உனக்கு என்ன கொறை..?செப்புச்சிலையாட்டத்தான இருக்க..? 15

”இல்ல சார்..”
”பாவமே..”னு நிஜமாகவே வருத்தப்பட்டாருங்க”இன்னொன்னு கேக்கலாமா..?”
”கேளுங்க சார்..?”
” தப்பா நெனச்சுக்காத.. தெரிஞ்சுக்கத்தான் கேக்கறேன்..! இப்ப என்ன வயசு உனக்கு. .?”
”இதுக்கு ஏன் சார் இத்தனை தயக்கம்..? எனக்கு இப்ப இருபத்தி நாலு வயசாகுது சார்..”னு சிரிச்சிகிட்டே சொன்னங்க.
”கல்யாணமாகி எத்தனை வருசமாச்சு..?”
”ஏழு வருசமாகுது சார்..”
” ஓ..! அப்படின்னா… பதினேழு வயசுலயே கல்யாணமாகிருச்சா உனக்கு..?”
” ஆமா சார்..”
”எப்படி லவ் மேரேஜா..?”

”இல்ல சார். பாத்து பண்ணதுதான்.. தூரத்து சொந்தம்..”
”என்ன படிச்சிருக்க நீ..?”
” ஏழாவதுவரைதான் சார் போனேன்..! ”
”அதுக்கு மேல ஏன் படிக்கல..?”
”நான் வயசுக்கு வந்துட்டேன்னு என்னை ஸ்கூலுக்கு அனுப்பலை சார். அப்படியே நான் எங்கம்மாகூட வீட்டு வேலைக்கு போய்ட்டிருந்தேன். அப்பத்தான் என்னை வந்து பொண்ணு கேட்டு கட்டிகிட்டாப்லங்க..!”
”சரி.. டாக்டர்கிட்ட போனீங்களா..?”
”இல்ல சார்..”
” போனாத்தான என்ன பிரச்சினைனு தெரியும்..”
”அந்தாளு வரனுமே சார்..! அதுமில்லாம.. இப்ப கொழந்தை இல்லாததும் நல்லதுதான் சார்..! இந்த நெலமைல கொழந்தை ஒரு கேடா சார்..” னு நான் வருத்தப்பட்டதுக்கு..
”சீ.. அப்படி சொல்லாத..” னு என்னை திட்னாருங்க.

அப்பறம் பேசி முடிச்சிட்டு நான் அவரோட துணிகளை துவைச்சு அலசி போடறப்ப அவரும் வெளில வந்து என்கூட பேசினாருங்க.
என்னை சைட்டடிக்கறார்னு நானே நெனச்சுட்டங்க.
என்னோட ஒதுங்கின முந்தாணைய.. லேசாதாங்க எடுத்து விட்டேன். என் கெண்டைக்கால் தெரியற மாதிரி என்னோட உள் பாவாடையை தூக்கி சொருகியிருந்தத அப்படியே விட்டுட்டேன்.
எனக்கும் ஒண்ணும் மாரெல்லாம் பெருசு கெடையாதுங்க..! அளவா… சினன மாங்கா சைசுல இருக்கங்க..! அது அவருக்கு புடிக்குமோ என்னமோனுகூட கவலைப் பட்டங்க..! புடிக்காட்டியும் பரவால்ல.. ஆனா அத அவருக்கு காட்றதுல என் மனசுக்குள்ள… அப்படியொரு சந்தோசமா இரூந்துச்சுங்க..!
அவரு இப்ப ஆசைப்பட்டு கேட்டாலும் யோசிக்காம நான் என்னோட பாவாடையை தூக்கி காட்டிருவங்க.. ஆனா அவரு கேப்பாரான்னுதாங்க தெரியல எனக்கு….!!

அவரோட சிரிச்சு.. சிரிச்சு பேசினேன். அப்பப்போ.. அவரு பாக்கறமாதிரி நான்.. நல்லாவே சீன் காட்டினேன்.
அதெல்லாம் பார்த்த.. அவர் மனசுல என்ன எண்ணம் ஓடிட்டிருக்குனு தெரிஞ்சுக்க நான் ஆசைப்பட்டேன் .!
என் கேள்விய எப்படி கேக்கலாம்னு ரொம்ப நேரமா யோசிச்சுட்டு.. அப்றமா கேட்டேன்.

”ஏன்.. உங்கள ஒன்னு கேக்கலாமா..?”
”ம்ம்.. கேளு..”ன்னு அவரும் சிரிச்சிட்டே சொன்னாருங்க.
நான் மெதுவா ”உங்களுக்கு சினேகிதங்கன்னு யாருமில்லையா..?” னு கேட்டேன்
என்னை உத்துப் பாத்துட்டு..
”ஏன் கற்பு.. அப்படி கேக்கறே..?”னு கேட்டார்.
”இ.. இல்லை சார்..! நம்ம வீட்டுக்கு யாருமே வர்றதில்லையே..?”
”அது சரிதான்..! ஆனா நீ கேக்கற மாதிரி இப்போதைக்கு எனக்கு சினேகிதம்னா.. அது நீ ஒருத்தி மட்டும்தான்..” னு சொன்னார்.
எனக்கு வியப்பாகிருச்சுங்க.
”நானா..?” அவரை ஆச்சரியமா பாத்தேன்.
”ம்ம்..! உன்னை என்னோட சினேகிதியாத்தான் நான் நெனைக்கறேன்..” னு அவரு சொல்ல.. என் நெஞ்சு பூரிச்சு போச்சு. லேசான தடுமாற்றத்தோடயே கேட்டேன்.
”என்னை உங்களுக்கு புடிச்சிருக்கா சார்..?”
சிரிச்சார் ”அதுல என்ன சந்தேகம் கற்பு..?”
”இல்ல.. என்னைப் போயி…”
”ஏன்.. உனக்கென்ன..?”

” அதில்ல… சார்..” னு நான் இழுக்க..
”நீ ரொம்ப நல்ல பொண்ணு.. உன்னை எனக்கு ரொம்ப புடிச்சிருக்கு..” னு சொன்னாருங்க.
எனக்கு உள்ளுக்குள்ள என்னென்னமோ பண்ண ஆரம்பிச்சிருச்சுங்க. மாரெல்லாம் விம்மிகிட்டு.. அடி வயிறெல்லாம் பிசையற மாதிரி.. அத எப்படி சொல்றதுன்னே தெரியலங்க. அப்படியொரு பூரிப்பு.. தவிப்பு..!!

அப்பறம் நான் துணஞ்சு கேட்டங்க.
”ஏன் சார் உங்களுக்கு பெண்ணாசையே வராதா..?” னு.
நான் அப்படி கேட்டதும் கண்ணாடிக்கு பிண்ணாடி இருந்த அவரு கண்ணு ரெண்டும் கூர்மையாச்சுங்க. என்னை உத்து பாத்தாருங்க.
நான் தைரியத்தை வரவழைச்சிட்டு..
”இல்ல சார்.. இந்த வயசுல மனச அடக்கினாலும் ஒடம்ப அடக்க முடியாதே..? அதான் கேட்டேன்..” னு சிரிச்சிட்டே கேட்டேன்.

2 Comments

  1. Rombha sexy nalla rasichu senjurukanga

  2. Wow very nice story Vera leval.super super valthukkal

Comments are closed.