என் நண்பனின் காதலியுடன் படுத்த கதை 1 89

“ம்…….ம்…..”

“சீ ……. போருக்கிப்பயலே ……. ஏறுடா வண்டீல ”

“சரி சரி…… ஏறுறன்……. ”

என்றுவிட்டு பைக்கில ஏறி ஒரு பிரபலமாம ட்ரெஸ்ஸிங் சென்டருக்கு போனோம் அங்கே அவள் கல்யாணத்துக்கு கட்ட தேவையான சாரி எல்லாத்தையும் வாங்கினாள் வாங்கிய சாரியை அவள் ட்ரெஸ்சுக்கு மேலால சுத்தி இது நல்லா இருக்கா திரு என்று காட்டி காட்டி சாரி சலேக்ட் பண்ணினாள் கடைசியாக 1 சாரியை காட்டி”

“இது எனக்கு நல்லா இருக்குமா திரு ”

“நான் ஒன்னு சொல்லவா ”

“ம்ம்… சொல்லுங்க …”

” இத கட்டினா இருக்குற அழக விட இத கட்டாம இருந்தீன்னா இன்னும் அழகா இருப்ப…….. பூஜா ”

“பொருக்கி…… பொருக்கி …. கொன்னுடுவேன் பாத்துக்கோ……”

என்று அவள் ஹென்பேக்கை தூக்கி எனக்கு அடித்தாள் பின் சாரிக்கு மச்சிங்கா ரெடிமேட் ப்ளவுஸ் வாங்கினாள் அதன் பின் ….. விலாசினி வீட்டுக்கு போகும்போது போடுவதற்கு சல்வார் வாங்க 3ர்ட் ப்ளோருக்கு போனோம் அங்கே வித விதமாக சல்வார்கள் இருந்தது அதில் எதை சலேக்ட் பண்ணுவது என்று பூஜா குழம்பி நின்றாள் அப்போது என்னை பார்த்து

“திரு ………. இந்த 4 சல்வாரில எந்த சல்வார் எனக்கு நல்லா இருக்கும்னு பாத்து 2 சல்வார சலேக்ட் பண்ணுங்க பாப்பம் …….”

“(அது நாலுமே பூஜாவுக்கு அழகாகத்தான் இருக்கும் ஆனாலும் அவளை சீண்டுவதற்கு……..) இப்பிடி காட்டினா எப்பிடி சொல்லுறது …………… போட்டு காட்டினாலாவது பருவால்ல………”

“ஓ…….. அப்பிடியா அப்போ நான் போய் ட்ரயல் ரூமில போட்டுக்கிட்டு வாறன் …………”

“ஏய் நானும் வேனும்ம்னா வந்து உனக்கு போடவா…………….. ”

“நீங்க ஒன்னையும் போட வேணாம் ……………..அதெல்லாம் நாங்களே பாத்துக்கிறோம்…….”

“ஓ….. அப்பிடியா …. சரி போயிட்டு வா …..”

4 சல்வாரையும் எடுத்துக்கொண்டு ட்ரயல் ரூமுக்குள் போனாள் ……….. ட்ரயல் ரூம் கதவுக்கு முன்னால் சுவர் இருந்தது அங்கே செல்ல ஒரு ஓடை மாதிரி ஒரு பாதையும் இருந்தது ரூம் கதவை திறந்தாலும் ரூமுக்கு முன்னால் நிற்ப்பவர்களை தவிர வேறு யாராலும் உள்ளே இருப்பவரை பார்க்க முடியாது …………………… சிறிது நேரத்தில் ட்ரயல் ரூம் கதவை திறந்து தலையை வெளியில் நீட்டி என்னை கூப்பிட்டாள் பூஜா நானும் போனேன் ………………. ஒரு சல்வாரை போட்டுக்கொண்டு தேவதை போல என்னைப்பார்த்து

“இது நல்லா இருக்கா திரு……?”

“சூப்பரா இருக்கு பூஜா ………………. ”

“ம்….. சரி இருங்க மதத்தையும் போட்டு காட்டுறன்”

என்றுவிட்டு கதவை மூடப்போனாள் … நான் கதவை மூடாதபடி கதவை பிடித்துக்கொண்டு ……..

“கதவ மூடாமலே போடன் பூஜா ……………”

“பொருக்கி ……………. நீ என்கிட்டே நல்லா வாங்கப்போற ……………………..”

“ஹெ…… ஹே………. நீ என்னதான் பண்ணினாலும் நீ எனக்கு எதையும் குடுக்க முடியாது ……….. எண்ணைக்காச்சும் ஒருநாள் நீ தான் என்கிட்டே நல்லா வாங்கப்போற………………. வாங்குறப்போ தெரியும் பொருக்கி என்ன பண்ணுவான்னு ……………….”

“அதையும் …. பாப்பமே………………… பொருக்கி …….பொருக்கி…………. அங்கால போய் நில்லுடா ……. நான் மாத்தீட்டு கூப்பிடுறன் ……… ”

என்று என்னை விரட்டினாள் நானும் சோகமாக வெளியில் வந்து நின்றேன்………… பின் சில நிமிடங்களில் மற்ற்ற சல்வாரையும் பார்த்துவிட்டு அதில் இரண்டை செலக்ட் பண்ணினேன் அதையும் வாங்கி முடிய உள்ளாடை பிரிவுக்கு போக வேண்டும் என்றாள்

“ஓ அதெல்லாம் கூட உன்கிட்ட இல்லியா………..? அப்போ அதெல்லாம் போடாமத்தான் வெளில சுத்துற போல இருக்கு …………………….”

“சீ ………….. அசிங்கம் புடிச்சவனே ………….. அதெல்லாம் போடாம யாராச்சும் வெளில சுத்துவாங்களா………… …… அங்க 2—- 3 நாள் தங்க வேண்டி இருக்கும் ….. டெய்லி இங்க யூஸ் பண்ணுறதயே அங்கயும் யூஸ் பண்ண முடியாது …………… அதுக்குத்தான் புதுசா வாங்குறது ………”
“இதெல்லாம் உள்ள போடுற சமாச்சாரம் தானே ….. இதில என்ன புதுசு … பழசுன்னு இருக்கு………………..”

“ஐயோ…………….. கொல்லுறானே………………..எப்பிடி உள்ள போட்டாலும் வெளில தானே துவச்சு காயப்போடனும் …………அப்போ மத்தவங்க பாத்தா நல்லாவா இருக்கும்…………….. அதுதான் ……….”

(பொண்ணுங்களுக்கு தெரியும் எண்டு சொல்லுற ஆம்பிளைகள விட ……. தெரியாதுன்னு சொல்லுற ஆம்பிளைகளைத்தான் ரொம்ப பிடிக்கும் அதால அவங்களே விளக்கமா சொல்லி குடுப்பாங்க இது காலாகாலமா நடக்குறது தானே )