” வர்ஷினி குறும்பாய் கேட்டாள்…

“நான் சொல்லித்தான் வர்ஷினி இந்த கல்யாணத்துக்கு சம்மதிச்சா…. அதனால வர்ஷினி எனக்குத்தான் சொந்தம்… நான் அவளை என் இஷ்டம்போல் அனுபவிச்சுக்குவேன்….அப்படின்னு…..”

“அத்தான் கோவிச்சுட்டு என்னை உங்க கிட்டேயே விட்டுட்டாருனா?…
“ வர்ஷினி சிரித்தாள்…

“நல்லதா போச்சு!… நாம ரெண்டு பேரும் கல்யாணம் பண்ணிக்கலாம்!…” பத்மினி குறும்பாய் சிரித்தாள்…

“நாம ரெண்டு பேரும் கல்யாணம் பண்ணிக்கிறதைபற்றி எனக்கு ஒரு பிரச்சனையும் இல்லை… ஆனால் நாம கல்யாணம் பண்ணிட்டா எனக்கு குழந்தை எப்படி பிறக்கும்?…. அப்புறம் எப்படி நான் குழந்தை குழந்தையா பெத்துக்கறது?…”

“அட ஆமாம்ல்லே?….என்ன பண்ணலாம்?…” பத்மினி முகத்தை சீரியஸாய் வைத்தபடி யோசித்தாள்…

“நல்லா யோசிங்க!… எனக்கு கல்யாணத்துக்கு அப்புறம் வருஷத்துக்கு ஒரு குழந்தை வேணும்…அவ்வளவுதான் நம்ம கண்டிஷன்… அதை நீங்க தந்தாலும் சரி!… உங்க அண்ணன் தந்தாலும் சரி…” வர்ஷினி விட்டேத்தியாய் பேசினாள்..

‘ஏண்டி!.. மக்கு.. என்னாலே எப்படிடீ உன்னை கர்ப்பமாக்க முடியும்?… வேணம்னா ஒரு ஐடியா பண்ணலாம்…

“என்ன ஐடியா?..” வர்ஷினி சிரிப்பை அடக்கியபடி கேட்டாள்..

“நான் வேணா அண்ணன் கிட்டே வருஷத்துக்கு ஒரு குழந்தையா பெத்து பெத்து அதை உனக்கு தர்றேன்….சரியா?..”

“அய்யோ அக்கா!…. குழந்தை எனக்கு பிறக்கனும்ங்கக்கா!… அதுதான் என் கண்டிஷன்… அந்த குழந்தைக்கு அப்பா ரவிஅத்தானாய் இருக்கனும்ங்கக்கா!…”

“அப்படின்னா வேற வழி இல்லை…. அண்ணன் கிட்டேயே உன்னை விட்டுட வேண்டியதுதான்… அவர் இல்லாத சமயம் பார்த்து உன்னை கடத்திட்டுபோய் கசகசா பண்ணிடவேண்டியதுதான்….” பத்மினி சிரித்தாள்…

“என்னை எதுக்குங்கக்கா கடத்திட்டு போறீங்க?… அதுக்கு எல்லாம் நிறைய செலவாகும்… அவர் இல்லையின்னா நானே உங்க கிட்டே ஓடி வந்துடமாட்டேனா?…
“வர்ஷினி பத்மினியை கொஞ்சினாள்…” என் ஆசை அக்காவை விட்டுட்டு என்னால இருக்க முடியுமா?….”

1 Comment

  1. 16 to17 please

Comments are closed.