உனக்கு என்ன கொறை..?செப்புச்சிலையாட்டத்தான இருக்க..? 15

”சார்..?”
” என்ன சொல்ற.. நீ..?”
மீண்டுமா..? ”அட போங்க சார். .” னு சிரிச்சங்க.
” ஏய்.. நீ கல்யாணமானவளாச்சே கற்பு..?”
”அதனால என்ன சார்..?”
”உனக்கு புருஷன் இருக்கான்.. மா..”
”இருந்து என்ன சார் புண்ணியம்.. என்மேல அவனுக்கு ஆசை இலலையே…”
மீண்டும் கொஞ்ச நேரம் என்னையே பார்த்தாரு. மெதுவா கட்டிலை விட்டு எந்திரிச்சு… என்கிட்ட வந்தாருஙக. என் தோள்ள கை வெச்சு.
”என்னால நம்ப முடியல..!”ன்னாரு.
நான் ”நம்புங்க சார்..! உங்க சினேகிதிக்கு உங்க மேல ரொம்ப அன்பு..” னு சொன்னங்க.
”என்மேல நீ இத்தனை அன்பு வெச்சிருக்கேனு எனக்கு தெரியாது..” என்று என் கன்னத்தை மெதுவா தொட்டாரு.
எனக்கு சிலிர்த்துருச்சுங்க. அந்த கைய அப்படியே என் மார்ல வெச்சு அமுக்க மாட்டாரான்னு இருந்துச்சு.
”கற்பு…”.

”சார்…”
” நீ ஒரு அழகான பொண்ணு மட்டும் இல்ல.. ரொம்ப இளமையான பொண்ணு..! உன் மேல ஆசை இல்லாத உன் புருஷன்.. ஒரு ரசணை இல்லாதவனாத்தான் இருக்கனும..! உன்னோட அன்ப புரிஞ்சுக்காத அவன் ஒரு மூடன்..” அப்படின்னு என் கைய புடிசசு சேரை விட்டு தூக்கினாரு.
நான் சிரிச்சிகிட்டே எழுந்து.. அவரை பாத்து நின்னங்க.
என்னை நெருங்கி வந்து.. என்னை அவரோட சேர்த்து அணைச்சுகிட்டாருங்க.
எனக்கு நெஞ்சு படபடனு ஆகிருச்சு. கை.. காலெல்லாம் கூட.. வெடவெடனு நடுங்குச்சு.
என் மாருங்க அவரோட நெஞ்சுல அழுந்தற மாதிரி என்னை கட்டிப்புடிச்சாரு. நான் அப்படியே என்னோட கண்கள மூடிகிட்டங்க.
அவரு என் முதுகை வளைச்சு என்னை நெஞ்சோட சேத்துகிட்டு… என் கன்னத்துல லேசா.. பட்டும் படாம ஒரு முத்தம் குடுத்தாருஙக.
என் நெஞ்சுக்குழில இருந்து ஏக்கப் பெருமூச்சு முட்டிட்டு வந்துச்சுங்க.
என் ஒதட்ல அவரோட ஒதட்ட வெச்சு . ஒரு முத்தம் குடுத்துட்டு.. மெல்ல..
”கற்பு..” ன்னாருங்க.
” சார்..” னு நான் மெதுவா கண்ண தெறந்து அவரு கண்கள பாத்தங்க.
” ஏன் கண்ண மூடிட்ட..?”

” நான்.. வேனும்னே மூடல சார்..”
”என்னை பாரு.. கூச்சப்படாத..” ன்னாரு.
நான் சிரிச்சிட்டே.. அவர பாத்தங்க.
எவ்வளவு கிட்டத்துல அவரு முகம்..? அவரோட மீசை.. என் உதட்ல குத்தற மாதிரி மீண்டும் என்னை முத்தமிட்டாரு.
என் கன்னத்த ஆசையா தடவிட்டே சொன்னாருங்க.
” உன்னோட கருவண்டு விழிகள் ரெண்டும் கனவுகளோட சொர்க்கம்..! கதுப்பு கன்னங்களும்.. மெல்லச் சிவந்த அமுத இதழ்களும். . மனச மயக்கற மாய வலைகள்..! சிற்பம் மாதிரி சிரிக்கற உன் பொண்ணுடம்ப ஒரு தடவையாவது அணைச்சு.. உன்னை ஆலிங்கணம் செய்யனும்னு.. உன்ன பாத்த அன்னிக்கே ஆசைப்பட்டேன்..கற்பு..! ஆனா நீயே இப்படி.. உன்னை எனக்கு தருவேனு நான் சத்தியமா எதிர் பாக்கல..!!” னு என் மூக்கு முனைல முத்தம் குடுத்தாருங்க.
‘ச்சே.. என்ன ரசணையா பேசறாரு.’ னு.. நான் உருகிப் போய்ட்டேன்.
சட்னு நான் அவர கட்டிப்புடிச்சிட்டங்க.
அவரு என்னோட உதட்டுல அவரு உதட்ட வெச்சு அழுத்தினாரு. அப்படியே என் உதட்ட அவரு வாய்க்குள்ள இழுத்து சப்பினாருங்க. சப்பிகிட்டே என் உதட்ட வலிக்கற மாதிரி கடிச்சாரு.
மெதுவா என் வாய்க்குள்ள அவரு நாக்க விட்டு.. எதையோ தேடற மாதிரி துலாவினாரு..! பற்களும்.. பற்களும் உரசர மாதிரி. . வாய வெச்சு.. என் நாக்க சப்பினாருங்க.

நான் மெய் மறந்தேன்..!
என் கணவன் ஒரு நாளும் இதுமாதிரி எனக்கு முத்தம் குடுத்ததே இல்லை…!!
இவரோட முத்தத்துல…என்னோட மொத்தமும்… பித்தமேறிபோச்சு..!!
”உன் இதழ்கள் தித்திக்கின்றன.. கற்பு..” னு.. சுத்த தமிழ்ல சொல்லிட்டு மறுபடியும் என் உதட்டைகவ்விச் சுவைத்தார்…!!

உன் உதடுகள் தித்திக்கிறது.”னு சொல்லிட்டு மறுபடி என் உதட்ல புதைச்ச அவரோட உதடுகளால என் உதட்டை பொத்தி.. கவ்வி உறிஞ்சினாருங்க.
என் கீழுதடு.. மேல் உதடுனு ரெண்டையும் தனித்தனியா உறிஞ்சி சுவைச்சாரு.
அதுலயே எனக்கு மூச்சு முட்ட ஆரம்பிச்சிருச்சு. நான் லேசா மூச்சு தெணறினேன்.

மெல்லமா அவரு நாக்க என் வாய்க்குள்ள விட்டாரு. என் வாய்க்குள்ள வந்த அவரு நாக்கு என் வாயெல்லாம் தடவிச்சு. என் பற்கள.. தடவிட்டு.. என் நாக்கோட டூயட் பாடுச்சு. என் மேலண்ணமெல்லாம் தடவிட்டு.. அவரு பல்லால என் நாக்க மெல்லமா கடிச்சு.. வெளிய இழுத்து சப்பினாரு..!
அதுல நான் அப்படியே சொக்கிட்டேன்.
என் கண்கள இருக்கமா மூடிட்டு.. அவரோட முதுக இருக்கி கட்டிப்புடிச்சேன். என் மாருங்க ரெண்டும் அவரு நெஞ்சுல அழுந்தி.. என்னோட சுகத்த அதிகமாகிருச்சு.
என் நாக்கை சப்பிட்டு..என் வாய விட்டு..
”கற்பு..” ன்னாருங்க.
நான் கண்ண தெறக்கவே இல்ல.
”சார்..” னு தொண்டை வறள கேட்டேன்.
” உன் லிப்ஸ்.. சூப்பர் டேஸ்ட்..!”
”ம்ம்..” னு மெல்லமா சிரிச்சங்க.

2 Comments

  1. Rombha sexy nalla rasichu senjurukanga

  2. Wow very nice story Vera leval.super super valthukkal

Comments are closed.