டொக் டொக்
டேய் வரேன் இருங்கடா ,ஷெட்டி கோபமாக சென்று கதவை முழுவதுமாக திறக்காமல் சிறிது மட்டுமே திறக்க ,வெளிபார்வையில் இருந்து உள்ளே ஸ்ருதி அமர்ந்து இருப்பது தெரியவில்லை.
யாருங்கடா நீங்கள் எல்லாம் ,உங்களுக்கு என்ன வேணும், எதுக்கு இப்போ இங்கே வந்து கதவை தட்டுகிரீர்கள்
சார் ,ஒரு பொண்ணு எங்க பொருளை திருடி தப்பிவிட்டது ,அது தான் நாங்க எல்லா ரூமையும் செக் பண்றோம் .
என்ன பொருள் காணாம போச்சு தம்பி,
எங்க மொபைல் phone சார்,
அப்ப கையில் இருப்பது என்ன mobile தம்பி?
இது வேற மொபைல் சார் ,அவ எடுத்து கொண்டு போனது apple phone sir.
பலே கில்லாடி தான் அவ ,சரி சரி என் ரூமில் நான் மட்டும் தான் இருக்கேன் .வேற யாரும் இல்லை.யாராவது வந்தா சொல்றேன்.என்னை disturb பண்ணாதீங்க.போய்ட்டு வாங்க,..
சரி வாங்கடா ,நாம வேறு எங்கேயாவது தேடி பார்க்கலாம் என்று அவர்கள் செல்ல,ஷெட்டி கதவை தாழிட்டு ஸ்ருதியை நோக்கி வந்தான்.
சார் வேண்டாம் என்கிட்ட வரவேண்டாம்.நான் உங்களை ரொம்ப நல்லவர் என்று நினைத்தேன்.
இங்க பாரு குட்டி,நீ என்னை நல்லவன் என்று நினைத்தால் அதற்கு நானா பொறுப்பு?
ஷெட்டி கிட்ட நெருங்கும் சமயம் ,பக்கத்தில் இருந்த காஃபி glass ஐ எடுத்து அவன் மீது எறிந்தாள்.சுதாரித்த ஷெட்டி உடனே விலக ,அது அவன் கன்னத்தை உரசி கொண்டு பின்னே சில அடி தூரம் சென்று விழுந்து நொறுங்கியது.
ஸ்ருதி கையில் கிடைக்கும் பொருட்களை எல்லாம் மாறி மாறி வீசி எறிய ,ஷெட்டி ஒவ்வொன்றுக்கும் இடப்பக்கம் ,வலப்பக்கம் என்று நகர்ந்து கொண்டே முன்னேறி வந்தான்.ஸ்ருதி வீசி எறிந்த கண்ணாடி bowl ஒன்று சரியாக அவன் ஆண் உறுப்பை தாக்க வர,ஷெட்டி அதை சரியாக CATCH பிடித்தான்.
“அடிப்பாவி ,நீ வீசி எறிந்த பொருள் மட்டும் என் குஞ்சு மேல இந்நேரம் பட்டு இருந்தா நான் உன் கூட மேட்டரே பண்ண முடியுமா போய் இருக்கும்.நீ உடைக்கும் பொருள் எல்லாவற்றிற்கும் நான் தாண்டி bill கட்டணும் ” என்று மேலும் நெருங்கி வந்தான்.
நெருங்கிய ஷெட்டியை ஸ்ருதி தாக்க முயன்றாள்.தாக்க வந்த அவள் கையை லாவகமாக ஷெட்டி பிடித்தான்.
கை எவ்வளவு மென்மையாக இருக்கு ,இந்த கையில் இவ்வளவு பலமா?உள்ளங்கை அப்படியே தாமரை பூ மாதிரி இருக்கு என்று கையை பிடித்து இழுக்க பூச்சரமாய் அவள் ,அவன் மார்பில் மோதி மாங்கனிகள் நசுங்கியது.
பின்புறமாய் கையை கொண்டு சென்று அவள் இடையின் ஓரம் கை வைத்து அணைக்க ,இதுவரை எந்த ஆண்மகனின் ஸ்பரிசம் படதா அந்த இடத்தில் கை வைத்தவுடன் அவள் உடம்பில் மின்னல் பாய்ந்து மேனி சிலிர்த்தது.
அவள் இடுப்பின் மென்மையை உணர்ந்த ஷெட்டி ,அவள் கழுத்தில் இருந்து வரும் பெண்மையின் வாசத்தையும் ,வைத்து இருந்த பூவின் வாசத்தையும் முகர்ந்தான்.அக்கணம் வியர்வை துளி கன்னம் வழியாக அவள் கழுத்தில் இறங்க,அந்த வியர்வை துளியை ஷெட்டி நக்கினான் .அவன் நாக்கு அவள் சங்கு கழுத்தில் பட்டவுடன் பல மின்னல்கள் எழுந்து ஸ்ருதி துடிக்க ,அவன் கைகள் இடுப்பை பிசைய ஸ்ருதி தியான நிலையில் கண்கள் மேலேற ,அவன் உதடுகள் அவள் காதில் சென்று ஏதோ பேசியது.
அவன் சொன்ன வார்த்தைகளை கேட்டு ஸ்ருதி கொஞ்சம் நிம்மதி பெருமூச்சு விட்டாள்.
அப்படி அவன் கூறிய வார்த்தை என்ன ? எதனால் ஸ்ருதி மகிழ்ச்சி அடைந்தாள்?
உன் புடவை முந்தானை சாய்ந்ததில் இந்த பூமி பூ பூத்தது
இது கம்பன் காணாத வர்ணனை உந்தன் காதோடு யார் சொன்னது?
மலர் மஞ்சம் சேராத பெண்ணிலா எந்தன் மார்போடு வந்தாடுதோ
அவள் காது மடல் அருகே சென்று ஷெட்டி
இதுவே நான் பழைய ஷெட்டி ஆக இருந்தால் இந்நேரம் உன்னை என்னுடையவளாக ஆக்கி இருப்பேன்.நீ இவ்வளவு அழகா இருந்தாலும் உன் வாசம் என்னை கவர்ந்து இழுத்தாலும் என் மனைவி அனிதாவுக்கு நான் கொடுத்த வாக்கு என்னை தடுக்க வைக்கிறது என்று அவன் பிடியில் இருந்து அவளை விடுவித்தான்.
இப்பொழுது உண்மையிலேயே ஸ்ருதிக்கு நிம்மதி பெருமூச்சு வந்தது.
எங்கு இருந்தாலும் உங்கள் மனைவி வாழ்க ,உங்கள் மனைவி மேல் அவ்வளவு பயமோ ?
பயம் கிடையாது இது ஒருவித அன்பு. தறிகெட்டு திரிந்த என் வாழ்வை ஒழுங்குப்படுத்தியவள் அவள் தான் ,எனக்காக அவள் நிறைய தியாகம் செய்து இருக்கிறாள்.அவள் இளமை ,அழகு ,கட்டில் சுகம், ஆண் வாரிசு எல்லாவற்றையும் எனக்கு கொடுத்தாள்.ஆனால் என்னால் அவளுக்கு கிடைத்தது என்னமோ நாலு பேர் முன்னாடி அவமானம் மட்டும் தான்.அவள் தற்போது மேற்படிப்புக்காக ரஷ்யா சென்று உள்ளாள்.அவள் திரும்பி வரும் வரை நான் எந்த பெண்ணுடன் உறவு கொள்ள கூடாது.அவள் இல்லாத நேரத்தில் சரியாக இருந்தால் அது தான் நான் அவளுக்கு செய்யும் கைம்மாறு என்று நினைக்கிறேன்.ஆனால் நீ வெகு அழகாக இருந்ததால் என்னில் இருந்த மிருகம் ஒரு நிமிடம் வெளியே வந்து என்னை தடுமாற்றம் அடைய வைத்து விட்டது.இப்பொழுது அவள் நினைவு வந்தவுடன் உன்னை விட்டு விட்டேன்.நான் உன்னிடம் தவறாக நடந்து கொண்டதற்கு பிரதி உபகாரமாக ஏதாவது ஒன்று செய்ய வேண்டும்.என்ன வேண்டும் கேள்?
