அவளும் அவள் புருஷனும் இன்னொருவனும் 7 76

அவள்

சுமித்த என்னிடம் சொன்னதை வைத்து பார்க்கும் போது விக்ரம் இன்னும் அவளிடம் கமிட் ஆகல என்று தெரிந்தது. எனக்கு கொஞ்சம் பெருமையாக இருந்தது. சுமித்த போன்ற அழகான பெண் கொஞ்சம் இன்டெரெஸ்ட் காண்பித்தாள் ஆண்கள் உடனே நாக்கை தொங்க போட்டுக்கிட்டு போயிருப்பார்கள். அனால் சுமித்தவுக்கு அவன் மேல் விருப்பம் இருப்பதை தெரிந்தும் விக்ரம் அவளை பெரிதாக கண்டுக்கில. அவனுக்கு அவளைவிட என் மேலே தான் மோகம் இருந்தது. அவனுக்கு அவளைவிட நான் கவர்ச்சியாக இருந்தேன். இப்போது கூட அவளிடம் அவனுக்கும் ஆசை இருப்பது போல அவன் காண்பிக்க போறதும் என்னை அடைய வசதியாக இருக்கும் என்பதுக்கு மட்டும் தான்.

என்னை அவளுக்காக அவனிடம் கிபிட் கொடுக்க சொல்லுறாள். அவள் கொடுக்கும் எந்த கிப்ட்டும் நான் கொடுக்கும் கிபிட்க்கு நெருங்க கூட முடியாது. ஏனென்றால் நான் என்னையே விக்ரமுக்கு கிபிட் ஆகா கொடுக்க போறேன். இந்த கிபிட் தான் மறுபடியும் மறுபடியும் அதே கிபிட் கொடுத்தாலும் ஒவ்வொரு முறையும் ஆர்வத்தோடு பெற்றுக்கொள்வான். அவனுக்கு இது எப்போதும் சலிக்காத வகையில் ஒவ்வொரு முறையும் புது புது அற்புதங்கள் அவன் இதில் காணனும். அப்படி செய்யும் போது எனக்கும் புது புது அற்புதங்கள் காண்பிக்கணும். ச்சே சுமித்த இங்கே தங்கி வேலைக்கு போறதுக்கு பதிலாக விக்ரம் ஒரு உறவுக்கார பையனாக இங்கே தங்கி வேலைக்கு போகும்படி இருந்தால் எப்படி இருந்திருக்கும்.

அப்படி எல்லாம் இருந்திருந்தால், ஒரு வருடத்துக்குள் அவன் இதனை வருட இல்லற வாழ்க்கையில் என் புருஷன் என்னை அனுபவித்ததோடு அவன் அனுபவிச்சிருப்பான். ககோல்டு என்ற கான்செப்ட் கேள்வி பட்டிருக்கேன். என் புருஷம் மட்டும் அப்படி பட்டவராக இருந்தால் எனக்கு ஒவ்வொரு இரவும் சொர்கம் தான். அவரை கெஸ்ட் ரூமுக்கு அனுப்பிவிட்டு நானும் விக்ரமும் ஒவ்வொரு நாளும் காம களியாட்டம் ஆடி இருப்போம். ஒரு ட்ரேட்டுக்கு வாரத்துக்கு ஒரு முறை நாங்கள் புணர்வதை பார்த்து கையடிக்க விட்டுருப்போம். சே சே ஆசையா பாரு. நடக்காத காரியம் எல்லாம் கற்பனை செய்து பார்க்கிறேன். எனக்கு தெரியும் என் புருஷன் அப்படி பட்டவர் இல்லை. என்னை கொன்னுபோடுவரே தவிர ஒரு போதும் இதற்க்கு ஒத்துக்க மாட்டார். நான் பிரீயாக விக்ரமுடன் என்ஜாய் பண்ணுவதற்காக உள்ள ஏக்கத்தால் நடக்காததை எல்லாம் சிந்திக்கிறேன்.

பெங்களூர் போகும் நாலு நெருங்க நெருங்க நேரம் மிக மெதுவாக நகர்ந்து கொண்டிருந்தது போல இருந்தது. விக்ரம் என்னை பல முறை அனுபவித்த பிறகு அவன் ஆசையும், என் ஆசையும் அடங்கி இருந்தால் பரவாயில்லை. மெல்ல மெல்ல நாங்கள் பிரிந்து இருப்பது ஒரு பிரச்சனை என்று இல்லாமல் தாங்கவே எங்கள் உறவு முடிந்திருக்கும். அனால் ஒவ்வொரு உடல் கூடலும் ஆசையும் ஆர்வத்தையும் குறைக்காமல் மாறாக அதிகரித்து கொண்டே போனது. ஒரு வேலை தடை இல்லாமல் நினைத்த நேரத்தில் நாங்கள் புணர்வதுக்கு வாய்ப்பு அமைந்திருந்தால் எங்கள் காமம் அடங்கி இருக்கலாம். இப்போது வாய்ப்பு எளிதில் அமையாததால் ஆவல் எளிதாக அதிகரித்து போய்க்கொண்டு இருந்தது.

நானும் சுமித்தவும் பேசுவதை என் கணவர் கேட்டு கொண்டிருந்தார் என்பதை அவர் நிழல் காடி கொடுத்தது. அதனால் அவருக்காகவே விக்ரம் பற்றி நான் ரொம்ப அலட்சியமாக பேசினேன். டிடெக்டிவ் வைத்து கண்காணிக்கும் அளவுக்கு அவருக்கு என் மேல் சந்தேகம் வந்திருக்கு. நான் அவர் சந்தேகத்தை போக்கணும். அப்போது தான் நான் என் காதலனுடன் கூட வாய்ப்பு அமையும். எனக்கு ஒரு சந்தேகம் அவர் முதல் முதலில் எப்போது டவுட் வந்திருக்கும் என்றால் விக்ரம் முதல் முறை இங்கே வந்த போது அவன் என்னை பிழிந்து எடுத்த களைப்பில் என் கணவர் வேலை முடிந்து திரும்பி வரும் வரை நான் களைப்பில் உறங்கி விட்டேன். நான் எப்போதும் இப்படி செய்ததில்லை.

அதுவும் அன்று என் உடலில் இருந்த சோம்பல், தளர்ச்சி, ‘திஸ் இஸ் எ வுமண் ஹூ ஹஸ் பின் தாராலி ஃபக்டு,’ என்று கம்பித்திருக்கும். சும்மா சொல்ல கூடாது அன்று என்னை விக்ரம் செம்மையாக போர்த்தி எடுத்திவிட்டான். எப்படி ஒரு வீரியும் மிக்க ஆண் ஒரு பெண்ணை கையாண்டுவான் என்று எனக்கு புது பாடம் எடுத்திவிட்டான். இப்போது பெங்களூரில் அவன் கட்டிலில் அவன் இஷ்டப்படி என்னை உரிமை கொண்டாட போகிறான். அதற்க்கு பிறகு விக்ரம் அந்த கட்டிலில் படுக்கும் போது என் நினைவு மட்டும் தான் அவனுக்கு வரணும்.

சுமித்த என்னிடம் பேசிவிட்டு பிறகு என் கணவரிடம் பேசிவிட்டு இருவரும் வேலைக்கு போன பிறகு நான் வேகா வேகமாக என் வேலையை முடித்தேன். பிறகு நான் விக்ரமை ஒழுங்காக வேலை செய்ய விடவில்லை. அடிக்கடி அவனுக்கு வாட்ஸ்ஆப் மெசஜ் அனுப்பினேன். அவனும் பதில் போட்டான். எங்கள் மெஸ்ஸஜில் கொஞ்சுதல், காமமும், காதலும் கலந்திருந்தது. படுபாவி என்னை மெசஜ் அனுப்பிய மூட் ஆக்கினான்.

‘நான் உனக்காக சாமியார் போல ஒரு வாரமாக இருக்கிறேன்.’

‘ஏன்டா செல்லம் எதுக்கு அப்படி இருக்க?’

‘எல்லாம் உனக்கு பவனி, நான் முழு சக்தியோடு இருக்கணும், நான் சேகரித்த சக்தி முழுவதும் உன் அழகிய புஸ்சியில் இழக்க வேண்டும்.’

‘சீ அதுவே நினைப்புட உனக்கு.’

‘ஏன் உனக்கு அந்த ஆசை இல்லையா? நான் உன்னை தொடாமல் இருக்கவா?’

‘அப்படி இல்லடா டியர், நான் உன்னை கட்டி பிடக்கணும், உன்னை கிஸ் பண்ணனும்.’

‘அப்புறம்?’

“போடா சொல்லமாட்டேன்.’

‘நீ சொல்லுலான எனக்கு எப்படி தெரியும்.’

‘இவர் ஒன்னும் தெரியாத பாப்பா, நான் சொல்லித்தான் தெரியணும்.’

‘சொல்லுடி என் ஆசை பொண்டாட்டி. அப்புறம் என்ன செய்ய ஆசை.’

விக்ரம் என்னை ‘ஆசை பொண்டாட்டி’என்று சொல்லும் போது இதயத்தில் ஒரு த்ரில் ஏற்பட்டது.

‘எல்லாம் தான்’ என்று மெசஜ் அனுப்பினேன்.

‘அந்த எல்லாம் என்னவென்று நான் சொல்லவா?’

‘பொருக்கி நீ அசிங்கமா சொல்லுவே’ ஆனாலும் அவன் சொல்வதை கேட்க ஆசை.

‘நீ என் அபார்ட்மெண்ட் வரும் போது சாரியில் தான் வரணும். நான் உன்னை என் கையில் தூக்கி கொண்டு என் பெட் ரூமுக்கு போவேன்.’

இப்போது ‘அப்புறம்’ என்று நான் பதிலுக்கு போட்டேன்.

‘உன்னை கிஸ் பண்ணிகிட்டே கொண்டு போவேன், என் மெத்தை பூ தூவியபடி அலங்கரித்திருக்க படும்.’

‘எதற்கு டா பூ’

‘இட்’ஸ் அவர் பிரஸ்ட் நைட் பேபி.’

இதை படிக்கும் போது எனக்கு ஜிவ் என்று இருந்தது. நான் மீண்டும் புதுமண பெண்ணாக ஆகப் போகிறேன். ‘நான் மதியம் வர போறேன் அது எப்படி பிரஸ்ட் நைட் ஆகும்.’

‘நான் கேர்டேன்ஸ் மூடி அறையை இருட்டாக வைத்திருக்க போறேன். ஒரு சிறிய நைட் லாம்ப் எறியும், பார்க்க நைட் போல இருக்கும்.’

ரொமான்டிக் நிலை உருவாகிறான். ‘ஹ்ம்ம் மை டார்லிங், அனால் நான் வேறு ஒருவரின் வாய்ப் டா கண்ணே.’

‘உன் புருஷன் கட்டிய தாலியை நான் கழட்டி உனக்காக புது தாலி வாங்கி வந்திருக்கேன், அதை நான் காட்டுவேன். அதற்க்கு பிறகு நீ எனக்கு சொந்தம்.’