அவளும் அவள் புருஷனும் இன்னொருவனும் 8 72

அந்த மூன்று பெரும் ஒரே டேபிளில் உட்கார்ந்து இருக்க அந்த பெண் அவள் கணவனை கொஞ்சம் கூட சட்டைபண்ணல. அவள் முழு கவனம் அந்த வாலிபன் மேலே. அவர்கள் மேஜைக்கு அடியில் கைகள் கோர்த்தபடி உட்கார்ந்து இருந்தார்கள். சற்று நேரத்துக்கு பிறகு அவள் கை அவன் ஜிப் மேல் தடவிக்கொண்டு இருந்தது. அவர்கள் செக்ஸ் ஆட்டம் இன்னும் முடியவில்லை போல. இன்றைக்கும் தொடரும் என்று நினைக்கிறேன்.

“அந்த பையன்னாய் பார், செம்மையை இருக்கான். அவன் நம்பர் கிடைத்தால் அவனை கூப்பிட்டு ஒரு ரவுண்டு போடலாம்.”

இது தான் உனக்கும் எனக்கும் உள்ள வித்யாசம் என்று நினைத்தேன். நீ யார் ஸ்மார்ட்டாக கிடைத்தாலும் அவனுடன் அனுபவிக்க நினைப்ப. அனால் எனக்கு அந்த வாலிபன் மீது எந்த ஆசையும் வரவில்லை. நான் எல்லோருக்கும் என் கால்களை விரிக்கும் வேசி கிடையாது. எனக்கு என் விக்ரம் ஒருவனே போதும். இந்த பெங்களூர் ட்ரிப் இன்றையோடு வெற்றிகரமாக முடிய போகுது. அடுத்தது விக்ரம் என்னை என் வீட்டில், அதுவும் நானும் என் கணவரும் படுக்கும் அதே மெத்தையில் என்னை ஆசை தீர புணர போகிறான் என்று சொன்னான். அது நடக்கும் நாளை அவளோடு எதிர்பார்க்கிறேன்.

புருஷன்

பெங்களூரில் நடந்த கண்பிரின்ஸ் கம் ஹாலிடேயிலிருந்து நாங்கள் திரும்பி வந்து இரண்டு வாரங்கள் ஆகின்றன. நாங்கள் திரும்பி வந்த நேரத்திலிருந்தே பவானி மிகவும் மகிழ்ச்சியாக இருப்பதைக் கண்டேன். அவள் அங்கே இருந்த நேரத்தில் அவள் மிகவும் என்ஜாய் பண்ணி இருக்க வேண்டும். பாவம் அவள், அவளாகவே வீட்டைவிட்டு வெளியூர் சுற்ற போனது கிடையாது. நானும் பிள்ளையும் என்று வீட்டிலியே கதியாக இருந்தாள். நான் வேலை மற்றும் மற்ற பிற விஷயங்களால் வெவேறு இடங்களுக்கு செல்ல வாய்ப்புகளை கிடைக்கும். அனால் அவள் வீட்டினிலேயே அடைஞ்சி கிடக்குறாள். அவள் என்னுடன் சில குடும்பச் நிகழ்ச்சிகளுக்கு வரும்போது மட்டுமே அவள் மற்ற இடங்களுக்கு செல்ல வாய்ப்பு அமையுது.

இப்படி போன்ற நிகழ்வுகளை உண்மையான ஹாலிடேய் என்று சொல்ல முடியாது. சில நேரங்களில் நாம் கலந்துகொள்வது கடமை போன்றது. முதல்முறையாக அவள் மிகவும் மகிழ்ச்சியாகவும் மனநிறைவுடனும் இருப்பதை நான் காண்கிறேன். மேலும் அவளுடைய தேவைகளை நான் கவனத்தில் எடுத்துக்கொண்டதும், அவளுடைய மகிழ்ச்சிக்காக ஏதாவது செய்ததும் இதுவே முதல் முறை. எனது குறைபாடுகளையும் உணர்ந்தேன். உணவு, உடைகள் மற்றும் தங்குமிடம் வழங்குவது மட்டும் போதாது. என் மனைவியிடம் என் பொறுப்புகள் அதனுடன் முடிவதில்லை. அவளுடைய உணர்ச்சி நல்வாழ்வையும் நான் கவனித்துக் கொள்ள வேண்டும். அவளுடைய உணர்ச்சி நல்வாழ்வையும் நான் கவனித்துக் கொள்ள வேண்டும். நாங்கள் எங்கள் இரவு உணவை சாப்பாட்டு டைனிங் ஹாலில் உட்கார்ந்திருந்தோம்.

“போதும் பவனி, இதுக்கு மேலே என்னால் சாப்பிட முடியாது.”

“இன்னும் ஒரே ஒரு தோசை தான், சாப்புடுங்க, எப்படி இரண்டு மட்டும் பத்தும்.”

“என்ன சார், அக்கா உங்களை ரொம்ப பாலம்மா கவனிக்குறாங்க, நீங்க அக்காவை பெங்களூர் அழைத்து சென்று ரொம்ப குஷி படுத்துட்டிங்க போல,” என்று சுமித்த கிண்டல் பண்ணுனாள்.

இதைக் கேட்ட பவானியின் முகத்திலிருந்து ஒரு ரகசிய புன்னகை நொடிப்பொழுதில் தோன்றி மறைந்தது. நான் அவளை மிகவும் நன்றாக கவனித்துக்கொண்டேனே என்ன? நான் செய்ததெல்லாம் ஒரு மதியம் அவளுடன் நேரம் செலவிட வாய்ப்பு கிடைத்ததை பயன்படுத்திக்கொண்டு ஆவலுடன் பெங்களுர் சுற்றி பார்த்தேன். இது கூட அவளுக்கு மகிழ்ச்சியைத் தந்துள்ளது. அடுத்த முறை வேறு சில நிகழ்வுகளுடன் ஒரு பகுதியாக இல்லாமல் ஒரு விடுமுறைக்கு நான் அவளை வெளியே அழைத்துச் செல்ல வேண்டும். அப்போது அவளுக்கு மட்டுமே நேரத்தை ஒதுக்க வேண்டும். அவள் எவ்வளவு மகிழ்ச்சி அடைவாள்.

“அப்படி எல்லாம் ஒன்னும் இல்லை சுமித்த, அவள் ஆசை பட்டது போல பெங்களூர் சென்றோம் அதான்…. அது சரி நீயும் பார்க்க மிகவும் உற்சாகம் ஆகா இருக்க. எனக்கு தெரியாத காரணம். இந்த வர கடைசியில் உன் லவர் விக்ரம் வாரான் இல்ல….சோ சாரி வாரான் என்றுட்டேன், வாரார் இல்ல.”

“ஆமாம் சார், இப்போது நாங்க பேசிக்கொள்வதில் ரொம்ப நெருக்கம் ஆகிட்டோம் . அவன் எனக்கு ப்ரொபோஸ் பண்ணுவான் என்று எதிர்பார்க்கிறேன்.”

“ஆஹா அப்படியா? வெறும் ப்ரோபோசலுடன் நிறுத்த மாட்டான் என்று நினைக்கிறேன், யங் மேன் அதோடு சும்மா இருக்க மாட்டான்,” நான் சிரித்தபடி பவானியை பார்த்து,” என்ன சொல்லுற பவனி?”

பவனி என்னை பார்த்து முறைத்தாள். நான் சுமித்த போல சின்ன பெண்ணுடன் இப்படி பேசுவது சரி இல்லை என்று முறைக்கிறாள்.

“சீ போங்க சார், நீங்க ரொம்ப மோசம்.”

அன்று நேரம் இப்படியே ஜாலியாக போனது. நாங்கள் தூங்கச் சென்றபோது, பவனி அவள் தலையை என் தோளில் வைத்து என் மார்பை மெதுவாகத் வருட தொடங்கினாள்.

“எங்க, நீங்க நமக்கு அடுத்த குழந்தை வேணும் என்று சொன்னிங்களா…”

“அது பற்றி என்ன?”

“எனக்கு ஒகே, உங்க ஆசையை நிறைவேற்றுறேன்.”

இதைக் கேட்டு நான் மிகவும் மகிழ்ச்சியடைந்தேன். நான் இன்னொரு குழந்தையை விரும்பினேன், ஆனால் அதை தள்ளி போட்டு வைத்தது பவானி தான். இப்போது அவள் என் விருப்பங்களை நிறைவேற்ற முன்வந்தாள். இந்த திடீர் மனமாற்றத்திற்கான காரணத்தை நான் அறிய விரும்பினேன்.

“ஏன் இந்த திடீர் மனமாற்றம் அன்பே,” நான் என் அழகான மனைவியிடம் கேட்டேன்.

“நீங்கள் இதை விரும்பி பல முறை கேட்டுவிடீர்கள், அதுமட்டும் இல்லை எனக்கும் இப்போது நாம அடுத்த பிள்ளைக்கு பிளேன் செய்வது சரியான நேரம் என்று கருதுகிறேன். இது எல்லாத்துக்கும் மேலே நீங்கள் என்னை மிகவும் மகிழ்ச்சியடையச் செய்துள்ளீர்கள், எனவே நீங்கள் விரும்புவதை நான் எப்படி மறுக்க முடியும்.”