இவள்…எப்படி…கள்ளக்காதலில்… 76

நான் அடுத்த நாள் கடையிலிருக்கும் போது .கடையின் தொலைபேசி அலறியது.
நன், “ஹலோ” என்றேன்
மறுமுனையில் பிரபு, “டேய் ! சாயங்காலம் கொஞ்சம் சீக்கிரம் வரியா?”
“ஏன்டா?”
“இல்ல! அப்பாவும் அம்மாவும் பத்திரிகை குடுக்க வரணும்னாங்க…வீட்ல மதனி மட்டும்தானே தனியா இருப்பங்கா? தம்பதி சமேதமாக வாங்கிகிட்டீங்கனா நல்லா இருக்கும்”
“வந்துடுறேண்டா”
தொலைபேசி துண்டிக்கப்பட்டது.

மாலை சீக்கிரம் வீடு வந்தேன்..மீரா கொஞ்சம் சகஜநிலைக்கு வந்துவிட்டாள்.
“என்னங்க இவ்ளோ சீக்கிரம்?”
“இல்லம்மா …பிரபு போன் பண்ணி இருந்தான்…இன்னைக்கி அப்பாவையும் அம்மாவையும் கூட்டிகிட்டு பத்திரிகை குடுக்க வரானாம் ”
“அப்படியா?”
அவளிடம் எந்த மாற்றமும் இல்லை..

அவர்கள் வந்தார்கள்…பிரபுவின் அப்பா என்னை கைக்கூப்பி வணங்கினார்.
“ய்யோ! என்னப்பா?” என்றேன்
“பெருமையா இருக்கப்பா உன் முன்னேற்றம்…கை எடுத்து கும்பிட்டா தப்பில்லை”
நான் அவரை அணைத்துக்கொண்டேன். அம்மா மீராவுடன் சமையல்கட்டிற்கு போய்விட்டார்கள்.
அவர்கள் பத்திரிக்கை வைத்தார்கள், “ரெண்டுபேரும் முன்ன நின்னு கல்யாணத்தை நடத்தி கொடுக்கணும்..எங்க வீட்டு மோத கல்யாணம்”
நாங்கள் தம்பதியராக அவர்கள் காலில் விழுந்தோம். மீரா அம்மாவுக்கு பூவும் குங்குமமும் தந்தாள்.
போகும் போது நான் அப்பாவிடம் பேசிக்கொண்டிருக்க மீராவின் கண்களும் பிரபுவின் கண்களும் உரையாடுவதை பார்த்தேன்…அனால் அதை நான் காட்டிக்கொள்ளவில்லை..

கல்யாணத்திற்கு முதல் நாள் நலுங்கு..நான் கல்யாண சீசன் என்பதால் கடையை அடைக்காமல்..கணக்குபிள்ளையிடம் ஒப்புவித்துவிட்டு வந்தேன்..
மீரா நான் குழந்தைகள் என எல்லோரும் பிரபுவின் வீட்டிற்கு சென்றோம்..பிரபு ஓடி வந்து வரவேற்றான்… இம்முறையும் அவர்கள் கண்கள் உரசுவதை நான் கவனிக்க தவறவில்லை…
சேலை முள்மேல் விழுந்தாகிவிட்டது மெல்ல தான் எடுக்கவேண்டும்…
நான் ஆண்கள் கூட்டத்தில் அமர்ந்து உரையாடிக்கொண்டிருந்தேன் ..மீரா பம்பரமாய் சுற்றி வேலை பார்த்துக்கொண்டிருந்தாள்…
சிறிது நேரம் கழித்து என் பார்வையில் மீரா தென்படவில்லை… உள்ளே பெண்களுடன் இருப்பாள்.
எனக்கு வயிற்றைமுட்டியது..சிறுநீர் கழித்தாக வேண்டும்…சுற்றும் முற்றும் பார்த்தேன்.

அப்பா வந்தார், “என்ன தம்பி”
“இல்லபா! ஒன்னுக்கு போகணும்….”
“அய்யோ தம்பி பின் பக்கம் பொம்பள சனமா இருக்கு… ஒன்னு பண்ணுங்களேன் …இப்படியே தோட்டத்து பக்கம் போனீங்கனா …நம்ம பழைய வீடு வரும் ..பினாடி காடுதான் ..போயிட்டு வாங்க”
நான் வீட்டின் சந்து வழியே பொய் பின் பக்கத்தை எட்டினேன் …. பெண்கள் சமையலும் சங்கதியுமாக இருந்தார்கள்..
கொஞ்சம் தூரத்தில் பழைய வீடு தெரிந்தது…சற்று தனிமையான இடம்…பழைய வீட்டை தாண்டி பின்னால் வெறும் புதரடைந்து போயிருந்தது ..நான் அமர்ந்து சிறுநீர் கழித்துவிட்டு எழுந்து வந்தேன். பழைய வீட்டை கடக்கும் பொது களுக்கென்ற சிரிப்பு கேட்டது..நான் உடைந்த சன்னல் வழியாக பார்த்தேன்..என்னுள் மின்சாரம் பாய்ந்தது..அந்த அரை இருட்டில் பழைய வீட்டின் உள்முற்றத்தில் என் நண்பன் என் மனைவியின் மிக அருகமையில் நின்று கொண்டிருந்தான் ….. நான் என் இதயம் படப்படக்க பார்த்துக்கொண்டிருந்தேன் … அவர்கள் பேசுவது எனக்கு கேட்கவில்லை ….. அவர்கள் என்றால் என் நண்பன் மட்டும் தான் பேசினான் ..என் மனைவி தயக்கத்தோடும் பயத்தோடும் தான் காணப்பட்டாள்… அவள் இங்கும் அங்கும் பார்ப்பதாய் இருந்தாள்.. ஆனால் அவளுக்கு விருப்பம் இல்லாமல் இருப்பது போல் தோன்றவில்லை …அவள் சுவற்றில் சாய்ந்து நிற்க, அவன் அவளின் இருப்பக்கமும் கையை ஊன்றி சிறைபடுத்தி இருந்தான்… அவன் தாழ்ந்த குரலில் ஏதோ பேச அவள் அவனை கண்ணுக்குள்ளே பார்த்து கொண்டிருந்தாள்.. நாணத்தால் அவள் கன்னம் குழிந்து.. மிக மெல்லிய புன்னகை மலர்வதை கண்டு என் இதயத்துடிப்பு எகிறியது… அவன் அவளை இன்னும் நெருங்க அவள் அவனின் மார்பு மேல் தன் கைகளை வைத்து அவன் மேலும் முன்னேறாமல் தடுத்தாள்…அனால் அதில் எதிர்ப்பை காட்டிலும் சம்மதம் அதிகம் தெரிந்தது. அவன் முகம் அவளின் முகத்தை நோக்கி குனிந்தது … என் மனைவி தன் முகத்தை நாணத்தோடு பக்கவாட்டில் திருப்பினாள். அவன் உடல் அவளின் கைகளின் தடுப்பையும் மீறி அவள் உடல் மீது அழுந்தியது. அவன் ஈர உதடுகள் அவள் கன்னத்தில் பதிந்து முத்தமாகியது….அவன் மீண்டும் சற்று விலகினான் …தன் வலது கையை என் மனைவியின் சடைக்கும் கழுத்திற்கும் இடையே கொடுத்து, அவள் பின்னங்கழுத்தை லாவகமாக பற்றினான்…என் மனைவியின் கைகள் இன்னும் அவன் மார்பின் மீது வெறுமனே நிலைத்திருந்தது…அவன் அவளை தன்னை நோக்கி இழுத்தான்…என் மனைவி எந்த எதிர்ப்புமில்லாமல் அவன் இழுப்பிற்க்கு இணங்கினாள்…அவளின் முகம் அவனுக்கு தோதுவாக உயர்ந்திருந்தது… அவன் முகம் அவளின் இதுடிக்கும் இதழை நோக்கி குனிந்தது… என் மனைவியின் இதழ் மெல்ல பிரிந்து நின்றது…அவன் வாய் அவள் கீழுதட்டை கவ்விக்கொள்ள அவள் கண் மூடினாள்… அவன் கைகள் ஒன்று அவள் முதுகையும் மற்றொன்று இடையையும் சுற்றி வளைத்தன …அவளின் கைகள் அவன் மார்பிலிருந்து அவன் தோளுக்கு மாலையானது..அவன் அவளை இன்னும் இறுக்க அவள் குதிகாலை உயர்த்தி நுனிக்காலில் நின்றாள்…அவள் முலைகள் அவன் மார்பில் அழுந்தின…அவன் அவளின் முதுகை தழுவி இருந்த கையை இன்னும் இறுக்கினான் ..அவளும் அவனை இருக்க, காற்றும் அவர்கள் இடையே புகமுடியா இறுக்கத்தில் அவர்கள் முத்தமிட்டனர்.. இருவரும் கண் மூடி ஏகாந்தமான முத்தத்தில் ஒருவர் இதழை மற்றவர் விழுங்கி சுவைத்தபடி லயித்தனர்…வினாடிகள் கடந்தன அவர்கள் விலகுவதாக தெரியவில்லை….வெகு நீண்ட முத்தம் முடிவடைய..அவர்கள் விலகினார்கள் …. என் மனைவி தன் புறங்கையால் தன் இதழை துடைத்து கொண்டாள்…அவர்களின் அணைப்பில் களைந்த சேலையை சீர் செய்துக்கொண்டாள்…. அவன் மட்டும் காமம் குறையாமல் அவளின் மார்பை நோக்கி கைநீட்டினான். அவள் அவன் நீண்ட கையை மணிக்கட்டை பற்றி தடுத்தாள்..ஆனாலும் அவன் சிரித்தபடி தன் கையை அவள் பலத்தையும் தாண்டி நீட்டினான்.மீராவால் அதை தடுக்க இயலவில்லை. அவன் கை நீண்டு அவளின் கொழுத்த முலையை கவ்வியது.தடுப்பது போல் பாவனை செய்தாலும் மீரா அவன் அதை உருட்டுவதற்கு வசதியாக நின்றாள். அவன் கை அவளின் முலையின் வாளிப்பை சோதிக்க, மீரா சட்டென அவன் தலையை இழுத்து அவன் உதட்டை கவ்வினாள். அவன் என் மனைவியின் முலைகளை பிசைந்தபடி அவளின் இதழை உரிந்து கொண்டிருந்தான். பின் விலகியவன் அவள் முன் மண்டியிட்டு அமர… என் மனைவி அவனை காமரசம் ஒழுகும் சிரிப்பை உதிர்க்க, அவன் அவளின் சேலையையும் உள் பாவாடையையும் சேர்த்து தொடை வரை தூக்கினான்… மீரா உதட்டை கடித்து லேசாக குறும்பு புன்முறுவல் செய்தாள் .. அவன் இன்னும் இடைவரை உடையை உயர்த்தி இதுவரை நான் மட்டுமே பார்த்திருந்த பெண்மையை ரசித்து முத்தமிட்டு அந்த பெண்மை பெட்டகத்தை கடிக்க மீரா உருகி முனகினாள்…அவள் அவனை பார்வையால் செல்லமாக கடிந்து கொண்டு அங்கிருந்து சட்டென்று விலகி வெளியேறினாள்.. அவன் சிரித்தபடி தன் சட்டையை சரி செய்துக்கொண்டான்…அவன் முகத்தில் வெற்றி தாண்டவமாடியது…அவர்களின் செய்கையை வைத்து இதுதான் அவர்களின் முதல் உரசல் அல்ல … அவன் பலமுறை என் மீராவை பதம் பார்த்திருப்பான் என்று எனக்கு விளங்கியது..ஆனால் ஒன்று மட்டும் விளங்கவில்லை…. என் மனைவி மீரா …30 வயதில் …2 குழந்தைகளுக்கு தாய் ஆகிய பின்..உத்தமபத்தினியாக என் அத்தனை கஷ்டத்திலும் பங்கேற்று போராடி….தெய்வதிருமகளாக என் வாழ்க்கையில் விளக்கேற்றி..தாய்க்கு தாயாக நின்று என்னை முன்னேற்றியவள்….ஊரே பெண்டாட்டி என்றால் சரவணன் பெண்டாட்டி மாதிரி இருக்கனுமென்று பாராட்டும் இவள்…எப்படி…கள்ளக்காதலில்…அதுவும் தன்னைவிட 3 வயது சிறியவனுடன்..என் இதயம் என்னுள் மூழ்கி எங்கேயோ காணாமல் போனது..தாய்க்கு தாயாக நின்று என்னை முன்னேற்றியவள்….ஊரே பெண்டாட்டி என்றால் சரவணன் பெண்டாட்டி மாதிரி இருக்கனுமென்று பாராட்டும் இவள்…எப்படி…கள்ளக்காதலில்…அதுவும் தன்னைவிட 3 வயது சிறியவனுடன்..என் இதயம் என்னுள் மூழ்கி எங்கேயோ காணாமல் போனது.

என் கண்ணை என்னுள் மூழ்கடிதபடி வைக்கோல்போரின் அருகே நின்றேன் ..மீரா வீட்டை நோக்கி போவது தெரிந்தது… சிறிது இடைவெளி விட்டு பிரபுவும் வந்தான் பின் அவன் வீட்டை சுற்றியபடி முன் பக்கம் போனான்..நான் கலங்கி போய் நின்று அழுதேன்.

மீராவையும் பிரபுவையும் கையும் களவுமாக பிடித்திருக்கலாம் ….ஊர் நாறி இருக்கும்.. நாளை முதல் என் வீட்டு கதைதான் தெருவெங்கும் ஒலிக்கும்..என் அப்பாவை போல் நானும் இந்த ஊரைவிட்டு ஓட வேண்டும்..

நிச்சயம் மீரா உத்திரத்தில் தொங்கிவிடுவாள் …
ஐயோ….. பின் என் பிள்ளைகள்…
மெளனமாக அழுதேன்..எத்தனை போராட்டத்திற்கு பின் இந்த வாழ்க்கை கிட்டியது?
மெல்ல ஒரு தெளிவுக்கு வந்தேன்… என்னால் முடியும்..என் மனைவியை மீண்டும் பழைய மீராவாக ஆக்க…
என்னவானுலும் இனி பொறுமையாக இதை கையாள்வது என்று முடிவு பண்ணினேன்.

ரெண்டு நாள் கழித்து பிரபுவின் வீடு கல்யாண கூட்டத்தை இழந்து அமைதியானது..