இவள்…எப்படி…கள்ளக்காதலில்… 76

என் வீட்டிற்கு பிரபுவின் வருகை மிக சமீபங்களில் நடந்தது…. கிட்டத்தட்ட என் வீட்டிலேயேதான் இருந்தான் பிரபு….குழந்தைகள்..”மாமா மாமா” என்று அவனுடன் ஒட்டிக்கொண்டன…. மீரா அவ்வளவாக பிரபுவிடம் பேசமாட்டாள்.

அன்று கடையிலிருந்து சற்று முன்பாகவே வீட்டிற்கு புறப்பட்டேன். கணக்குபிள்ளை கடையை அடைத்து சாவியை வீட்டிற்க்கு கொண்டுவந்துவிடுவார் ..
என் புல்லெட் வடக்குவீதி வரும் போதே தடுமாறியது.. இறங்கி பார்த்தேன் ..முன் சக்கரம் பஞ்சர் ஆகி போயிருந்தது…நல்லவேளை வடக்குவீதியில்தான் மெக்கானிக்கும் இருந்தான்…”நீங்க வண்டியவிட்டு போங்கண்ணே ..நான் வீட்ல விட்டுடுறேன்” என்றான்..என் நன்றியை சிரிப்பில் காட்டிவிட்டு நான் நடந்தேன்…

நான்கு வீதிதண்டியதும் பள்ளிகூடம் வந்தது…சுற்றியும் போகலாம் இல்லை பள்ளிகூட மைதானத்தின் குறுக்கேவும் போகலாம்…ஆனால் இந்த ஏழு மணி வேளையில் அது கொஞ்சம் ஆள் அரவம் அற்று இருக்கும்.. நான் மைதானத்தின் குறுக்கே நடக்க முடிவு செய்தேன் …பள்ளிகூடத்தை ஒட்டிய சந்தில் நடந்தேன்..பள்ளிகூட மைதானம் நிலவொளியில் நனைந்து தென்பட்டது …அதான் துவக்கத்தில் உள்ள புளியமரத்தின் அடியில் யாரோ நிற்ப்பதை உணர்ந்தேன் …

சற்று நெருங்க அது ஒரு ஆணும் பெண்ணும் என்று தெரிந்தது..அவன் பைக்கில் சாய்ந்தபடி நிற்க அந்த பெண் அவனுக்கு சற்று அருகில் நின்றிருந்தாள்… அவர்கள் என்னை கவனிக்க வாய்ப்பில்லை. நானும் சாதரணமாக நெருங்க..இப்போது அவர்கள் என்னை கவனித்தார்கள்…எனக்கும் இப்போது அவர்கள் யாரென்று விளங்கியது… நின்றுக்கொண்டிருந்தது மீராவும் பிரபுவும்… இருவரும் கல்லாக சமைந்துபோய் என்னை பார்த்தார்கள்… மீரா விக்கித்துபோய் நின்றாள்… பிரபுதான் சுதாரித்துக்கொண்டான், “மதனி கோயிலுக்கு போயிட்டு வந்தாங்க சரவணா…நான் இங்க சும்மா நின்னுகிட்டு இருந்தேன்..அதான் பேசிக்கிட்டு இருந்தோம்”
இது சாதாரண நிகழ்ச்சிதான் …. ஏனோ மீரா மட்டும் முகம் சரியில்லாமல் ஆகிபோனாள்… மீராவிடம் குழந்தைகள் எங்கே?” என்றேன்…”கூடத்தாங்க வந்துச்சிங்க …பிரமீளாவோட ஓடிடிச்சிங்க” மீரா தடுமாறினாள்… பிரபு என்னிடம், “நீ என்ன நடந்து வர?” என்றான்.. நான் வண்டி பஞ்சரானதை சொன்னேன்…”சரி! நீ என் வண்டியில மதனிய கூட்டிகிட்டு போ … நான் வந்து வண்டிய காலைல எடுத்துக்கிறேன் ” என்றான் …அவன் குரலில் பதற்றமோ குற்ற உணர்ச்சியோ இல்லை…

இது ஒரு சாதாரண சம்பவம்…மீரா குழந்தைகளோடு எப்போதும் கோயிலுக்கு அந்த வழியேதான் போய் வருவாள்… பிரபுவும் தம் அடிக்க அங்கேதான் அடிகடி வருவான்…நிசப்தமான சூழ்நிலை..நல்ல காற்றோட்டம்…நாங்கள் படித்த பள்ளி..அவன் அங்கேதான் மனம் சரியில்லை என்றாள் வந்து நிற்பான்… இதில் ஒரு தவறும் இல்லை…அனால் பைக்கில் பின்னாடி உக்கார்ந்து வரும் மீராவின் இதயத்துடிப்பை என்னக்கு கேட்டது….

நான் பைக்கை எங்கள் வீட்டின் முன்பு நிறுத்த பிரமீலவின் வீட்டிலிருந்து பிள்ளைகள் ஓடிவந்தன….மீரா வீட்டை திறந்தாள் குழந்தைகள் உள்ளே ஓடி விளையாட துவங்கின… அவள் அடுக்களையில் புகுந்துக்கொண்டாள்…. எனக்கு அவளின் நாடி நன்றாக தெரியும்…அவள் ஒரேயடியாக பயந்து போய் இருக்கிறாள் என்பதை உணர்ந்தேன்…நான் அவளை நெருங்கி அருகில் நின்றேன் …மீராவின் கண்கள் கலங்கி இருப்பதை உணர்ந்தேன், “ஏய்! பைத்தியம் யாரு கூட நின்னு பேசிக்கிட்டிருந்த? பிரபு கூடத்தானே? இதுக்கு போய்….”
அவள் சட்டென்று என் மார்பில் முகம் புதைத்து கொண்டாள்.. நான் வாஞ்சையுடன் அவளை தழுவினேன் …..”பயந்துட்டியா?” என்றேன்..அவள் என் மார்பில் முக புதைத்தபடி “ஆம்” என்பது போல் தலையாட்டினாள். .. நான் வாய்விட்டு சிரித்தபடி அவளை அணைத்துக்கொண்டேன் ..

விரைவிலேயே சகஜ நிலைக்கு திரும்பினாள் மீரா…பிரபு எப்போதும் போல அவனது போய்க்கொண்டிருந்தான் …
ஜனவரி 7 மீராவின் பிறந்தநாள்…அவள் என்றுமே அதை பெரியதாக கொண்டாடியதில்லை..காலையிலேயே குளித்துவிட்டு கோயில் போய்விட்டு வந்தாள்…வீட்டில் கேசரி செய்தாள்…. குழந்தைகளை ஸ்கூலுக்கு தயராக்கினாள்…நான் முத்தம் தந்தேன்… சிரித்து கொண்டு வாங்கி கொண்டாள் … நாள் இப்போதும் போல சாதரணமாகவே போனது…
மாலை நான் வீட்டிற்கு விரைவில் வந்தேன்..வீட்டில் பிரபு பிள்ளைகளோடு விளையாடிக்கொண்டிருந்தான்…
“என்னடா?” என்றேன் நட்புடன்
“ஏன்டா! மதனிக்கு பிறந்தநாள்ன்னு சொன்ன நான் என்ன பிரியாணியா கேக்க போறேன்?” என்றான்
“இல்லடா..எப்போவுமே பெருசா கொண்டாடமாட்டா ” என்றேன்
மீரா காபியுடன் வெளியே வந்தாள்.., “ம்ம்ம்..பாருங்க சொல்ல சொல்ல கேக்காமல் ..புடவை செண்டுன்னு என்னென்னமோ வாங்கிகிட்டு வந்துருக்காங்க ” என்றாள் இருவருக்கும் காபியை கொடுத்தபடி… “ஏண்டா இதெல்லாம் ” என்றேன்
“போடா ..வீட்ல நமக்காக ஓடா தேயுறாங்க…அவங்களுக்கு இது கூட செய்யலைனா எப்படி? அதுவும் மதனியோட காபிக்கே ஏகப்பட்ட கடன் பாக்கி இருக்கு எனக்கு ” என்றான் ..மீரா ஒரு சின்ன புன்னகையோடு போய்விட்டாள்…
நான் கைக்கால் அலம்ப போனேன் ..திரும்பும் போது நடுவீட்டில் ஒரே சோபாவில் அமர்ந்தபடி மீராவும் பிரபுவும் என்னவோ பேசிக்கொண்டிருந்தார்கள்…மீரா தலையில் கொத்தாக ஜாதி மல்லி இருந்தது..இப்போது பூக்காரம்மா வந்திருப்பாள்….
“என்னவாம் அவனுக்கு” என்றேன்….
“பாப்புவுக்கு கல்யாண ஜவுளி போடா மெட்ராஸ் போறாங்கலாம்” என்றாள்
“ஏன்டா? என் கடைல இல்லாததா..மெட்ராஸ்ல இருக்கு?”என்றேன்
“கேளுங்க …நானும் அதைதான் கேட்டேன் ” என்றாள்
“இல்ல டா ! மாபிள்ள வீட்ல மெட்ராஸ்ல தான்னு சொல்லிட்டாங்க” என்றான்..
கொஞ்ச நேரம் பேசிக்கொண்டு இருந்து விட்டு பிரபு கிளம்பினான் … மீரா உள்ளே சென்றுவிட்டாள்…
நான் வெளியே கிளம்ப வண்டியை கிளப்பினேன்..வாசலில் பூக்காரம்மா “ம்ம்ம்மா ..பூம்ம்ம்மா ” என்றாள்..நான் பூக்காரம்மாவையே பார்த்துக்கொண்டிருந்தேன் …..
என்னக்கு முதல் முதலாக எதோ உறுத்தியது..

பிரபு மெட்ராசுக்கு கிளம்பிவிட்டான் நான் மட்டும் மனதில் குழப்பத்தோடு திரிந்தேன்…மனம் பேதலிக்க புத்தீஸ்வரரை நாடினேன்..கோயில் அமைதியை தந்தது ..என் புத்தியும் தெளிந்தது…”ச்சே ! என்ன மனிதன் நான்.. ஒரு வேலை பிரபுதான் பூ வாங்கி வந்து மீராவிற்கு கொடுத்திருந்தாலும்… அதை அவள் சூடி கொண்டிருந்தாலும் என்ன தவறு…பிறந்தநாள் என்பதால் வாங்கி வந்திருக்கலாம்..அப்படி அவன் தப்பான எண்ணத்தில் வாங்கி தந்திருந்தாலோ..இல்லை மீரா தப்பான எண்ணத்தில் அவனிடமிருந்து வாங்கியிருந்தாலோ..அதை என் முன்னேயே சூடிக்கொண்டிருப்பாளா? நான் ஏன் இப்படி யோசித்தேன்?” என்னை நானே கடிந்துக்கொண்டேன் …தேவையில்லாத மனக்குழப்பத்திற்கு என்னை நானே ஆளாக்கிக்கொண்டதை எண்ணி வேதனைப்பட்டேன்…யாரை சந்தேகப்பட்டேன் ..இதுவரை எனக்கு எல்லாமுமாக நின்ற மீராவையா…?.
நான் கடைக்கு சென்று கணக்குபிள்ளையிடம் கடையை பார்த்துக்கொள்ளுமாறு கூறிவிட்டு வாந்தியை வீடு நோக்கி பறக்கவிட்டேன்..
11 மணிக்கு வீட்டிற்கு வந்த என்னை விநோதமாக பார்த்தால் மீரா…அவள் பேசுவதற்கு முன்னாள் அவளின் வாயை என் வாயால் மூடினேன் . அப்படியே என் பூமூட்டையை அள்ளி சுமந்து கட்டிலில் கிடத்தினேன். அவளும் நானும் பகலில் உறவுக்கொண்டு பல வருடம் ஆகிவிட்டது..மீரா உடலுறவில் துடித்து அனுபவிக்கும் ரகமில்லை..அவளின் குணம்போலவே மிக நிதானம்தான் ..ஆனால் நான் இன்று அசூரனாக மாறி இருந்தேன்..சொற்ப பொழுதில் மீராவின் உடைகள் தரையில் கிடந்தன என் அழகு மீரா கட்டிலில் தன் முழு அழகை எனக்கு காட்சிதந்தபடி பரவிகிடந்தாள். என் அசுரவேகம் அவளை திக்குமுக்காட செய்தது..என் ஆண்மையை கண்கள் சொருக அனுபவித்தாள் என் அழகு பெட்டகம். இரண்டு முறை எங்கள் உடல் சங்கமம் ஆனா பிறகு அவளின் கலசத்தையோத்த மார்புகளில் முகம் புதைத்து நான் இளைப்பாற ..அவள் என் முடியை கோதியபடி கேட்டாள், “என்ன ? ஐயாவுக்கு இன்னைக்கி?” நான் அவளை பேசவிடாமல் இதழ்கவ்வி சுவைத்தேன்…பின் மீரா குளித்துவிட்டு எனக்கு உணவு தயார் செய்ய நான் குளித்துவிட்டு வந்து உண்டேன். அவளை ஆழமாக முத்தமிட்டுவிட்டு கடைக்கு சென்றேன்..
என் மனம் தெளிவாக இருந்தது..இன்பத்தில் மிதந்தது..