வழிமறியவள் – Part 47 29

செல்வி, சரி திட்டாதே,

அம்மா அப்பாகிட்ட நீ பேசிக்கோ.

ஏதாவது கேட்டா நான் சமாளிச்சிக்கிறேன்.

சதிஷ், சரி நான் பேசிக்கிறேன்.

பவித்ரா அங்கே போறதுக்கு முன்னாடி நீ ஹசன்கிட்ட

ஏதாவது பேசினியா.

செல்வி, என்ன சொல்றதுன்னு முழிக்க

சதிஷ், சொல்லுடி,

செல்வி, (டி போட்டு பேச ஆரம்பிச்சுட்டான். இன்னும்
கொஞ்ச நேரம் அடி விழ ஆரம்பிக்கும்.
அப்புறம் முடியை பிடிச்சி ஆட்டுவான். )

ஆமாண்டா, நானும் உன் மாமாவும் போய்

அவரை பார்த்து பேசினோம்.

சதிஷ், என்ன புண்டைக்கு போனீங்க

ரெண்டு பேரும் போய் சம்பந்தம் பேசித்தான் அவளை

கொண்டு போய் விட்டுட்டு வந்துருக்கீங்க.

செல்வி, இல்லைடா, சும்மாதான்,…………….

சதிஷ், என்ன சும்மாதான், ஏண்டி ஒரு

புருஷன் நல்லா ஓக்கலைனா உடனே அடுத்த

சுண்ணியை தேடி போய்டுவீங்களா.

என்னடி நியாயம் இது.

சதிஷ் கண்ணீர் விட,

செல்வி……………..மௌனம்.

சதிஷ், நான் வெளிநாடு போறதுக்கு முன்னாடி அவளுக்கு

ஒரு குழந்தை கொடுத்துருக்கணும்.

செல்வி, (ஐயோ, பவித்ரா மாசமா இருக்கிறதை இவன்கிட்ட சொல்லலையே.)

செல்வி, ஒரு விஷயம் சொல்ல மறந்துட்டேன்.

சதிஷ், என்னடி,

செல்வி, பவி……..த்ரா கர்…….ப…..மா இருக்கா…………….

இடி போல ஒரு செய்தியை அக்கா சொன்னாலும்

அது அவன் இதயத்தை தாக்கினாலும்

சதிஷ் ஒன்றும் சொல்லாமல் அக்காவை பார்த்தான்.

என்ன சொல்ல முடியும் அவனால்.

சதிஷ், சரி நீ போ, நான் தூங்கணும்.

செல்வி, டேய், ஏதாவது சொல்லுடா.

சதிஷ், நான் உன் தம்பின்னு உனக்கு ஞாபகம் இருக்குதா.

செல்வி, அதனால்தாண்டா இவ்வளவு நேரம் உன்கூட பேசிகிட்டு இருக்கேன்.
புரிஞ்சிக்கோ

தெரியாம பண்ண தப்பை தெரிஞ்சி சரி செய்ய முயற்சி பன்றேன்.

சதிஷ், ஏண்டி, இன்னொருத்தனுடைய வாரிசை வயித்துல

சுமக்கிறா.

நீ ஏன் சமாளிக்கிற.

செல்வி, நீ என்னதான் பண்ண போற, கொஞ்சம் தெளிவா சொல்லு டா. ப்ளீஸ்

சதிஷ், மௌனமா இருந்தான் பின்பு.

இவ்வளவு தூரம் ஆன பிறகு என்னால என்ன பண்ண முடியும்

சண்டை போட திராணி இல்லை.

ஏற்கனவே சொல்லிட்டேன்.

அவர்களோடு ஒத்து போக போறேன்.

நீ இப்போ போ.

செல்வி எழுந்து கதவை சாத்திட்டு போக

கொஞ்ச நேரம் வெற்று சுவற்றை முறைத்த சதிஷ் பின்பு

பெரு மூச்சி விட்டு தூங்கி போனான்.

மதியம் அம்மா வந்து எழுப்ப

அமைதியாக சாப்பிட்டான்.

அம்மாவும் ஒன்னும் கேட்கல.

அப்பா அவனை பார்த்து, வேலைக்கு என்னப்பா பண்ண போற,

பவித்ரா வேலை பார்க்கிற இடத்திலேயே அவ முதலாளி வேலை போட்டு தரேன்னு
சொல்லியிருக்காருப்பா.

சாய்ந்திரம் அவரை போய் பார்க்க போறேன்.

சரிப்பா, அவன் அப்பா வேறு ஒன்னும் சொல்லல.

பவித்ரா நினைப்பு – நெஞ்சு கனத்தது.

அவளை கொஞ்ச வேண்டும்,

அவளை கூட்டிட்டு வெளியே போக வேண்டும்.