என் நண்பனின் காதலியுடன் படுத்த கதை 1 89

அவள் கண்கள் கோபத்தால் சிவந்தது அந்த இருட்டிலும் எனக்கு விளங்கியது அதை உணரும்முன் என் கன்னத்தில் ஓங்கி ஒரு அறை விட்டாள்…… நான் அதிர்ந்து போனேன் ……… இதுக்குமேலும் இருந்தால் பிரச்சினையாகிவிடும் என்று …… எழுந்து தியட்டரைவிட்டு வெளியேறினாள் பூஜா ….. நானும் அவளைத்தொடர்ந்து வெளியில் போனேன் … போய் அவளருகில் நடக்க ஆரம்பித்தேன் அவள் கண்களில் கண்ணீர் சிந்த அதை கையால் துடைத்துக்கொண்டு நடந்து ரோட்டுக்கு போனாள் போனவளிடம் காரில் போகலாம் என்று கூப்பிட்டேன் அவள் முதலில் மறுத்தாள் பின் எல்லாம் விதி என்றுவிட்டு காரில் ஏறினாள் நானும் காரை ஓட்ட ஆரம்பித்தேன் ……. நீண்ட நேர மௌனத்துக்கு பிறகு………

“சாரி பூஜா ….. எதோ ஆசையில அப்பிடி பண்ணிட்டேன் … என்ன மன்னிச்சிடு……”

“உன்ன மாதிரி ஒரு துரோகிக்கு மன்னிப்பே குடுக்க கூடாது பிரண்டோட காதலி எண்டு தெரிஞ்சும் கை வெய்க்கிரியே உனக்கு மனசாட்சியே இல்லியா……?…. அவன் உன்ன நம்பித்தானே விட்டிட்டு போனான் ”

“ம்ம்ம் …. நீயே யோசிச்சுபாரு பூஜா ………. பிரண்ட பக்கத்தில வெச்சிக்கிட்டு அவன் உன்ன எங்கயெல்லாம் தொட்டான் …….. அத பாத்தா எந்த ஆம்பிளைக்குத்தான் மூடு வராது …? அது மட்டுமில்லாம டொய்லெட்ல வெச்சு பண்ணினத்த எல்லாம் என்கிட்டே சொன்னா ……. நான் தான் என்ன பண்ணுவேன் ……………என் உணர்ச்சிகள கட்டுப்படுத்த முடியல்ல….. அதுதான் கை வைச்சிட்டேன் சாரி பூஜா…… நான் அப்பவே சொன்னேன்ல அவனை என் பக்கத்தில இருக்க சொல்லி … ஆனா அவன் தான் கேக்கல அதுக்கு நான் என்ன பண்ண முடியும் ”
என்று சொல்லிவிட்டு காரை ஒட்டிக்கொண்டு இருந்தேன் அதன் பின் அவள் என்னுடன் எதுவுமே பேசவில்லை அவள் ரூம் இருக்கும் இடத்தில் காரை நிறுத்தினேன்….. என்னிடம் பாய் கூட சொல்லாமல் காரிலிருந்து இறங்கி போய்விட்டாள் …… நானும் காரை எடுத்துக்கொண்டு சுரேஷின் வீட்டுக்கு போனேன்…………….சுரேஷ் வீட்டில் காரை விட்டுவிட்டு நான் என் வீட்டுக்கு போய்விட்டேன் ….. எனக்கு ஒரே குழப்பமாகவே இருந்தது நான் அவள் மேல் கைவைத்ததை சுரேஷிடம் சொல்லிட்டான்னா எங்களோட பிரன்ஷிப்புக்க பிரிவு வந்திடுமே என்று பயமாகவும் இருந்தது அப்போது நேரம் சரியாக இரவு 9.30….. பூஜாவுக்கு கால் பண்ணி சாரி கேக்கலாமா எண்று யோசித்தேன் …. அவள் தூங்கியிருந்தால் …….? என்று யோசித்துவிட்டு “சாரி பூஜா ” என்று ஒரு மெசேஜ் போட்டேன் அதற்க்கு 1/2 மணி நேரத்துக்கு ஒரு ரிப்ளையும் இல்லை என் மேல் கோபமாக இருக்கிறாள் என்று எண்ணிக்கொண்டு தூங்குவதற்கு தயாரானேன் அந்தே நேரத்தில் மெசேஜ் மணி ஒலித்தது யாருன்னு பாத்தா பூஜா

“ஹாய்…. திரு … தியட்டரில நடந்தத நினைச்சு மனச குழப்பிக்காதீங்க ”

“இல்ல பூஜா நான் செய்தது தப்பு தானே அதுதான் …….”
“அதெல்லாம் ஒண்டும் இல்ல திரு …. முதல்ல நானும் கோபப்பட்டேன் பிறகு நாங்க 2 பேரும் செய்த வேலையால தானே உங்களுக்கு அப்பிடி தோணிச்சு எங்க மேல தான் தப்பு நாங்க தான் உங்ககிட்ட சாரி கேக்கணும் ……. சாரி திரு “
“ஐயோ என்ன இது பெரிய பெரிய வார்த்தை எல்லாம் பேசிக்கிட்டு …..”
” இல்ல திரு தப்பு யாரு செய்தாலும் மன்னிப்பு கேட்டுத்தானே ஆகணும் அது மட்டும் இல்லாம நான் உங்கள அடிச்சு வேற துலைச்சிட்டன்…… சாரி திரு …..”
“அப்பிடின்னா என் மேல தப்பு இல்ல எண்டுறீங்களா பூஜா…..”
“ஆமா திரு உங்க மேல தப்பு இல்ல …… உங்கள அப்பிடி செய்ய தூண்டினதூக்கு காரணம் நாங்க 2 பேரும் தானே …..”

“ஓ அப்பிடியா…… சரி சரி …. அப்போ திரும்ப நான் அப்பிடி பண்ணினா தப்பில்ல எண்டுறீங்க அப்பிடி தானே” என்று இழுத்தேன்

” பொறுக்கி.. பிராடு…..பண்ணி நீ என்கிட்டே திரும்ப அடி வாங்கப்போற” என்று கண்டபடி திட்டினாள்
“சரி சரி …. சுரேஷ் கதைச்சானா ………”
“ஆமா இப்பதான் கதைச்சாரு”

“அவன் கிட்ட இதப்பத்தி ஏதாவது…………”

“இல்ல திரு ….. நான் இதப்பத்தி எதுவுமே அவர்கிட்ட சொல்லல … உங்க 2 பேரு நட்ப பிரிச்ச பாவம் எனக்கு வேணாமேன்னு சொல்லாம விட்டிட்டன் “

“ஒகே தாங்க்ஸ் பூஜா”

“ம்….ம்… அத விடுங்க திரு… “

“ம்ம்ம்…… எனக்கு சுரேஷ நினச்சா பொறாமையா இருக்கு …….”

“ஏன்…?”

“ஒண்டும் இல்ல விடுங்க…..”

“இல்ல … சொல்ல வந்தத சொல்லுங்க திரு…..”

“அது …. வந்து……”

“இழுக்காம சொல்லுங்க…….”

“இல்ல …. உன்ன நான் ஒரு நிமிஷம் தொட்டத்துக்கே இண்டைக்கு புள்ளா தூக்கம் வராது…… அவன் உன்ன கட்டிக்கிட்டு லைப் லோங்கா தொடப்போறானே ….. அத நினைச்சாத்தான் பொறாமையா இருக்கு……. ”
“ஆய்ய் …….என்ன பேச்சு இது……”
“உண்மையத்தானே சொன்னான் “

“என்ன உண்மைய சொன்னீங்க”

“உங்கள மாதிரி ஒரு அழகியை….. காதலியா அடைஞ்சது சுரேஷுக்கு கிடச்ச அதிஸ்ற்றம் அத நினைச்சாத்தான் எனக்கு பொறாமையா இருக்கு…..”
“ரொம்ப புளுகாதீங்க திரு …. நான் என்ன அவளவு அழகாவா இருக்கிறன்..”
“என்ன பூஜா இப்படி கேட்டிட்டீங்க …… நீங்க அழகுன்ன அழகு அப்பிடி ஒரு அழகு…………”
“இதெல்லாம் ரொம்ப ஓவர்……….”
“உண்மையாத்தான் சொல்லுறன் பூஜா …. இண்டைக்கு தியட்டரில நடந்தத நினச்சா எனக்கு இன்னும் 4 நாளைக்கு தூக்கமே வராது ……. அவளவுக்கு உன்ன எனக்கு பிடிக்கும் பூஜா சுரேஷ் மட்டும் உன்ன லவ் பண்ணாம இருந்திருந்தா நான் உன்ன லவ் பண்ணியிருப்பன் “
“இதெல்லாம் நடக்குற காரியமா திரு..”
“அதுதான் கவலையா இருக்கு பூஜா ………. “
“சரி … சரி….. ரொம்பதான் பீல் பண்ணாதீங்க …… என்ன விட அழகான பொண்ணு உங்களுக்கு கிடைப்பா……….”
“ஹ …. ஹ ….. அழகான பொண்ணுன்னு சொல்லு…… உன்ன விட அழகான பொண்ணுன்னு சொல்லாத ஏன்னா எனக்கு தெரிஞ்ச்சு நீ தான் ரொம்ப ரொம்ப அழகு…… “
“சரி சரி…. மனசப்போட்டு குழப்பிக்காம போய் தூங்குங்க…. “
“ம்ம் ஒகே பூஜா தாங்க்ஸ் “
“எதுக்கு…?”
“நான் பண்ணினத்த சுரேஷ் கிட்ட சொல்லாததுக்கு ”
“ம்ம்…. சரி சரி….. குட் நைட் , ஸ்வீட் ட்ரீம்ஸ் “
“ஒகே…. ஒகே …… இண்டைக்கு கனவில நீங்கதான் வருவீங்க ….. அதால …ஸ்வீட் ட்ரீம்ஸ் தான் குட் நைட் “
“நோட்டி …….”
“தேங்க்ஸ்…..”
“போய் தூங்குடா….”
“என்னது……. டாவா…… “
”ஆமா டா…………”
“வேணாம்ம்ம் …….. அப்புறம் நானும் டீ போட்டிடுவேன்”
“போட்டுக்கோ……… டா…. நான் என்ன வேணாம்னா சொன்னன் “
“ஒகே…. டீ பாய்……டீ போயி தூங்குடி …”
“பாய்……பாய் ”
இவ்வாறு மெசேஜில் பேசிக்கொண்டோம் பின் பூஜாவுடன் இவளவு பேசிவிட்டோமே என்ற சந்தோசத்தோடு தூங்கிவிட்டேன் ……

மறுநாள் கலையில் காலைக்கடன் எல்லாவற்றையும் முடித்துவிட்டு காலேஜூக்கு புறப்புட்டு பஸ்டாண்டுக்கு போய் பஸ்சுக்கு வெயிட் பண்ணிக்கொண்டு இருந்தேன் எதிர்பாராதவிதமாக பூஜா அந்தப்பக்கம் ஸ்கூட்டியில் வந்தாள் வந்தவள் என்னைக்கண்டு ஸ்கூட்டியை நிப்பாட்டி

“என்ன சுரேஷ் இங்க நிக்கிறீங்க….?”
‘காலேஜ்க்கு போக பஸ்சுக்கு வெயிட் பண்ணுறன்…”
“சரி……. வாங்க திரு ஸ்கூட்டியிலேயே போகலாம் “
“இல்ல பூஜா நீ போ…. நான் பஸ்ஸிலேயே வாறன் ….”
” ஏன் என்கூட வரமாட்டீங்களா …நான் அடிச்சிட்டேன்னு……. என்கூட இன்னும் கோபமா … அதுதான் நேத்தே சாரி சொல்லிட்டன் தானே …..?”
“அப்பிடி எல்லாம் ஒண்டும் இல்ல பூஜா…..”