உனக்கு என்ன கொறை..?செப்புச்சிலையாட்டத்தான இருக்க..? 15

”உனக்கு கல்யாணமாகிருச்சா கற்பு..?”னு.
என் கழுத்துலயும் மார்லயும் கிடக்கிற தாலிக்கயித்த பாக்காமலயா இரப்பார்..?
”ம்ம்..” னு தலையாட்டிட்டு மெல்ல கேட்டங்க”ஏன் சார்..?”
”இல்ல.. உன்ன பாத்தா.. சின்னப் பொண்ணு மாதிரி இருக்க.. அதான் கேட்டேன்..”
”ஆய்டிச்சு சார்..”
” உன் ஹஸ்பெண்ட் என்ன பண்றாப்ல..?”
”முனுஷிபால்ட்டில வேலை சார்..”
”ஓ.. கவர்மெண்ட் சம்பளமா..?”
”ஆமா சார்..” என்றேன். அவரிடம் ஏனோ மறைக்கத் தோண்றாமல் ”ஆனா சல்லி பைசாக்கு புரியோஜனமில்ல சார்..” னு உண்மைய சொன்னங்க.
”அப்படியா.. ஏன்..?” னு கொஞ்சம் திகைச்சுப் போய் கேட்டாருங்க.
நான் பெருமூச்சு விட்டு ”குடி சார்.. அந்த மனுஷனால டெய்லி குடிக்காம இருக்க முடியாது சார்.. பத்தாததுக்கு.. கூத்தியா வேற ஒருத்தி இருக்கா சார்.. டெய்லி சண்டைதான்…”
”அது வேறயா..?” னு அவரும் வருத்தப்பட்டாருங்க.

”என் வாழ்க்கையே ஒரு நரகம் சார்..” என்று லேசாக கண் கலங்கினங்க.
”அடப்பாவமே..”என்று பரிதாபமா எனனைப்பாத்தாருங்க..” உனக்கு என்ன கொறை..? மூக்கும் முழியுமா.. செப்புச்சிலையாட்டத்தான இருக்க..? உன்ன மாதிரி ஒரு அழகான பொண்ண விட்டுட்டு.. இன்னொரு பொண்ணுகிட்ட போறளவுக்கு எப்படி உன் புருஷனுக்கு மனசு வந்துச்சு..? பாவம்.. உன் கதைய கேக்கவே கஷ்டமாருக்கு… என்ன கொடுமை பாரு…” என்றார்.
அவர் இறக்கம் காட்டியதில் ஏக்கம் என் நெஞ்சை முட்டியது. சட்டெனெ என் கண்கள் கலங்கி விட்டது. என் விழியோரம் நீர் திரண்டது..! நான் கண்ணீரைத் துடைக்க…
”கவலைபடாத கற்பு.. உன் அருமை இப்ப புரியாட்டியும்.. சீக்கிரம் புரிஞ்சிரும்..” என்று என் பக்கத்தில் வந்து.. என் தோள் தொட்டு ஆறுதல் சொன்னார்..!!

ஞாயித்துக்கிழமை கொஞ்சம் லெட்டாத்தாங்க நான் அவரோட வீட்டுக்கு போனேன்.
அப்ப குளிக்காம.. படுத்துட்டிருந்தாருங்க..!
சரி.. லீவ் நாள்னால அப்படி இருக்காருனு நெனச்சங்க.

என்னை பாத்ததும் எழுந்து உட்கார்ந்து சிரிச்சாருங்க.
நானும் லேசா சிரிச்சுட்டு கேட்டங்க.
”என்ன சார்.. லீவ்னால குளிக்கலையா .?” னு.
அவரு ”இல்ல கற்பு.. கொஞ்சம் உடம்பு சரியில்ல..” அப்படின்னாரு.
நான் ரொம்ப அக்கறையா ”என்னாச்சு சார் உடம்புக்கு..” னு கேட்டங்க.
”நைட்லருந்து லேசா காச்சலாருக்கு..”
”ஆஸ்பத்ரி போலாமில்ல சார்..”
”பாக்கலாம்..! இப்ப எனக்கு ஒரு உதவி செய்ய முடியுமா.. உன்னால..?” னு கேட்டாரு.
”என்ன சார்..?”
”டிபன்.. காபி வாங்கிட்டு வர்றியா..? உனக்கு சிரமம்னா வேண்டாம்..”
”என்ன சார் சிரமம்.. இதுல..? ”
உடனே பணத்தை எடுத்து என்கிட்ட குடுத்தாருங்க.
நான் ”மாத்திரை வாங்கிட்டு வரட்டுமா சார்..?” னு கேட்டேன்

”சரி..” ன்னாருங்க.
நான் கடைக்கு போய் அவருக்கு தேவையானதெல்லாம் வாங்கிட்டு வந்து குடுத்தேன்.
”தேங்க்ஸ் கற்பு .” னு சொன்னாருங்க.
”எனக்கெதுக்கு சார் தேங்க்ஸ்..? நீங்க சாப்பிடுங்க சார்..”னு சொன்னேன்.
அவரால முழுசா சாப்பிட முடியலங்க. மீதியிருந்தத எனக்கு குடுத்துட்டாருங்க.
நானும் மறுக்காம வாங்கி சாப்பிட்டங்க.
அப்பதாங்க அவருகிட்ட கேட்டேன்.
”ஏன் சார்.. நீங்க கல்யாணமே செஞ்சுக்கலையா..?” னு.
அவர் லேசா சிரிச்சிட்டு சொன்னாருங்க.
” ஒருத்திய லவ் பண்ணேன்.. வேற ஒருத்திய கல்யாணம் பண்ணேன்..! ஆனா இப்ப ரெண்டு பேருமே என்கூட இல்ல..கற்பு..”
”ஏன் சார்..?”
” அவ என்னை விட்டு போய்ட்டா..”
” போய்ட்டான்னா சார்..?”னு புரியாம கேட்டேன்.

அவரு ” என்னை புடிக்கலேன்னு டைவோர்ஸ் வாங்கிட்டு போய்ட்டா..” னு சொல்ல எனக்கு ரொம்ப கஷ்டமா போச்சுங்க.
அவரு மனச மேலும் கஷ்டப்படுத்த வேண்டாம்னு அதுக்கப்பறம் நான் அது பத்தி கேக்கல.
நான் சாப்பிட்ட பின்னால அவரு என்னை கேட்டாருங்க.
”உனக்கு கொழந்தைகள் இல்லையா கற்பு..?”

2 Comments

  1. Rombha sexy nalla rasichu senjurukanga

  2. Wow very nice story Vera leval.super super valthukkal

Comments are closed.