என் நண்பனின் காதலியுடன் படுத்த கதை 1 89

“சீ ….. பொருக்கி……..பேசுற பேச்ச பாரு………..”

“ஏன் பூஜா …பேச கூடாதா……. ?”

“ஐயோ…. கடவுளே …. உன்ன ரூமுக்குள விட்டது தப்பாப்போச்சு……”

“ம்…. அப்பிடியா….”

“கொஞ்ச நேரம் பேசாம இருங்க திரு …… நான் ட்ரஸ் மாத்தீட்டு வந்திடுறன்…..”

“ம்…. சீக்கிரம் வா பூஜா……”

“சரி……. இப்போ நான் என்ன ட்ரஸ் போட்டிட்டு வாறது ……..”

“எதுவுமே போடாம வந்தீன்னா எனக்கு ரொம்ப வசதியா இருக்கும் பூஜா……….”

“விளையாடாதீங்க திரு…………… சொல்லுங்களேன் …..”

“இந்த ஸ்கேர்ட் & ப்லவுசையே போட்டுட்டு வா பூஜா ….. நல்ல காத்தோட்டமா இருக்கும் …………”

“பாவாடைக்குள்ள என்ன பம்பு வச்சா காத்தடிக்க போறீங்க…………..காருக்குள்ள எப்பிடி சுரேஷ் காத்துவரும் ….?”

“பாவாடைக்குள்ள பம்பு வச்சு இல்ல ….. என் க…….”

“ஏய்….ஏய்….. நிறுத்து…….. நீ என்ன சொல்ல வாரேன்னு புரியுது …. நீ என்னமோ என்கூட வாறது சுரேஷுக்காக இல்லன்னு தோணுது…… ”

“அப்போ என்ன தோணுது…..?”

“நீ வேற எதோ ப்ளான் பண்ணித்தான் என் கூட வர சம்மதிச்சிருக்க போல தோணுது “.

“ஓ…. அப்பிடியா ……. சரி…. பெரிய கண்டு பிடிப்புத்தான் ”

“சரி இருங்க திரு சல்வார் போட்டுட்டு வாறன் சரியா” என்றுவிட்டு சல்வரை எடுத்துக்கொண்டு பாத்ரூமுக்குள் போய் சல்வாரை மாத்திவிட்டு வந்தாள் நான் எழுந்து அவளின் இடுப்பை ஒரு கிள்ளு கிள்ளிவிட்டு ரூமிலிருந்து வெளியேறி காரில் போய் இருந்தேன் பின் ஒரு 5 நிமிடத்தில் பூஜா அவளோட ட்ரஸ் பாக்கோட வந்து காரில் ஏறினாள் எறியவளை சீண்டிக்கொண்டே காரை ஓட்ட ஆரம்பித்தேன்
“இந்த கார நான் இப்ப கொஞ்ச நாளாத்தான் ஓட்டுறன் பூஜா …… கார் புதுசு தானே அதுதான் கொஞ்சம் கஸ்ற்றப்படுது “

“அதெல்லாம் ஒன்னும் கஸ்ற்றப்படல்ல இதுக்கு முதல்ல சுரேஷ் அப்பப்போ தான் ஓட்டுவாரு ……. நீங்க இப்போத்தானே ஓட்ட ஆரம்பிச்சிருக்கீங்க ………. ஓட்டி முடிச்சதுக்கு அப்புறம் …. நான் சொல்லுறன் …………உங்க 2 பேர்ல யாரு நல்லா ஓட்டுரீங்கன்னு ”

“அப்போ 2 பேரையும் ஓட்ட விடுவீங்களா……………….ஐ ….. ஜாலி……..”

“சீ ………….. கருமம் புடிச்சவனே ………………. நான் கார சொன்னனான்…….”

“நான் வேற எதையோ நினைச்சன்…………..”

“நினைப்ப…… நினைப்ப …………உன் புத்தி எங்க போகும்……….. நண்பன் பக்கத்தில இருக்கும்போதே அவன் காதலி நெஞ்சில கை வைச்சவன் தானேடா ……..நீ…………”

“சரி சரி ………… பழசெல்லாம் எதுக்கு ஞாபகப்படுத்துர ………. அப்புறம் எனக்கு லொலிபப்n நிஜபகம் வந்திடும்….. ”

“அப்பிடி ஏதாச்சும் செய்தேன்னு வச்சுக்கோ…………………. அப்பிடியே அடியோட கடிச்சு துப்பிடுவன் பாத்துக்கோ………..”

“கடிக்குறதுதான் கடிக்குற ……………..அப்பிடியே ஒரு 5 நிமிஷம் லோளிபப்ப சூப்பிட்டு கடிம்மா………………………அப்போத்தான் நல்லா இருக்கும் ”

“சீ ……………. பண்ணி …… பண்ணி………………… ஒரு பொண்ணுக்கிட்ட இப்பிடியா பேசுவ……..?”

“ஏய்…ஏய்……. கொஞ்சம் இரு (என்றுவிட்டு கார் டேஷ் போர்டில் இருந்த லோளிபப்பை எடுத்து அவள் முன் நீட்டி ) ……………….. நான் இந்த லோளிபப்ப பத்தித்தான் பேசுறன்…………..என்று அவளை மடக்கினேன்…………”

“அடச்சீ………. இதப்பத்தித்தான் பேசினியா………………”

“அப்போ …….. எதப்பத்தி பேசுறேன்னு நினச்சிட்டிருக்க………….?”

“ஒரு மண்ணும் இல்ல…………………… நீ ரோட்ட பாத்து வண்டிய ஓட்டு……..”

“இப்ப நீ மட்டும் பாவாடை கட்டிட்டு வந்திருந்தேன்னு வச்சுக்கோ…………. “பாவாடைக்குள் பயங்கர சண்டை ” என்று தலைப்பு போட்டிருப்பேன்………..”

“என்ன………….என்ன ……தலைப்பு…………….”

“xossipy கதைக்குத்தான் ………….”

“என்னடா சொல்லுற……………… புரியுற மாதிரி சொல்லேன்……..”

“அதெல்லாம் படிக்குறவங்களுக்கு புரியும்…….”

“உனக்கு எதோ கிறுக்கு பிடிச்சிரிச்சுடா………………”

“ம்ம்…… அப்பிடித்தான் வச்சுக்கோயேன்……………..”

“சரி……………. இப்பவாவது பாண்டி போட்டிட்டுட்டு வந்திருக்கியா ……… இல்லினா புதுப்பாண்டின்னு பத்திரப்படுத்தி பாக்கிலேயே வச்சிருக்கியா………….? ”

அவள் கையை பொத்திபிடித்து என் தோளில் செல்லமாக குத்தினாள் ………..”.பொருக்கி பொருக்கி அதப்பத்தி பேசாதேன்னு எத்தின தடவ சொல்லுறது ”
“சரி …………அடிக்காத ….. நான் காரை ஒழுங்கா ஓட்டனும்” என்றுகொண்டே சிரித்தேன்

“சிரிக்காதடா…………………. போறுக்கிப்பயலே….நல்லா வாயில வந்துரும்………….சிரிக்காத..”
சரி சரி என்று அவளை சாந்தப்படுத்திவிட்டு திரும்ப திரும்ப அவளை சீண்டினேன் அவளும் சிணுங்கிக்கொண்டே என்னை அடிப்பதும் திட்டுவதுமாக இருந்தாள் பின் சிறிது நேரத்தில் அப்பிடியே கண்ணயர்ந்து தூங்கிவிட்டாள்.