வாசமான ஜாதிமல்லி – பாகம் 1 168

அவர் சரவணன் முகத்தை கனிவோடு பார்த்தார். “ஐயா என் சாமி, அவன் உனக்கு இந்த கொடும்மை செய்த பிறகும், அவனுக்காக பேசுற. நீ ரொம்ப நல்லவன். ஆனாலும் ஒன்னு சொல்லுறேன் தம்பி, ரொம்ப நல்லவனாக இருக்க கூடாது.”

சற்று நேரம் இன்னும் பேசிவிட்டு, சரவணன், “உடலை பார்த்துக்கீங்கோ,” என்று சொல்லி விடைபெற்றான்.

ஹாலில் மற்றவர் எல்லோரும் பேசிக்கொண்டு இருந்தார்கள்.

“வா மீரா, கிளம்பலாம், அம்மா போய்ட்டுவாரேன், ஐயாவை பார்த்துக்கோங்க, பை பாப்பு.”

“தேங்க்ஸ் அண்ணா, வந்ததுக்கு. பிரபு அண்ணா தான் வரவே மாட்டீங்கிறாரு.”

“சும்மா இருடி, ” என்று பாபுவை அவள் தாய் அதட்டினாள், “அவன் இப்போது இங்கே வரமாட்டான்.” ஒரே கண்ணால் மீராவை பார்த்துக்கொண்டு.

பிரபு பெயர் கேட்ட மீராவின் உடல் ஓரிரு வினாடிகள் இறுக்கியது. அவர்கள் விடைபெற்று வீடு திரும்பினார்கள். அன்று இரவு மீரா தூக்கமின்றி புரண்டு புரண்டு படுப்பதை சரவணன் உணர்ந்தான்.

“இன்று நான் ஏன் மிகவும் அமைதியற்றவளாக உணர்கிறேன்” என்று மீரா தன்னைத்தானே கேள்வி எழுப்பினாள்.

அவள் இப்படியும் அப்படியும் திரும்பி, திரும்பி படுப்பதால் அவள் அருகில் படுத்திருக்கும் தன் கணவனை எழுப்பிவிட கூடாது என்று கவனமாக இருந்தாள்.

பிரபு போன முதல் சில மாதங்களுக்கு அவன் நினைவு அவ்வளவா வரவில்லை. பிரச்சனையில் மட்டுமே முடிக்க கூடிய உறவு குடும்ப வாழ்க்கைக்கு பாதிப்பு இல்லாமல் முறிந்து போனதில் மனா நிம்மதி அடைந்தாள்.

அனால் அவனை நினைவூட்டும் சூழ்நிலை அங்கே இருந்தது. எனனின் அவர்கள் கள்ள உடலுறவு பெரும்பாலும் அவள் சொந்த வீட்டில் நடந்தது. அதனால் அவள் வீட்டில் எங்கெங்கு சென்றாலும், அவள் பார்க்கும் இடம் அவர்கள் அங்கே சல்லாபித்ததை மறுபடியும் மறுபடியும் ஞாபக படுத்தியது. அதனாலேயே பிரபுவின் நினைவவு மறையாமல் மெல்ல மெல்ல அவள் அனுபவித்து மற்றும் இப்போது இழந்த அந்த இன்பங்களை ஞாபகத்துக்கு வந்தது. அதன் விளைவு ஏக்கங்கள் மெல்ல மெல்ல அதிகரித்து கொண்டு போனது.

அவள் வீட்டின் சோபா பார்க்கும் போது, அவள் அதில் உட்கார்ந்து அதன் ரெஸ்ட் மீது செய்திருக்க, பிரபு அவளை எதிர்கொள்ள, அவள் பக்கத்தில் திரும்பியபடி உட்கார்ந்து அவள் உதடுகளை வெகு நீண்ட நிமிடங்களுக்கு சுவைத்ததை நினைவூட்டியது. அவள் வேண்டாம் பிரபு என்றபடி துவங்கி இருந்தாலும், முத்தமிட்டு கொண்டே அவள் கொழுத்த கலசங்களை சீண்டி அவள் ஆசைகளை திரம்மையாக தூண்டிவிடுவான். பிறகு அவளை அவன் அணைத்தபடி அழைத்து செல்ல அவள் எதிர்ப்பு இல்லாமல் அவனுடன் அவள் படுக்கையறைக்கு காம இன்பங்கள் அனுபவிக்க போய்விடுவாள்.

அவளை தொட்டு தாலி கட்டிய புருஷனுடன் பகிர்ந்துகொள்ளும் அவள் படுக்கையறை மற்றும் மெத்தையை, கள்ள புருஷனுடன் பகிர்ந்து கொல்கிறோம்மே என்று குற்ற உணர்வும் மெல்ல மறைந்தது. ஒரு முறை அவள் வேண்டாம் வேண்டாம் என்று மறுக்கா அவன் வலுக்கட்டாயமாக அந்த சோபாவில் அவளை நிர்வாணம் ஆக்கி அவனும் நிறுவனம் ஆகி அந்த சோபாவிலேயே புணர்ந்தான். வெட்ட வெளிச்சத்தில் இப்படி ஹாலில் உடலுறவு கொள்வது வெட்கமாக இருந்தாலும், கிளிர்ச்சியாக இருந்தது. அவன் புணர்ச்சி எப்போதும் அவளுக்கு அதிகப்படியான இன்பம் கொடுப்பதாக இருந்தாலும் அந்த புது அனுபவம் அவளுக்கு மேலு ஒருபடி பரவசம் கொடுத்தது. அந்த சோபாவில் இப்போது உட்காரும் போது அவள் புருஷன் அங்கே இருக்கும் போது கூட இந்த மீராவுக்கு பல முறை அந்த நினைவு வரும்.

அவளுக்கு அவளுடைய அடைக்கலம் அவளுடைய சமையலறை. அனால் அங்கேயும் அவளுக்கு அவள் நினைவில் இருந்து நிம்மதி கிடைக்கவில்லை. அவள் சமைத்து முடிக்கும் முன்பே வந்துவிடுவான். அவளை சமைக்கவிடாமால் அவன் செய்யும் சில்மிஷங்கள் பொறுக்கமுடியாமல் அவனை திட்டினாலும் அவள் அவன் செய்யும் சேட்டைகளை ரசிப்பாள். இப்படி பாலியல் விளையாட்டுகள் அவள் கணவனுடன் அனுபவித்ததில்லை. அவள் புதிதாக கல்யாணம் செய்த போது அவர்கள் இன்னும் வறுமையில் இருந்தார்கள். சிறிய இல்லம், வருமானம் சிரமப்பட்டு சம்பாரிக்க வேண்டிய நேரம். மேலும் அவள் கணவனின் தாய் அவர்களுடன் உயிரோடு இருந்த நேரம். காதல் சேட்டைகளுக்கு வாய்ப்பும், நேரமும் இல்லாத காலம். வசதி வரும்போது காலம் போய்விட்டது.

இல்லற வாழ்க்கையில் விடுபட்ட காதல் மகிழ்ச்சிகள் பிரபுவிடம் இருந்து கிடைத்தது. அவளுள் புதைந்திருந்த ஏக்கங்களை அவன் எழுப்பி அந்த பலனை அவனே அனுபவித்தான். அவள் சமைக்கும் போது, உதவி செய்கிறரது போல அவளை பின்னால் இருந்து அணைத்தபடி அவள் கைகளை பிடித்து சேர்ந்து அவள் சமைக்கும் உணவை கிண்டுவான். ஆனாலும் அந்த சாக்கில் அவன் பெரும்பாலும் அவள் இன்ப உறுப்புகளை சீண்டுவதில் தான் குறியாக இருப்பான். அவன் பெரிய உறுப்பு அவன் அணிந்து இருந்த ஆடைக்குள் திமிறிக்கொண்டு அவள் பிட்டத்தில் மோதும். சில சமயம் இந்த இன்பத்தில் அவர்கள் மூழ்கி இருக்க சமைக்கும் உணவு தீஞ்சி போனதும் உண்டு. உணவு சூட்டில் வந்ததுபோல அவர்கள் உடல்கள் காம வெப்பத்தில் வெந்து போகும்.

ஒரு முறை அடுப்பு வைத்திருக்கும் மேடையை அவள் பிடித்திருக்க அவள் புடவையை இடுப்பு வரைக்கும் தூக்கி பின்னால் இருந்து புணரும் புது அனுபவம் பிரபு மூலம் தான் முதல் முதலில் மீரா காத்துக் கொண்டாள்.

இப்படி எல்லா இடங்கலும் அவன் செய்த காதல் லீலைகள் நினைவூட்டும் போது அவன் மட்டும் எப்படி மனதில் இருந்து மறைவான. மேலும் இன்றைக்கு பிரபுவின் தந்தை உடல்நலன் விசாரிக்க போகும் பொது அவள் கண்கள் அதே பழைய வீட்டை தானாக தேடியது. அங்கே தானே அவர்கள் இரு வாரங்களுக்கு மேல் சல்லாபிக்காமல் இருந்த பிறகு அவர்கள் உறவை புதுப்பித்த இடம்.

அன்று ஒரு நாள் அவள் கணவன் ஏன் இப்போது எல்லாம் நீ ஜாதிமல்லி வைத்துக் கொள்கிறாய் என்று கேட்ட போது அவருக்கு சந்தேகம் வந்துவிட்டது என்று பயந்தாள். பிரபுவிடம் அதை சொல்ல அவர்கள் உறவு தற்காலிகமாக இரண்டுவாரத்துக்கு மேல் நிறுத்தப்பட்டது. அனால் அவள் கணவன் எந்த ஒரு சந்தேகம் இல்லாது போல இருக்க அவள் அச்சம் மெல்ல மெல்ல குறைய துவங்கியது.

அவரே பிரபுவை கோவிலில் பார்க்கும் போது அழைத்து எங்கே ஆளையே காணும் என்று விசாரிக்கும் போது தான் அச்சம் முழுமையாக போனது. அவளை வெகு நாட்கள் பார்க்க முடியாமல் ஏங்கி கிடக்கிறேன் என்றும், அன்று மாலை மறைந்து இருந்தாலும் அவளை கோவிலில் பார்க்க வரேன் என்று பிரபு அவளுக்கு வீட்டு போனில் சொல்லும் போது அவள் உள்ளம் மகிழ்ச்சியில் துள்ளியது. அவளுக்கும் அவனை பார்க்க ஆசை இருந்தது. அவனை அங்கே கண்டுகொள்ளாமல் இருப்பதுபோல பாவனை காட்டினாலும். அவன் கம்பிர தோற்றத்தை ரசித்து உள்ளம் மகிழ்ந்தாள்.

அப்போது அவளுக்கு கணவன் மேல் இவ்வளவு பாசம் இருக்க எப்படி இன்னொருவன் மேல் இந்த அளவு மோகம் வந்தது என்று புரியாமல் தவித்தாள். பெண்கள் உடல் மட்டும் ஒருவனிடம் கொடுப்பதில்லை, உள்ளத்தையும் சேர்ந்து கொடுத்து விடுவார்கள்.

2 Comments

  1. கேவலமான கதை நண்பனிகதைகள் உண்டு இது வேறமாதிரி ஒரு அசிங்மா இருக்கு நல்ல நண்பனா இருக்காம அவளுக்கு சுகம்முடியாத கணவன் எனாறால் பரவாயில்ல இது கேவலம்

  2. Oru nalla kadhaye podungappa

Comments are closed.